ஆல்பத்தின் அசத்தலான பாடல் இதுதான். முழுப்பாடலையும்கூட கேட்க வேண்டிய அவசியமில்லை... சரணத்தைக் கேட்டதுமே சட்டென மனதிற்குள் தங்கிவிடுகிறது. ஏற்கெனவே எங்கேயோ கேட்டிருக்கிறோமே என்ற உணர்வை முதலில் இப்பாடல் கொடுத்தாலும், போகப்போக இந்தப் பாடலின் ட்யூன் நம் மூளைக்குள் சுழன்றடிக்கிறது.
பாடலின் இசை, பாடல் வரிகள், பாடியவர்களின் குரல் என அத்தனையும் அற்புதமாக பின்னணிப் பிணைந்திருக்கிறது இப்பாடலில். குறிப்பாக அலிஷா தாமஸின் குரலில் டன் கணக்கில் கிக்! திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.... அவ்வளவு பிடிக்கிறது!
வார்த்தைகளே புர்யலயே.....
ReplyDeleteஆமா ஆனாலும் ரசிக்க முடியுது...
ReplyDeleteஇது பாட்டு நல்லாகீது....
ReplyDeleteபடம்: மாரி
ReplyDeleteபாடல்: டானு டானு டானு...
பாடியவர்கள் : அலிஷா தாமஸ், அனிருத்
பாடலாசிரியர் : தனுஷ்
மாரி - இசை விமர்சனம் - இதுபோல ஓரிடத்தில் எழுதப்பட்டுள்ளது:
ReplyDeleteRef: https://top10cinema.com/article/tl/33472/maari-music-review
ஆல்பத்தின் அசத்தலான பாடல் இதுதான். முழுப்பாடலையும்கூட கேட்க வேண்டிய அவசியமில்லை... சரணத்தைக் கேட்டதுமே சட்டென மனதிற்குள் தங்கிவிடுகிறது. ஏற்கெனவே எங்கேயோ கேட்டிருக்கிறோமே என்ற உணர்வை முதலில் இப்பாடல் கொடுத்தாலும், போகப்போக இந்தப் பாடலின் ட்யூன் நம் மூளைக்குள் சுழன்றடிக்கிறது.
பாடலின் இசை, பாடல் வரிகள், பாடியவர்களின் குரல் என அத்தனையும் அற்புதமாக பின்னணிப் பிணைந்திருக்கிறது இப்பாடலில். குறிப்பாக அலிஷா தாமஸின் குரலில் டன் கணக்கில் கிக்! திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.... அவ்வளவு பிடிக்கிறது!
Ref: https://top10cinema.com/article/tl/33472/maari-music-review
மற்றவர்களுக்கெல்லாமாவது பிடித்துள்ளதே ......
ReplyDeleteஅதனால் பகிர்வுக்கு நன்றிகள்.
டானு டானு டானு
ReplyDeleteநான் உன்னோட கோல்ட் மீனு
சீனு சீனு சீனு
நீ தொட்தேல்லாம் சீனு
மானு மானு மானு
நான் உன்னோட கபின்னு
gaணு gaணு gaணு
நீ பார்த்தாலே நான் gaணு
குண்டான கண்ணாலை குத்தாமல் குத்தாதை
நீ ஒன்னை தந்தாலும் பத்தாத டி
ரோஜா பூ தேகத்தால்ராஜா நா சாஞ்சுட்டன்
உன் முன்னே என் கெத்து நிக்காத டி
உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து
மயங்குதே இந்த பாவை தான்
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்
உருகுதே......
மயங்குதே......
தவிக்குதே.........
தடுக்குதே பெண் நாணம் தான்...
கிருஷ் பாட்ட படிச்சப்புரம் தான் வார்த்தையே புரியுது..எப்படித்தான் யோசிக்குறாங்கப்பா.
ReplyDeleteபூந்தளிர் 3 July 2016 at 05:27
Delete//கிருஷ், பாட்ட படிச்சப்புரம் தான் வார்த்தையே புரியுது..//
எனக்கும் அப்படியேதான்.
//எப்படித்தான் யோசிக்குறாங்கப்பா.//
அதானே ...... :)))))