Friday 1 July 2016

ennavo ennavo

10 comments:

  1. ஆமா.... என்வசம் நான் இல்லதான்...... வாட் டு டூஊஊஊஊஊ....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 1 July 2016 at 21:50

      //ஆமா.... என்வசம் நான் இல்லதான்......//

      ஏன் எங்கட டீச்சருக்கு என்ன ஆச்சு?

      //வாட் டு டூஊஊஊஊஊ....//

      நத்திங் டு டூஊஊஊஊஊ வா?

      ஆல்வேய்ஸ் திங்க் ஹாப்பி அண்ட் பீ ஹாப்பி !

      Delete
  2. நல்ல இனிமையான பாட்டு......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 1 July 2016 at 22:00

      //நல்ல இனிமையான பாட்டு......//

      நேற்றுமுதல் கேட்கும் எல்லாமே இனிமையாகவே உள்ளன.

      ”சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்
      எங்கள் சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்

      வெகு சங்கோஜக்காரி எங்கள்
      சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்”

      என்ற இனிமையான பாடலைச் சொன்னேன். :)

      Delete
  3. என்னவோ என்னவோ
    என்வசம் நானில்லை

    என்ன நான் சொல்வதோ
    என்னிடம் வார்த்தையில்லை

    உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
    உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்

    உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
    உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்

    என்னோடு நீயாக உன்னோடு நானாகவா –
    ப்ரியமானவனே

    என்னவோ என்னவோ என்வசம் நானில்லை

    என்ன நான் சொல்வதோ
    என்னிடம் வார்த்தையில்லை

    மழைத்தேடி நான் நனைவேன்
    சம்மதமா சம்மதமா

    குடையாக நான் வருவேன்
    சம்மதமா சம்மதமா

    விரல் பிடித்து நகம் கடிப்பேன்
    சம்மதமா சம்மதமா

    நீ கடிக்க நான் வளர்ப்பேன்
    சம்மதமா சம்மதமா

    விடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா
    இடைவேளை வேண்டுமென்று இடம் கேக்கும் சம்மதமா

    நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா
    என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா

    என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
    என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை

    இமையாக நானிருப்பேன்
    சம்மதமா சம்மதமா

    இமைக்காமல் பார்த்திருப்பேன்
    சம்மதமா சம்மதமா

    கனவாக நான் வருவேன்
    சம்மதமா சம்மதமா

    கண்மூடி தவமிருப்பேன்
    சம்மதமா சம்மதமா

    ஒருகோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
    பலகோடி பௌர்னமிகள் பார்த்திடுமே சம்மதமா

    பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா
    பிரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா

    என்னவோ என்னவோ
    என்வசம் நானில்லை

    என்ன நான் சொல்வதோ
    என்னிடம் வார்த்தையில்லை

    உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
    உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்

    உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
    உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்

    என்னோடு நீயாக உன்னோடு நானாகவா

    ப்ரியமானவளே
    ப்ரியமானவனே

    ப்ரியமானவளே
    ப்ரியமானவனே

    ReplyDelete
  4. இன்னக்கி இங்கன வர ஏலாதுன்னு நெனச்சு பிட்டேன்.... எங்காளுதான் உன் வேலய நீ பாத்துகிடுனு சொல்லிகினாக.. வந்துபிட்டேன்.. பாட்டு நல்லா கீது... வூடு நெறய மக்கள் கூட்டம்.... ஒரே கல கல தா.

    ReplyDelete
    Replies
    1. mru 1 July 2016 at 22:12

      //இன்னக்கி இங்கன வர ஏலாதுன்னு நெனச்சு பிட்டேன்.... எங்காளுதான் உன் வேலய நீ பாத்துகிடுனு சொல்லிகினாக.. வந்துபிட்டேன்.. பாட்டு நல்லா கீது... வூடு நெறய மக்கள் கூட்டம்.... ஒரே கல கல தா.//

      ஆஹா ..... தங்களின் இன்றைய வருகை மிகவும் ஆச்சர்யம்தான் ..... சந்தோஷம்.

      தங்களின் நாளைய ‘நிக்காஹ்’ மிகச்சிறப்பாக நடைபெற எங்கள் அனைவரின் நல்வாழ்த்துகள் + நல்லாசிகள். :)

      Delete
  5. படம்: பிரியமானவளே (எங்காளு)

    பாடலாசிரியர்: வாலி

    ஆண்டு: 2000

    இசை: S A ராஜ்குமார்

    பாடியவர்கள்: ஹரிஹரன் + மஹாலக்ஷ்மி ஐயர்

    ReplyDelete
  6. பாடல் வரிகள் ஒவ்வொன்றும் தேனினும் இனிமை.

    மனதளவில் என்றும் இளமையான கவிஞர் எங்கட வாலி எழுதியுள்ளது. :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete