அதனால் பரவாயில்லை. எல்லோரும் மூன்று முறை என்ன ..... முந்நூறு முறை கூடக் கேட்டு மகிழலாம். அவ்வளவு அருமையான பாட்டாக இது அழகாக அமைந்துள்ளது. மீண்டும் என் நன்றிகள்.
முருகு தன் திருமணத்திற்கு, உங்களை, உங்கள் குடும்பத்தார் அனைவருடனும், கட்டாயம் நேரில் வருமாறு மீண்டும் மீண்டும் அழைக்கிறாள்.
வரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய தயாராக இருக்கும் அடுத்த கல்யாணப் பெண்ணான தங்களின் அன்பு அக்காவையும், ஆசை அம்மாவையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, நீங்கள் மூவரும் முருகுவின் திருமணத்திற்குப் புறப்படுகிறீர்கள்.
முருகுவின் கல்யாணம் வெகு விமரிசையாக க்ராண்ட் ஆக நடைபெறுகிறது. அதனை தாங்கள் மூவரும் ஆசை தீரக் கண்டு களித்துவிட்டு வருகிறீர்கள்.
அதைப்பற்றிய முழு விபரங்களும் எனக்கு உடனடியாகச் சொல்ல என்னை நீங்கள் அவசரமாக அழைக்கிறீர்கள். நீங்கள் அழைத்ததும் நான் விழித்துக்கொண்டதால், என் இனிய கனவு அத்துடன் கலைந்து போனது. :(
இனி நீங்களாகவே அதுபற்றி எங்களுக்கெல்லாம் சொன்னால்தான் உண்டு.
இங்கு ஒரு நகைச்சுவை என் நினைவுக்கு வருகிறது. =================================================
“என்னைப்போல ஒருவன், தான் விழித்திருப்பதுபோலக் கனவு காண்கிறான். உடனே திக்கென்று கண் விழித்துப்பார்த்தால் தூங்கிக்கொண்டு இருக்கிறான்” :)))))
இன்னாமோ..... சொதப்பி கிச்சே....மூணு வாட்டி அப்லோட் ஆகிடிச்சே.. டெலிட் ஆகுதில்ல.....
ReplyDeleteஆஹா, நான் நேற்று சொன்ன இதனை பதிவாக இன்று வெளியிட்டுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 3 July 2016 at 23:02
ReplyDelete//இன்னாமோ..... சொதப்பி கிச்சே....மூணு வாட்டி அப்லோட் ஆகிடிச்சே.. டெலிட் ஆகுதில்ல.....//
அதனால் பரவாயில்லை. எல்லோரும் மூன்று முறை என்ன ..... முந்நூறு முறை கூடக் கேட்டு மகிழலாம். அவ்வளவு அருமையான பாட்டாக இது அழகாக அமைந்துள்ளது. மீண்டும் என் நன்றிகள்.
இன்று விடியற்காலம் நான் ஒரு கனவு கண்டேன்.
ReplyDeleteமுருகு தன் திருமணத்திற்கு, உங்களை, உங்கள் குடும்பத்தார் அனைவருடனும், கட்டாயம் நேரில் வருமாறு மீண்டும் மீண்டும் அழைக்கிறாள்.
வரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய தயாராக இருக்கும் அடுத்த கல்யாணப் பெண்ணான தங்களின் அன்பு அக்காவையும், ஆசை அம்மாவையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, நீங்கள் மூவரும் முருகுவின் திருமணத்திற்குப் புறப்படுகிறீர்கள்.
முருகுவின் கல்யாணம் வெகு விமரிசையாக க்ராண்ட் ஆக நடைபெறுகிறது. அதனை தாங்கள் மூவரும் ஆசை தீரக் கண்டு களித்துவிட்டு வருகிறீர்கள்.
அதைப்பற்றிய முழு விபரங்களும் எனக்கு உடனடியாகச் சொல்ல என்னை நீங்கள் அவசரமாக அழைக்கிறீர்கள். நீங்கள் அழைத்ததும் நான் விழித்துக்கொண்டதால், என் இனிய கனவு அத்துடன் கலைந்து போனது. :(
இனி நீங்களாகவே அதுபற்றி எங்களுக்கெல்லாம் சொன்னால்தான் உண்டு.
இங்கு ஒரு நகைச்சுவை என் நினைவுக்கு வருகிறது.
=================================================
“என்னைப்போல ஒருவன், தான் விழித்திருப்பதுபோலக் கனவு காண்கிறான். உடனே திக்கென்று கண் விழித்துப்பார்த்தால் தூங்கிக்கொண்டு இருக்கிறான்” :)))))
ஹா ஹா.... சூப்பர்... கோபூஜி..... உங்கட கனவு பலிச்சிடிச்சே...))))))
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 4 July 2016 at 05:17
Delete//ஹா ஹா.... சூப்பர்... கோபூஜி..... உங்கட கனவு பலிச்சிடிச்சே...))))))//
அப்படியா ! எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளதே !! இதைக்கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. மேலும் விபரங்கள் அறிய ஆவலுடன் .... இருக்கிறோம்.
இப்போ நம் செல்லக்குட்டி முருகு அங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்குதோ !!! :)
ஆஹா... முன்னா முருகு கல்யாணத்துக்கு போனியா... சூப்பர்... என்னலாம் நடந்திச்சு டீடெய்லா சொல்லு...... உங்கட கோபூஜிக்கு மட்டும் சொன்னா போதாது எனக்கும் சொல்லணும்.
ReplyDelete..
பூந்தளிர் 4 July 2016 at 05:34
Delete//ஆஹா... முன்னா முருகு கல்யாணத்துக்கு போனியா... சூப்பர்... என்னலாம் நடந்திச்சு டீடெய்லா சொல்லு...... உங்கட கோபூஜிக்கு மட்டும் சொன்னா போதாது எனக்கும் சொல்லணும்.//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
//என்னலாம் நடந்திச்சு ..... //
:))))))))))))))))))))))))
”சின்னச் சின்ன ஆசை .... சிறகடிக்கும் ஆசை ....
முத்து முத்து ஆசை ...... முடிந்து வைத்த ஆசை .... ”
’சிப்பிக்குள் முத்து’ மூலம் கேட்கத்தான் ஆசை ....
எனக்கும் உங்களைப்போலவே :)
ஆஹா என்னலாமோ நடக்குதே.. டீடெய்ல் சொல்லு முன்னா...
ReplyDeleteப்ராப்தம் 4 July 2016 at 05:58
Delete//ஆஹா என்னலாமோ நடக்குதே.. டீடெய்ல் சொல்லு முன்னா...//
:) ஆமாம். என்னவோ நடக்குது ... மர்மமா இருக்குது :)
’மனம் (மணம்) வீசும்’ வலைப்பதிவர் திருமதி. ஜெயந்தி ஜெயா அவர்கள் இன்று ஓர் புதிய பதிவு வெளியிட்டுள்ளார்கள்.
ReplyDeleteதலைப்பு: என் இனிய இலங்கைப் பயணம் - பகுதி 2
இணைப்பு: http://manammanamveesum.blogspot.in/2016/07/2.html
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.