Sunday 10 July 2016

neerodum vaigaiyile

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை
வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை
துணையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே உன் தோள்களீல் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா
உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
- See more at: http://www.thamizhisai.com/tamil-film-songs/paar-magale-paar/neerodum-vaigaiyile.php#sthash.B7rCGV6H.dpuf
Read more at http://www.thamizhisai.com/tamil-film-songs/paar-magale-paar/neerodum-vaigaiyile.php#8V0YdQREfhcyssSS.99

mere beegi beegi si

premam 2