0:07 to 0:12 மிக அருமையான காட்சியாக உள்ளது. எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
படிய வாரிய கருமையான அழகிய தலைமுடி, மேலே ஒரு ஹேர் க்ளிப், ஸ்டைலான கோணல் வகிடு, ஹைவேய்ஸ் ரோடு போன்ற அகன்ற நெற்றி, அசத்தலான புருவங்கள், அழகான விழிகள், நீண்ட மூக்கு, சிவந்த உதடுகள், ஆப்பிள் கன்னங்கள், அதில் வழியும் ஒரு சொட்டுக் கண்ணீர், முடிக்குள் சிக்குண்டுள்ள அவளின் வலது காது, அதில் மாட்டிக்கொண்டுள்ள ஓர் மாட்டல்,
மொத்தத்தில் குப்புறப்படுத்துள்ள ஓர் மஞ்சள் நிலவு .... ’நம்மாளு’ போலவே நெஞ்சில் நிற்கிறது.
நீண்ண்ண்ண்ண்ண்ட
ReplyDeleteதீர்க்கமான
மூக்கான
மூக்கைப்பார்த்து
மூர்ச்சையாகிப் போனேன் !
>>>>>
0:07 to 0:12 மிக அருமையான காட்சியாக உள்ளது. எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
ReplyDeleteபடிய வாரிய கருமையான அழகிய தலைமுடி,
மேலே ஒரு ஹேர் க்ளிப்,
ஸ்டைலான கோணல் வகிடு,
ஹைவேய்ஸ் ரோடு போன்ற அகன்ற நெற்றி,
அசத்தலான புருவங்கள்,
அழகான விழிகள்,
நீண்ட மூக்கு,
சிவந்த உதடுகள்,
ஆப்பிள் கன்னங்கள்,
அதில் வழியும் ஒரு சொட்டுக் கண்ணீர்,
முடிக்குள் சிக்குண்டுள்ள அவளின் வலது காது,
அதில் மாட்டிக்கொண்டுள்ள ஓர் மாட்டல்,
மொத்தத்தில் குப்புறப்படுத்துள்ள ஓர் மஞ்சள் நிலவு .... ’நம்மாளு’ போலவே நெஞ்சில் நிற்கிறது.
>>>>>
மொத்தத்தில் அவன் பாடும் பாடல் எனக்கு அர்த்தம் புரியாத ஏதோ சோக கீதமாக உள்ளது.
ReplyDeleteஇன்று இந்தப் பாடலுக்கு அர்த்தம் சொல்லப்போகிற டீச்சர் அம்மா ‘யாரோ’ அவர் யாரோ ?
டீச்சர்-1 அல்லது டீச்சர்-2 ?????
யாராக இருந்தால் என்ன ..... என் மண்டையில் மஸாலாவை ஏற்றக்கூடியவராக இருப்பின் ஓக்கே.
’வாராய் என் தோழி வாராயோ’
பாடலுக்கும் தலைப்புக்கும் அர்த்தம் சொல்ல
’வாராய் என் தோழி வாராயோ’
எனச்சொல்லி வரவேற்று மகிழ்வோம்.
>>>>>
என் மேல எப்பவும் கருணை காட்டு... என்னை அறியாமலேயே உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.. அதிலிருந்து நான் விலக விரும்பல...... இதுதான் அர்த்தம்.....
Deleteபூந்தளிர் 5 July 2016 at 22:03
Delete//என் மேல எப்பவும் கருணை காட்டு... என்னை அறியாமலேயே உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.. அதிலிருந்து நான் விலக விரும்பல......//
ஆஹா ..... சூப்பரோ சூப்பர் ! :)
//இதுதான் அர்த்தம்.....//
ஓஹோ, மிக்க நன்றீங்க, டீச்சரம்மா .... அர்த்தம் மிகவும் அமர்க்களமாகவே ‘பசுமரத்து ஆணி போல’ என் மனதில் பதிந்து விட்டது.
பகிர்ந்துள்ளவருக்கு முதலில் என் நன்றிகள்.
ReplyDeleteகுறிப்பாக இந்தப் பகிர்வுக்கு, இடுப்புப்பிடித்துவிட்டு உதவியுள்ள எங்கட மஞ்சள் நிலாவுக்கு என் நன்றியோ நன்றிகள்.
இந்த முழு பாடல் அர்த்தமே ரொம்ப நல்லா இருக்கும்.. டீச்சரம்மாதான் அழகா சொல்லிட்டாங்களே....
ReplyDeleteஇந்த முழு பாடல் அர்த்தமே ரொம்ப நல்லா இருக்கும்.. டீச்சரம்மாதான் அழகா சொல்லிட்டாங்களே....
ReplyDeleteப்ராப்தம் 5 July 2016 at 22:18
Delete//இந்த முழு பாடல் அர்த்தமே ரொம்ப நல்லா இருக்கும்..//
அப்படியா !!!!!
//டீச்சரம்மாதான் அழகா சொல்லிட்டாங்களே....//
அவங்க எது சொன்னாலும் அது அழகோ அழகுதான் ..... அவங்களைப்போலவே ..... என்கிறீர்களா, சாரூஊஊஊ?
தங்களுக்கும் மிக்க நன்றீங்கோ! :)