ரொம்ப இனிமையான பாடல்.....
வாங்க சாரூஜி.. இது கொஞ்சம் புது பாட்டுதான்....ஆனாலும் வார்த்தைகள் புரியும்படி மியுஸிக் இருக்கு..
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று ♪ ♪ இதுவரை இதுபோலே நானும் இல்லையே ♪ ♪ கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று ♪ ♪ முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே ♪ ♪ இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது ♪ ♪ என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே ♪ ♪ இது ஒரு கனவு நிலை ♪ ♪ கலைத்திட விரும்ப வில்லை ♪ ♪ கனவுக்குள் கனவாய் என்னை நானும் கண்டேனே ♪ ♪ எனக்கென்ன வேண்டும் என்று ♪ ♪ ஒரு வார்த்தை கேளு நின்று ♪ ♪ இனி நீயும் நானும் ஒன்று ♪ ♪ என சொல்லும் நாளும் இன்று ♪ ♪ எனக்கென்ன வேண்டும் என்று ♪ ♪ ஒரு வார்த்தை கேளு நின்று ♪ ♪ இனி நீயும் நானும் ஒன்று ♪ ♪ என சொல்லும் நாளும் இன்று ♪ ♪ மலர்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து ♪ ♪ மனதினை பகிர்ந்திடவே ஆசை கொள்கின்றேன் ♪ ♪ தடுப்பது என்ன என்று தவிக்குது நெஞ்சம் இன்று ♪ ♪ நதியினில் இலை என நான் தோய்ந்து செல்கின்றேன் ♪ ♪ அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம் ♪ ♪ ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம் ♪ ♪ ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ ♪ ♪ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல ♪ ♪ ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ ♪ ♪ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல ♪ ♪ இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று ♪ ♪ இதுவரை இதுபோலே நானும் இல்லையே ♪ ♪ கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று ♪ ♪ முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே ♪ ♪ இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது ♪ ♪ என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே ♪ ♪ இது ஒரு கனவு நிலை ♪ ♪ கரைத்திட விரும்ப வில்லை ♪ ♪ கனவுக்குள் கனவாய் என்னை நானும் கண்டேனே ♪ ♪ ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ ♪ ♪ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல ♪
This comment has been removed by the author.
படம்: என்னை அறிந்தால்இசை: ஹாரிஸ் ஜயராஜ்பாடலாசிரியர் : தாமரைபாடியவர்: சின்மயி ஆண்டு: 2015
பாடல் வித்யாசமாகவும் இனிமையாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
ரொம்ப பிடிச்சிருக்கு. பாடல் வரிகள் புரிய ஈசியா இருக்கு...
பூந்தளிர்//ரொம்ப பிடிச்சிருக்கு. பாடல் வரிகள் புரிய ஈசியா இருக்கு...//:) மிக்க நன்றி. உனக்காக .... எல்லாம் உனக்காக ....இந்த உயிரும் உடலும் ஒட்டியிருப்பது உனக்காக .....
ரொம்ப இனிமையான பாடல்.....
ReplyDeleteவாங்க சாரூஜி.. இது கொஞ்சம் புது பாட்டுதான்....ஆனாலும் வார்த்தைகள் புரியும்படி மியுஸிக் இருக்கு
ReplyDelete..
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று ♪
ReplyDelete♪ இதுவரை இதுபோலே நானும் இல்லையே ♪
♪ கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று ♪
♪ முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே ♪
♪ இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது ♪
♪ என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே ♪
♪ இது ஒரு கனவு நிலை ♪
♪ கலைத்திட விரும்ப வில்லை ♪
♪ கனவுக்குள் கனவாய் என்னை நானும் கண்டேனே ♪
♪ எனக்கென்ன வேண்டும் என்று ♪
♪ ஒரு வார்த்தை கேளு நின்று ♪
♪ இனி நீயும் நானும் ஒன்று ♪
♪ என சொல்லும் நாளும் இன்று ♪
♪ எனக்கென்ன வேண்டும் என்று ♪
♪ ஒரு வார்த்தை கேளு நின்று ♪
♪ இனி நீயும் நானும் ஒன்று ♪
♪ என சொல்லும் நாளும் இன்று ♪
♪ மலர்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து ♪
♪ மனதினை பகிர்ந்திடவே ஆசை கொள்கின்றேன் ♪
♪ தடுப்பது என்ன என்று தவிக்குது நெஞ்சம் இன்று ♪
♪ நதியினில் இலை என நான் தோய்ந்து செல்கின்றேன் ♪
♪ அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம் ♪
♪ ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம் ♪
♪ ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ ♪
♪ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல ♪
♪ ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ ♪
♪ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல ♪
♪ இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று ♪
♪ இதுவரை இதுபோலே நானும் இல்லையே ♪
♪ கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று ♪
♪ முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே ♪
♪ இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது ♪
♪ என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே ♪
♪ இது ஒரு கனவு நிலை ♪
♪ கரைத்திட விரும்ப வில்லை ♪
♪ கனவுக்குள் கனவாய் என்னை நானும் கண்டேனே ♪
♪ ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ ♪
♪ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல ♪
This comment has been removed by the author.
ReplyDeleteபடம்: என்னை அறிந்தால்
ReplyDeleteஇசை: ஹாரிஸ் ஜயராஜ்
பாடலாசிரியர் : தாமரை
பாடியவர்: சின்மயி
ஆண்டு: 2015
பாடல் வித்யாசமாகவும் இனிமையாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteரொம்ப பிடிச்சிருக்கு. பாடல் வரிகள் புரிய ஈசியா இருக்கு...
ReplyDeleteபூந்தளிர்
Delete//ரொம்ப பிடிச்சிருக்கு. பாடல் வரிகள் புரிய ஈசியா இருக்கு...//
:) மிக்க நன்றி.
உனக்காக .... எல்லாம் உனக்காக ....
இந்த உயிரும் உடலும் ஒட்டியிருப்பது உனக்காக .....