Sunday 17 July 2016

பஹொஙி கர்மியா

6 comments:

  1. ரொம்ப அர்த்தமுள்ள வரிகளில் நல்ல பாடல் பகிர்வு..நன்றி முன்னா...

    ReplyDelete
  2. இந்தப்பாடல் பகிர்வுக்கு இருவருக்கும் என் நன்றிகள்.

    -=-=-=-

    கண் நிறைய கண்ணீருடனும்....
    மனம் நிறைய வலியுடனும்.....

    மட்டுமே இவர்களின் இந்தக் காதல் காட்சிகளை காண முடிகிறது.

    இருப்பினும் கடைசி காட்சி சற்றே மனதுக்கு ஆறுதலாக உள்ளது.

    அதுபோல இனி கடைசியிலாவது ஏதேனும் ஆறுதலாக நல்லது நடந்தால் நமக்கும் மனதுக்கு ஓர் ஆறுதலாக இருக்கும்.

    பார்ப்போம். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete
  3. எல்லாம் நல்லதே நடக்கும் கோபூஜி.... ஏன் மனதில் இவ்வளவு வலியை சுமக்குறிங்க...... இறக்கிடுங்க கோபூஜி......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 18 July 2016 at 04:37

      //எல்லாம் நல்லதே நடக்கும் கோபூஜி....//

      சந்தோஷம். அசரீரி போல, அம்பாள் போல, அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றீம்மா.

      //ஏன் மனதில் இவ்வளவு வலியை சுமக்குறிங்க...... //

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/07/blog-post.html
      சுமப்பதில்தான் சுகம் என்று
      மனசுக்குள் இரசிக்கின்றேன்!!
      http://htpsipikulmuthu.blogspot.in/2016/07/blog-post.html


      //இறக்கிடுங்க கோபூஜி......//

      இறக்கிவைக்க இடம் இல்லையே ... எனக்கு இருந்துவந்த ஒரே இடமும் இப்போ எனக்கு சொந்தமானதாக இல்லாமல் போய்விட்டதே .... நான் என்ன செய்வேன் :(

      Delete
  4. ஓ..... நோ.... எங்க கிட்டவும் இறக்கி வைக்கலாம்... கோபால்ஜி உண்மையான நட்புனு சொல்லிக்க நாங்களும் இருக்கோம்

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 19 July 2016 at 21:40

      //ஓ..... நோ.... எங்க கிட்டவும் இறக்கி வைக்கலாம்... கோபால்ஜி. உண்மையான நட்புனு சொல்லிக்க நாங்களும் இருக்கோம்.//

      மிக்க நன்றீங்கோ.

      இருப்பினும் எல்லாவற்றையும், எல்லோரிடமும், எல்லா நேரங்களிலும், இறக்கி வைத்துவிட முடியாதேம்மா .....

      தாங்கள் இப்போது தங்களிடம் சுமப்பதை நல்லபடியாக முதலில் இறக்கி வையுங்கோ.

      இந்த என் முடிவு இல்லாத தொடர்கதைகளை எல்லாம் பிறகு எப்போதேனும் வாய்ப்புக் கிடைத்தால் நமக்குள் பேசிக்கொள்ளலாம்.

      Delete