இது கூட நல்லா இருக்கு...
இந்த பாட்டும் காட்சி அமைப்பும் ரொம்ப நல்லா இருக்கு...
பொத்திவச்ச மல்லிகபொத்திவச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்தவிட்டு பேசி பேசி ராசியானதே மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதேரெம்ப நாளனதே..................பொத்திவச்ச மல்லிக மொட்டுபூத்திருச்சு வெக்கத்தவிட்டுபேசிபேசி ராசியானதே மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதேரெம்ப நாளனதே..................மாலையிட காத்து அல்லி இருக்குதாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு..இது சாயங்காலமா மடிசாயும் காலமாமுல்ல பூசூடு மெல்ல பாய்போடுஅட வாடகாற்று சூடுயேற்றுது........பொத்திவச்ச மல்லிக மொட்டுபூத்திருச்சு வெக்கத்தவிட்டுபேசிபேசி ராசியானதே மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதேரெம்ப நாளனதே..................ஆத்துகுள்ள நேத்து ஒன்னனெனச்சேன்...வெக்க நேரம் போக மஞ்ஜகுளிச்சேன்கொஞ்ஜம் நேரம் மறன்ஞ்சு பாக்கவா இல்ல முதுகுதேய்க்கவா...அது கூடாது இது தாங்காது..சின்ன காம்புதானே பூவதாங்குது...பொத்திவச்ச மல்லிக மொட்டுபூத்திருச்சு வெக்கத்தவிட்டுபேசிபேசி ராசியானதே மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதேரெம்ப நாளனதே..................ஆளானதே ரெம்ப நாளனதே..................
பாடல் : பொத்தி வச்ச மல்லிகை மொட்டு படம் : மண் வாசனை பாடியவர்கள் : எஸ்.பி.பி, எஸ். ஜானகி எழுதியவர் : வைரமுத்து இசை : இசைஞானி
அருமையான இனிமையான இசையுடன் கூடிய, எனக்கு மிகவும் பிடித்த, சூப்பரான பாடல் வரிகள். பகிர்வுக்கு என் நன்றிகள்.
இது கூட நல்லா இருக்கு...
ReplyDeleteஇந்த பாட்டும் காட்சி அமைப்பும் ரொம்ப நல்லா இருக்கு...
ReplyDeleteபொத்திவச்ச மல்லிக
ReplyDeleteபொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................
மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு..
இது சாயங்காலமா மடிசாயும் காலமா
முல்ல பூசூடு மெல்ல பாய்போடு
அட வாடகாற்று சூடுயேற்றுது........
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................
ஆத்துகுள்ள நேத்து ஒன்னனெனச்சேன்...
வெக்க நேரம் போக மஞ்ஜகுளிச்சேன்
கொஞ்ஜம் நேரம் மறன்ஞ்சு பாக்கவா
இல்ல முதுகுதேய்க்கவா...
அது கூடாது இது தாங்காது..
சின்ன காம்புதானே பூவதாங்குது...
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................
ஆளானதே ரெம்ப நாளனதே..................
பாடல் : பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
ReplyDeleteபடம் : மண் வாசனை
பாடியவர்கள் : எஸ்.பி.பி, எஸ். ஜானகி
எழுதியவர் : வைரமுத்து
இசை : இசைஞானி
அருமையான இனிமையான இசையுடன் கூடிய, எனக்கு மிகவும் பிடித்த, சூப்பரான பாடல் வரிகள்.
ReplyDeleteபகிர்வுக்கு என் நன்றிகள்.