//ஓ........ இங்க நான் ஏதாவது சொன்னா... டீச்ரம்மா... கோவப்படுவாங்க.. ஸோ.... நான் எஸ்கேப்பூஊஊஊஊஊஊஊ//
நீங்க இங்கு எதுவும் சொல்லாமலேயே டீச்சரம்மாவுக்கு எல்லா விஷயமுமே தெரிந்து உள்ளது. எப்படியோ யார் மூலமோ துப்புத்துலக்கி அனைத்தையும் அறிந்து மகிழ்ந்து கொண்டுள்ளார்கள்.
மொத்தத்தில் எங்கட டீச்சர்-1 மஹா மஹா கெட்டிக்காரியாக்கும். மிக மிக புத்திசாலியாக்கும். அவங்களுடையது இரண்டுமே ஷார்ப்போ ஷார்ப்பாக்கும்.
[அதாவது அவர்களின் சிறு மூளை + பெரு மூளை ஆகிய இரண்டும்]
சிவகாமி ன்னு பேரு கேட்டாலே கோபூஜி குஷி ஆகிடுவாங்கல்ல.... அதான் இத போட்டேன்.... எனி அப்ஜெக்ஷன்.???????? கோபூஜி...???
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 5 July 2016 at 21:18
Delete//சிவகாமி ன்னு பேரு கேட்டாலே கோபூஜி குஷி ஆகிடுவாங்கல்ல.... அதான் இத போட்டேன்....//
ஆமாம். நிஜமாலுமே ஒரே ’குஷி’யாகி விட்டேன். பகிர்வுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
எனி அப்ஜெக்ஷன்.???????? கோபூஜி...???
சிப்பிக்குள் முத்து. 5 July 2016 at 21:18
Delete//எனி அப்ஜெக்ஷன்.???????? கோபூஜி...???//
நோ ..... நாட் அட் ஆல். நோ அப்ஜெக்ஷன் அட் ஆல். தேங்க்ஸ் ய லாட் ! :)
முன்னா..... கிருஷ் பாஷைல சொல்லவா.... கொ...எ...கு......
ReplyDeleteபூந்தளிர் 5 July 2016 at 21:54
Delete//முன்னா..... கிருஷ் பாஷைல சொல்லவா.... கொ...எ...கு......//
கொழுப்பு எடுத்த மோர் ....
கொழுப்பு எடுத்த பால் .....
என்றெல்லாம் நான் கேள்விப்பட்டுள்ளேன்.
கொழுப்புடனும் கொழுப்பு நீக்கியும் (அதாவது ஆடையுடனும் ஆடை நீக்கியும்), நன்கு அவற்றை நான் ருஸித்து ரஸித்து குடித்தும் உள்ளேன்.
அது என்ன ’கொழுப்பு எடுத்த குந்தாணி’ன்னு நம்ம டீச்சர் அம்மா சொல்லியிருக்காங்கோ !
ஒன்றும் வெளங்கிக்கிட ஏலலையே .... என்னால் !
ஆடை இல்லாம பால் கொண்டுவர சொல்லி குடிச்சீங்களா.....)))))))
Deleteபூந்தளிர் 9 July 2016 at 07:11
Delete//ஆடை இல்லாம பால் கொண்டுவர சொல்லி குடிச்சீங்களா.....)))))))//
ஆடை நீக்கிய பால்தானே குடிக்க, சுலபமாகவும் சுவையாகவும் இருக்கும்.
நடுவில் ஆடை எதற்கு, இடைஞ்சலாக? அது வாயில் பட்டு தொங்கிக்கொண்டு நமக்கு உபத்திரமாக அல்லவா இருக்கும்.
ஓ........ இங்க நான் ஏதாவது சொன்னா... டீச்ரம்மா... கோவப்படுவாங்க.. ஸோ.... நான் எஸ்கேப்பூஊஊஊஊஊஊஊ
ReplyDeleteப்ராப்தம் 5 July 2016 at 22:12
Delete//ஓ........ இங்க நான் ஏதாவது சொன்னா... டீச்ரம்மா... கோவப்படுவாங்க.. ஸோ.... நான் எஸ்கேப்பூஊஊஊஊஊஊஊ//
நீங்க இங்கு எதுவும் சொல்லாமலேயே டீச்சரம்மாவுக்கு எல்லா விஷயமுமே தெரிந்து உள்ளது. எப்படியோ யார் மூலமோ துப்புத்துலக்கி அனைத்தையும் அறிந்து மகிழ்ந்து கொண்டுள்ளார்கள்.
மொத்தத்தில் எங்கட டீச்சர்-1 மஹா மஹா கெட்டிக்காரியாக்கும். மிக மிக புத்திசாலியாக்கும். அவங்களுடையது இரண்டுமே ஷார்ப்போ ஷார்ப்பாக்கும்.
[அதாவது அவர்களின் சிறு மூளை + பெரு மூளை ஆகிய இரண்டும்]
ஆண் :
ReplyDeleteசிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன் (இசை)
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
பெண் :
அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
ஆண் :
முக்கனியே சர்க்கரையே
ஒத்தையிலே நிக்குறியே
பெண் :
வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ
ஆண் :
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
பெண் :
அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
***
ஆண் :
ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு
பேசுமா இல்லை ஏசுமா
ஆத்தங்கரையினில் அத்தானும் முத்தாடக்
கூடுமா விட்டு ஓடுமா
பெண் :
கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம
கேட்கவா என்னைப் பார்க்கவா
காலம் கடத்தாமல் கையோடு கையாக
சேர்க்கவா மையல் தீர்க்கவா
ஆண் :
போதும் இது போதும் இந்த பிறவியில்
வேறொன்றும் வேண்டாமே
பெண் :
மோதும் அலை மோதும் நெஞ்சக் கடலில்
ஆசைகள் ஓயாம
ஆண் :
வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ
பெண் :
அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
ஆண் :
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
பெண் :
எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே
ஆண் :
வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ
***
பெண் :
காதல் கடுதாசி கண்ணால இந்நேரம்
போட்டது வந்து சேர்ந்தது
கூடிக் கலந்திட கும்மாளம் இப்போது
தோணுது பொண்ணு நாணுது
ஆண் :
தேனும் திணை மாவும் தின்னாம நின்னாலே
தாங்குமா பசி நீங்குமா
தேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில்
சேருமா சுகம் மீறுமா
பெண் :
பேசி வலை வீசி
இந்த மனசுல போதைய ஏத்தாதே
ஆண் :
ராசி நல்ல ராசி நம்ம பொருத்தத்தை
நீ என்றும் மாத்தாதே
பெண் :
இப்ப என்னவோ என்னவோ என்னவோ
என்னைப் பண்ணுதே பண்ணுதே பண்ணுதே
ஆண் :
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
பெண் :
அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே
ஆண் :
வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
பெண் :
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ
ஆண் :
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
பெண் :
அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
படம்: கிளி பேச்சு கேட்கவா
ReplyDeleteஆண்டு: 1993
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியன் + எஸ். ஜானகி
பாடலாசிரியர்: வாலி
நல்லதொரு அழகான இனிமையான பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete//வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ//
ஆஹா ..... என்னே அருமையான தித்திக்கும் வரிகள். ‘கிக்’ ஏற்படுத்தும் இவ்வரிகளை எழுதியுள்ள கவிஞர் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.