Sunday, 31 July 2016
Saturday, 30 July 2016
Friday, 29 July 2016
Thursday, 28 July 2016
Wednesday, 27 July 2016
Tuesday, 26 July 2016
Monday, 25 July 2016
Sunday, 24 July 2016
Saturday, 23 July 2016
Friday, 22 July 2016
Thursday, 21 July 2016
Wednesday, 20 July 2016
Tuesday, 19 July 2016
Sunday, 17 July 2016
Saturday, 16 July 2016
Friday, 15 July 2016
Thursday, 14 July 2016
Wednesday, 13 July 2016
Tuesday, 12 July 2016
Monday, 11 July 2016
Sunday, 10 July 2016
neerodum vaigaiyile
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
Read more at http://www.thamizhisai.com/tamil-film-songs/paar-magale-paar/neerodum-vaigaiyile.php#8V0YdQREfhcyssSS.99
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை
வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை
துணையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே உன் தோள்களீல் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா
உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
துணையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே உன் தோள்களீல் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா
உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
- See more at: http://www.thamizhisai.com/tamil-film-songs/paar-magale-paar/neerodum-vaigaiyile.php#sthash.B7rCGV6H.dpufRead more at http://www.thamizhisai.com/tamil-film-songs/paar-magale-paar/neerodum-vaigaiyile.php#8V0YdQREfhcyssSS.99
Saturday, 9 July 2016
Friday, 8 July 2016
Wednesday, 6 July 2016
Tuesday, 5 July 2016
Monday, 4 July 2016
Sunday, 3 July 2016
Saturday, 2 July 2016
Friday, 1 July 2016
Subscribe to:
Posts (Atom)