’சிவந்த மண்’ என்ற படத்தில் வரும் இந்தப்பாடலை வரிக்குவரி ரஸித்துப்படித்துக்கொண்டே பாடலைக் கேட்டு மகிழவேண்டும்.
அர்த்தமுள்ள ஆனந்தம் அளிக்கும் இனிய பாடலுக்கும், காட்சிகளுக்கும், பகிர்வுக்கும் நன்றிகள் ... முன்னாக்குட்டி.
இந்த இனிய காட்சிகளைப் பார்க்கப் பார்க்க, பாடல் வரிகளைக் கேட்கக்கேட்க எங்கெல்லாமோ நமக்கும் சிவந்து கொள்ளுது ..... ’சிவந்த மண்’ என்ற படமல்லவா ! அதனால் இருக்கும் :)
ஹையா... இன்னக்கி நா தான ஃர்ஸ்டூஊஊஊஊஊ. யாரயும் காங்கலியே.....பாட்டு சூப்பரு...முன்னா.....
ReplyDeleteபாடல்: ஒரு ராஜா ராணியிடம்
ReplyDeleteகுரல்: டி எம் சௌந்தரராஜன், பி சுசிலா
வரிகள்: கண்ணதாசன்
ooooooooooooooooooooo
ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள் (2)
இவை காணாது நீயின்றித் தீராதென்றான்
(ஒரு ராஜா)
சென்னிறத்துப் பூச்சரமோ
மையெழுதும் சித்திரத்துப் பூங்குடமோ
மன்னர் இங்கு மானிறமோ
பேசும் மந்திரங்கள் யாரிடமோ
ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம்
அச்சமுள்ள மானினமோ
நாடுவிட்டு நாடு வந்தால்
பெண்மை நாணமின்றிப் போய் விடுமோ
(ஒரு ராஜா)
ஓடம் பொன்னோடம்
இது உன்னோடும் என்னோடும் ஓடும்
ஓடட்டும் ஓடமென்ன
இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும்
விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா
இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா
நாளை என் வானத்தில் தேவி நீ
மாதத்தில் ஓர் நாள் தான் பௌளர்ணமி
போகட்டும் போகப் போக
இந்தப் பொன்னூஞ்சல் என்னெஞ்சில் ஆடும்
(ஒரு ராஜா)
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்
நானொரு தேனீ நீயொரு ரோஜா
காலம் நம்மைத் தேடுகின்றது வா வா வா
காதல் தெய்வம் பாடுகின்றதே வா வா வா
"LS மலையின் சிகரத்தில்
அழகிய பெண் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்
மயங்கித் திரிவோம் பறவைகள் போல"
மஞ்சள் மலரால் ஆடை பின்னுவோம் வா வா வா
வாழ்வே வாகன ஆடை போடுவோம் வா வா வா
வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து
அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்
புதுவிதமான சடுகுடு விளையாட்டு
விட்டுவிடாமல் கட்டியணைத்து
தொட்டது பாதி பட்டது பாதி
விதவிதமான ஜோடிகள் விளையாட்டு
இது காதலில் ஒரு ரகமோ
இங்கு காதலர் அறிமுகமோ (2)
இந்தப் பூ மெத்தை பனியிட்ட பஞ்சு மெத்தையோ
இந்தப் பூமிக்கு அவனிட்ட பட்டுச் சட்டையோ
சித்திரம் போலொரு முத்திரை இட்டானோ
சேர்ந்து களித்திடக் கட்டளை இட்டானோ
இன்பத் தேனிடை ஆடும்
தேவதை போல ஆடிட வைத்தானோ
இந்த நேரத்தில் இது சுகமோ
இதழோரத்தில் பரவசமோ (2)
ooooooooooooooooooooo
’சிவந்த மண்’ என்ற படத்தில் வரும் இந்தப்பாடலை வரிக்குவரி ரஸித்துப்படித்துக்கொண்டே பாடலைக் கேட்டு மகிழவேண்டும்.
ReplyDeleteஅர்த்தமுள்ள ஆனந்தம் அளிக்கும் இனிய பாடலுக்கும், காட்சிகளுக்கும், பகிர்வுக்கும் நன்றிகள் ... முன்னாக்குட்டி.
இந்த இனிய காட்சிகளைப் பார்க்கப் பார்க்க, பாடல் வரிகளைக் கேட்கக்கேட்க எங்கெல்லாமோ நமக்கும் சிவந்து கொள்ளுது ..... ’சிவந்த மண்’ என்ற படமல்லவா ! அதனால் இருக்கும் :)
ப்டல் வரிகள் காட்சி அமைப்பு எல்லாமே சூப்பர்......
ReplyDelete