Tuesday 24 May 2016

koduthathelam koduthan

12 comments:

  1. கல்யாண கோபூஜியின் நேயர் விருப்பம்

    ReplyDelete
  2. கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்

    மண்குடிசை வாசலென்றால்
    தென்றல் வர வெறுத்திடுமா

    மண்குடிசை வாசலென்றால்
    தென்றல் வர வெறுத்திடுமா

    மாலை நிலா ஏழையென்றால்
    வெளிச்சம் தர மறுத்திடுமா

    உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
    ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்

    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்

    படைத்தவன் மேல் பழியுமில்லை
    பசித்தவன் மேல் பாவம் இல்லை

    கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
    உழைத்தவர்கள் தெருவில் நின்றார்

    பலர் வாட வாட சிலர் வாழ வாழ
    ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்

    இல்லை என்போர் இருக்கையிலே
    இருப்பவர்கள் இல்லை என்பார்
    இல்லை என்போர் இருக்கையிலே
    இருப்பவர்கள் இல்லை என்பார்

    மடி நிறைய பொருள் இருக்கும்
    மனம் நிறைய இருள் இருக்கும்

    எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
    வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்

    -=-=-=-=-=-=-

    ReplyDelete
  3. ooooooooooooooooooooooooooo

    படம்: படகோட்டி 1964
    பாடலாசிரியர்: வாலி
    இசை: விஸ்வநாதன் + இராமமூர்த்தி
    பாடியவர்: டி.எம். செளந்தரராஜன்

    ooooooooooooooooooooooooooo

    ReplyDelete
  4. அர்த்தமுள்ள அழகான பாடலை என் நேயர் விருப்பமாக வெளியிட்டுள்ள முன்னாக்குட்டிக்கு ஜே ஜே ! நன்றிகள்.

    ReplyDelete
  5. ஆஹா இன்னா சுறு சுறுப்பு.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 24 May 2016 at 22:14

      //ஆஹா இன்னா சுறு சுறுப்பு.....//

      எல்லாம் நீங்க கொடுத்துள்ள ஷாக் ட்ரீட்மெண்ட்டால் மட்டுமே எனக்கு இவ்வளவு ஒரு சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இரவெல்லாம் தூக்கம் வராத கேஸ் நான்.

      இருப்பினும் எங்கட ஆளுக்காக நான் இன்று எதிர்பார்த்த பாட்டு வேறு:

      மிக மெல்லிய பச்சைக்கலர் நைட்டியில் .....

      ’நீயே தான் எனக்கு மணவாட்டி ... என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி’.

      அதில் கொஞ்சம் ஏமாற்றமே. ஓக்கே.... பரவாயில்லை.

      Delete
  6. ஆரு ஆருக்கு எத கொடுத்தாகளோ....... எனிக்கு எங்கட குருஜி தா சந்தோஷம் வசதியான வாள்க்கை அல்லாத்தயும் அவுக பிரார்த்தனை செய்து கொடுத்திருக்காக....... எங்கட குருஜி எங்கட குருஜி தா........

    ReplyDelete
    Replies
    1. mru 24 May 2016 at 22:53

      //ஆரு ஆருக்கு எத கொடுத்தாகளோ....... எனிக்கு எங்கட குருஜி தா சந்தோஷம் வசதியான வாழ்க்கை அல்லாத்தயும் அவுக பிரார்த்தனை செய்து கொடுத்திருக்காக....... எங்கட குருஜி எங்கட குருஜி தா........//

      மிகவும் சந்தோஷம்.... டா முருகு. எதையும் மறக்காத உன்னை நான் மீண்டும் மீண்டும் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.:)

      நீ உன் இல்வாழ்க்கையில் நன்னா செளக்யமா, சந்தோஷமா, க்ஷேமமா, அமோகமாக இருப்பாய்..டா என் செல்லக்குட்டி.:)

      Delete
    2. குருஜி தேங்கூஊஊஊஊ

      Delete
    3. mru 27 May 2016 at 00:46
      குருஜி தேங்க்யூஊஊஊஊ//

      :))))))))))))))))))))))))))))

      Delete
  7. நல்லா இருக்கு பாட்டு.. முன்னா உங்க கோபூஜி வேற ஏதோ பாட்டு கேக்குறாங்க போல இருக்கே.. அத போடு.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 24 May 2016 at 23:18

      //நல்லா இருக்கு பாட்டு.. முன்னா உங்க கோபூஜி வேற ஏதோ பாட்டு கேக்குறாங்க போல இருக்கே.. அத போடு.....//

      அதையும் போட்டாச்சு ............... :)

      Delete