Thursday 12 May 2016

kalyanasamayal sadam 2

5 comments:

  1. சூப்பர் ! நான் சொன்னது இதே இதே !! :))))))))))))

    இந்த பார்ட்-2 பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி முன்னாக்குட்டி.

    ReplyDelete
  2. ஏன் முன்னா, நம்மாளுங்க யாரையுமே காணும்?

    ஒருத்திக்குக் கல்யாணம் ஆனதால் இரவு பகல் பாராமல் அவசர அவசிய வேலைகள் ஏராளமாக இருக்கக்கூடும். :)

    இன்னொருத்தி அந்தக் கல்யாணத்திற்கு தானே, தன் சொந்தக் காரை ஓட்டிக்கொண்டு, நீண்ட தூரம் பயணம் செய்த அலுப்பாகவும், அசதியாகவும் இருக்கக்கூடும். அப்படியே அவள் ஏதேதோ இன்பக் கனவுகளிலும் மூழ்கியிருக்கக்கூடும்.

    இன்னொருத்திக்கும் தன் கல்யாணம் நெருங்கிவிட்டதால், என்ன செய்வோமோ ஏது செய்வோமோ என்ற ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பாளோ என்னவோ என நினைக்கிறேன்.

    கடைசியில் இன்று இங்கு வருகைதர மாட்டியது நான் மட்டும் தானா, முன்னாக்குட்டி?

    யாரும் இங்கு வராதது படு போராக அல்லவா உள்ளது.

    ReplyDelete
  3. ஆமாங்க கோபூஜி... ஆரையுமே காணலியே... நீங்களாவது வந்தீங்களே.... அதுவே சந்தோசம்தான்...

    ReplyDelete
  4. நா தான் சொன்னேனே.... கெஸ்டு கூட பூராவும் நாளும் கம்பெனி கொடுக்க வேண்டி இருக்கு..ஒரு நிமிஷம் கூட என்னை விட்டு இந்தாண்ட அந்தண்டபோக மாட்றாங்க

    ReplyDelete
  5. ஹை இது நல்லா கீதே... சிரிப்பாணி பொத்துகிதுல்லா...

    ReplyDelete