Friday 13 May 2016

thera mera pyar amar fir kyu mujko

9 comments:

  1. ப்யூட்டி ஃபுல் லவ் ஸாங்க்... உனது எனது அன்பும் பிரியமும் பவித்ரமானது.... ஆனாலும் எனக்கு மனதில் ஏன் ஒரே பயமாக இருக்கு.....முதல் வரியின் அர்த்தம்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 13 May 2016 at 21:33

      //ப்யூட்டி ஃபுல் லவ் ஸாங்க்...//

      ஆமாம்.

      //உனது + எனது அன்பும் பிரியமும் பவித்ரமானது.... //

      அதில் என்ன சந்தேகம்...... ?

      //ஆனாலும் எனக்கு மனதில் ஏன் ஒரே பயமாக இருக்கு...//

      அந்த கதாநாயகிக்கு மட்டுமல்ல .... மனதில் இந்த பயம் என்னைப்போன்ற ஒருசில கதாநாயகனுக்கும் ஏற்படத்தான் செய்கிறது. அதுவே இயற்கை. நியாயமான அந்த ஒரு பயம் எல்லோருக்குமே இருக்கத்தான் வேண்டும். மறுக்கவில்லை.

      பவித்ரமான நம் இருவரின் அன்பும் பிரியமும் இன்றுபோலவே என்றும் எழுத்துக்களின் மூலம் நீடிக்கட்டும்.

      அதிலேயே மிக்க மகிழ்ச்சியாக உணர முடிகிறது, என்னால். இப்போதைக்கு (இப்.....போதைக்கு) அதுவே போதும்.

      //முதல் வரியின் அர்த்தம்//

      ஓஹோ, அப்படியா?

      ஒருவேளை நீங்களே என்னிடம் ஏதோ இதுபோலச் சொல்றீங்களோ என நினைத்துப்போட்டேன்!!!!!

      Delete
    2. அதுல ஒன்னும் தப்பில்லயே.........

      Delete
    3. பூந்தளிர் 15 May 2016 at 22:02

      //அதுல ஒன்னும் தப்பில்லயே.........//

      என் அச்சு வெல்லமான நீ எது சொன்னாலும் எனக்குத் தப்பில்லைதான். :) வாழ்க !!

      Delete
    4. இப்பவும் அச்சு வெல்லம் சாப்புடுறீங்களா.......

      Delete
    5. பூந்தளிர் 16 May 2016 at 21:48

      //இப்பவும் அச்சு வெல்லம் சாப்புடுறீங்களா.......//

      என் கைக்குக் கிடைத்தால், எனக்குப்பிடித்தது எதையும் விரும்பிச் சாப்பிடுவது உண்டுதான் .... ஆனால் என்னவளுக்குத் தெரியாமல் மட்டுமே.

      {தெரிந்தால் சாப்பிட விடமாட்டாள், நான் ஒரு சுகர் பேஷண்ட் என்பதால், மட்டுமே}

      Delete
  2. இன்னக்கி நேத்தக்கினு கமண்டு கமண்டா தட்டிபுட்டே கெடக்கேன்.. களுத ஒதக்குது. போகுதுல்ல

    ReplyDelete
    Replies
    1. mru 13 May 2016 at 22:30

      //இன்னக்கி நேத்தக்கினு கமண்டு கமண்டா தட்டிபுட்டே கெடக்கேன்.. களுத ஒதக்குது. போகுதுல்ல//

      ஆமாம் முருகு. எனக்கும் நெட் சரியாக கிடைக்காமல் கடந்த 24 மணி நேரமாகப் பாடாய்ப் படுத்தித்தான் வருகிறது. ஒரு 5 நிமிடங்கள் கிடைக்கிறது. அதன்பிறகு அரை மணி நேரம் கிடைப்பது இல்லை. மிகவும் வெறுத்துப்போய் உள்ளேன்.

      Delete
  3. நல்ல அழகான, இனிமையான, உணர்வுபூர்வமான, ஏக்கத்துடனும், சற்றே கூச்சத்துடனும் பாடும்பாடல்.

    அவளின் தீர்க்கமான முகமும் பின்புறக்கொண்டையில் பூச்சரமும் மணமாகத்தான் உள்ளது.

    பகிர்வுக்கு இருவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete