Wednesday 11 May 2016

like jo khadh thuje

5 comments:

  1. இது கோட நல்லாதா கீது.....

    ReplyDelete
  2. என்மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி உனக்கு கடிதம் எழுதறேன்....... இது பாடல் முதல் வரியின் அர்த்தம்..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 11 May 2016 at 21:33

      //என்மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி உனக்கு கடிதம் எழுதறேன்.......//

      சரி, எழுது ... எழுது.

      மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். :)))))))))))

      -=-=-=-=-

      //இது பாடல் முதல் வரியின் அர்த்தம்../

      ப்ப்ப்ப்ப்ப்பூ ... இவ்வளவு தானா? நான் அதற்குள் ஏதேதோ கற்பனையில் மிதக்க ஆரம்பித்து விட்டேனாக்கும். :(

      Delete
  3. பாடலும் காட்சிகளும் இனிமை.

    இன்றைய பதிவின் எண்ணிக்கை: 111

    என் மனம் நிறைந்த வாழ்த்துகள், முன்னாக்குட்டி.

    இருவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete