Friday 27 May 2016

unnai solli kutramillai

14 comments:

  1. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
    என்னைச் சொல்லிக் குற்றமில்லை

    உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
    என்னைச் சொல்லிக் குற்றமில்லை

    காலம் செய்த கோலமடி
    கடவுள் செய்த குற்றமடி
    கடவுள் செய்த குற்றமடி

    உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
    என்னைச் சொல்லிக் குற்றமில்லை
    காலம் செய்த கோலமடி
    கடவுள் செய்த குற்றமடி
    கடவுள் செய்த குற்றமடி

    மயங்க வைத்த கன்னியர்க்கு
    மணமுடிக்க இதயமில்லை

    மயங்க வைத்த கன்னியர்க்கு
    மணமுடிக்க இதயமில்லை

    நினைக்க வைத்த கடவுளுக்கு
    முடித்து வைக்க நேரமில்லை

    நினைக்க வைத்த கடவுளுக்கு
    முடித்து வைக்க நேரமில்லை

    உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
    என்னைச் சொல்லிக் குற்றமில்லை

    காலம் செய்த கோலமடி
    கடவுள் செய்த குற்றமடி
    கடவுள் செய்த குற்றமடி

    உனக்கெனவா நான் பிறந்தேன்
    எனக்கெனவா நீ பிறந்தாய்

    உனக்கெனவா நான் பிறந்தேன்
    எனக்கெனவா நீ பிறந்தாய்

    கணக்கினிலே தவறு செய்த
    கடவுள் செய்த குற்றம்டி

    கணக்கினிலே தவறு செய்த
    கடவுள் செய்த குற்றம்டி

    ஒரு மனதை உறங்க வைத்தான்
    ஒரு மனதைத் தவிக்க விட்டான்

    ஒரு மனதை உறங்க வைத்தான்
    ஒரு மனதைத் தவிக்க விட்டான்

    இருவர் மீதும் குற்றமில்லை
    இறைவன் செய்த குற்றமடி

    இருவர் மீதும் குற்றமில்லை
    இறைவன் செய்த குற்றமடி

    உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
    என்னைச் சொல்லிக் குற்றமில்லை

    காலம் செய்த கோலமடி
    கடவுள் செய்த குற்றமடி
    கடவுள் செய்த குற்றமடி

    ReplyDelete
  2. பாடல்: உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
    திரைப்படம்: குலமகள் ராதை
    பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: K.V. மஹாதேவன்

    ReplyDelete
  3. உணர்வுகளின் அடிப்படையில் பாடும் மிக அழகான அர்த்தமுள்ள இனிய பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

    இருப்பினும் கடவுள் ஒருபோதும் குற்றம் செய்யவே மாட்டார் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். அவர் நம் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட ஓர் மிகப்பெரிய சக்தி அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அவரிடம் நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.

    யாருக்கு எதனை எப்போது எப்படிக் கொடுக்க வேண்டுமோ, அவருக்கு அதனை அப்போது எப்படியோ கொடுத்து விடுவார் கடவுள் என்பதை அனைவரும் இப்போது நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.

    அப்படியும் அவர் ஒருவேளை கொடுக்காமல் போனால் அதிலும் ஏதோ நமக்கான நன்மை உள்ளது என்பதை உணரும் மனப்பக்குவம் நமக்கு முதலில் வேண்டும்.

    எல்லாம் நன்மைக்கே என சுலபமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போதுள்ள மயக்க நிலையில் நமக்கு இதெல்லாம் எதுவுமே புரியாது.

    ooooooooooooooo

    ”நீ இந்த உலகில் பிறக்கும் போது உன்னுடன் எதைக்கொண்டு வந்தாய்? ...... அதை நீ இழப்பதற்கு;

    இந்த உலகைவிட்டுப் போகும் போது எதை நீ உன்னுடன் கொண்டு போகப்போகிறாய்?;

    இன்று உன்னுடையதாக நீ நினைப்பது நாளை வேறொருவர் அனுபவிக்கப்போவது மட்டுமே;

    இதுவே உலக யதார்த்தம்;

    பிறகு ஏன் உன்னுடையதை இழந்து விட்டாதாக நீ இப்போது புலம்புகிறாய்?”

    என்பதே பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வது.

    ooooooooooooooo

    இதெல்லாம் படித்த + அறிவாளியான + மனப்பக்குவம் வாய்ந்த முன்னாக்குட்டிக்கு தெரியாதது அல்ல.

    எல்லாம் நல்லபடியாகவே முடியும். தொடர்ந்து சோகப்பாட்டுகளாக போடாதீங்கோ....ப்ளீஸ்.

    அது நிக்காஹ் நெருங்கிவிட்ட நம் மின்னலு முருகுவுக்குப் பிடிக்காதூஊஊஊஊ.

    ReplyDelete
    Replies
    1. குருஜிக்குதா என்னிய நல்லா புரியும்.. இதுபோல அளுமூஞ்சி பாட்டே போட்டிகினா நானு உங்கட பக்கம் வந்திகிடவே மாட்டன்லா.....

      Delete
    2. mru 28 May 2016 at 05:26
      குருஜிக்குதா என்னிய நல்லா புரியும்.. இதுபோல அளுமூஞ்சி பாட்டே போட்டிகினா நானு உங்கட பக்கம் வந்திகிடவே மாட்டன்லா....//

      :) சபாஷ்டா ..... முருகு :)

      Delete
  4. ம்..ம்.... என் விஷயம் என்னோட போகட்டும்... இனி.... நல்ல.. ஜாலி யான பாட்டு போடுகிறேன்... இந்த பாட்டுக்கும் "அவ"... என்ன பாடப்போறாளோ.....

    ReplyDelete
  5. பாட்டு நல்லாதானே இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 28 May 2016 at 05:32
      பாட்டு நல்லாதானே இருக்கு....//

      இது என்னைப்போன்ற ஒரு ஆண் தன் ஏக்கத்தை + மன ஆதங்கத்தைத் தெரிவித்துப் புலம்பும் பாடல் .... அதனால் அது நல்லாத்தான் இருக்கும் உன்னைப்போன்ற பெண்ணுக்கு.

      //ஒரு மனதை உறங்க வைத்தான்
      ஒரு மனதைத் தவிக்க விட்டான்//

      எவ்வளவு அருமையான வரிகள் பாருங்கோ.

      அங்கு குறட்டை விட்டுக்கொண்டு உறங்குவது ராஜாத்தி
      இங்கு உறக்கம் வராமல் தவிப்பது ....... நான்.

      Delete
  6. ஆமா இங்க குறட்டை விட்டு தூங்குவதை வந்து பாத்தீங்களோ.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 28 May 2016 at 21:32

      //ஆமா இங்க குறட்டை விட்டு தூங்குவதை வந்து பாத்தீங்களோ.//

      பார்க்கத்தான் மிகவும் ஆசையாக உள்ளது. அதெல்லாம் அவ்வளவு சுலபமாக முடியும் காரியமா என்ன? :)

      Delete
  7. போயும் போயும் தூங்கறததான பாக்கணுமா........)))))

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 30 May 2016 at 03:23
      போயும் போயும் தூங்கறததான் பாக்கணுமா........)))))//

      என்ன ஒரேயடியா அப்படிச் சொல்லிட்டேள்!!!!! அதில் எவ்வளவு செளகர்யங்கள் உள்ளன. கூச்சமில்லாமல் தலையோடு கால் கண்குளிர ரஸித்து ருசித்துப் பார்த்து மனதில் படம் வரைந்து மகிழ முடியுமே. முக்கியமான இடங்களை மனதாலோ மொபைலாலோ போட்டோ பிடிச்சுக்க ஏலுமே.

      Delete
  8. Replies
    1. பூந்தளிர் 31 May 2016 at 22:18

      //ஆசை ஆசை....//

      எனக்கும்தான் :))))))))))))))))))

      Delete