உன்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூ எடுத்து ஒரு மாலை இட்டேன் விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
உன்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூ எடுத்து ஒரு மாலை இட்டேன் விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன் உன்னை தானே ..
மலரின் கதவொன்று திறக்கின்றதோ மௌனம் வெளியேற தவிக்கின்றதா பெண்மை புதிதாக துடிக்கின்றதோ உயிரே அமுதங்கள் சுரக்கின்றதா முத்தம் கொடுத்தானே இழழ் முத்து குளித்தானே இரவுகள் இதம் ஆனதால் கட்டி பிடித்தால் தொட்டு இழுத்தால் வெட்கம் என்ன சத்தம் போடுதா
என்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே உயிர் பூ எடுத்து ஒரு மாலை இடு விழி நீர் தொடுத்து ஒரு கோலம் இடு என்னை தானே ...
உலகம் எனக்கென்றும் விளக்கானது உறவே எனக்கு இன்று விலங்கானது அடடா முந்தானை சிறையானது இதுவே என் வாழ்வில் முறையானது பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே உறவுக்கு உயிர் தந்தாயே நானே எனக்கு நண்பன் இல்லையே உன்னால் ஒரு சொந்தம் வந்ததே
என்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே உயிர் பூ எடுத்து ஒரு மாலை இடு விழி நீர் தொடுத்து ஒரு கோலம் இடு என்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
Movie Name:Nallavanukku nallavan Song Name: Unnai thaane Singers:Manjula,K.J.Yesudhas Music Director:Ilaiyaraja Lyricist:Vairamuthu Cast:Rajinikanth.Radhika Sarathkumar Year of release:1984
இது இன்னொரு உன்னத்தானே பாட்டா இது நல்லா இருக்கு,,,
ReplyDeleteஉன்னை தானே தஞ்சம் என்று
ReplyDeleteநம்பி வந்தேன் நானே
உயிர் பூ எடுத்து ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
உன்னை தானே தஞ்சம் என்று
நம்பி வந்தேன் நானே
உயிர் பூ எடுத்து ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
உன்னை தானே ..
மலரின் கதவொன்று திறக்கின்றதோ
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதோ
உயிரே அமுதங்கள் சுரக்கின்றதா
முத்தம் கொடுத்தானே
இழழ் முத்து குளித்தானே
இரவுகள் இதம் ஆனதால்
கட்டி பிடித்தால் தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா
என்னை தானே தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து ஒரு மாலை இடு
விழி நீர் தொடுத்து ஒரு கோலம் இடு
என்னை தானே ...
உலகம் எனக்கென்றும் விளக்கானது
உறவே எனக்கு இன்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே
ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே
என்னை தானே தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து ஒரு மாலை இடு
விழி நீர் தொடுத்து ஒரு கோலம் இடு
என்னைத் தானே தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
Movie Name:Nallavanukku nallavan
ReplyDeleteSong Name: Unnai thaane
Singers:Manjula,K.J.Yesudhas
Music Director:Ilaiyaraja
Lyricist:Vairamuthu
Cast:Rajinikanth.Radhika Sarathkumar
Year of release:1984
இனிமையான நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றிகள், முன்னாக்குட்டி.
ReplyDeleteமுதல்ல போட்ட உன்னைத்தானே...சொதப்பிடிச்சில்ல... அதான் இது போட்டேன்...
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 19 May 2016 at 00:14
Delete//முதல்ல போட்ட உன்னைத்தானே...சொதப்பிடிச்சில்ல... அதான் இது போட்டேன்...//
மீண்டும் மீண்டும் போட்டவரை சரியே .... போடுவதில் எப்போதும் சொதப்பலே இருக்கக்கூடாது. மனசுக்குத் திருப்தியாக மட்டுமே போட வேண்டும்.
இங்க எங்கட கமெண்டு எங்கிட்டு போயி
ReplyDelete