Tuesday 17 May 2016

kal ho na ho

10 comments:

  1. ஷாருக்கான் நடித்த படம் என்பதால் .....

    நம் சாரூஊஊஊஊ ஞாபகம் எனக்கு வந்திடுச்சு.

    பகிர்வுக்கு இருவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  2. ம் ம்.. வரும்......வரும்...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 18 May 2016 at 00:57

      //ம் ம்.. வரும்......வரும்...//

      அவள் மிகவும் தங்கமான பொண்ணு .. உன்னைப்போலவே.

      அவளுக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள நான் ஒருவனே சென்றமாதம் வரை இருந்து வந்தேன்.

      இன்று 1, 2, 3 என்று நீங்கள் எல்லோரும் சொந்தமாகி விட்டீர்கள். எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. இனி அவளுக்கு நான் யாரோதான். அதனால் பரவாயில்லை.

      எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும், எல்லோரும் எப்போதும் வாழ்க்கையில் மனசு நிம்மதியுடன், சந்தோஷமாக இருக்கணும். அதுவே என் ஆசையும்கூட.

      Delete
  3. ஏன் யாரோ தான் என்றெல்லாம் சொல்றீங்கப்பா அவ உங்களை நினைக்காத நேரமே இல்ல. உங்களுக்கு மெயில் அனுப்பனும்னு சொல்லிண்டே தானிருந்தா,சூழ் நிலை அமையனும்லியா

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 18 May 2016 at 22:43

      //ஏன் யாரோ தான் என்றெல்லாம் சொல்றீங்கப்பா அவ உங்களை நினைக்காத நேரமே இல்ல. உங்களுக்கு மெயில் அனுப்பனும்னு சொல்லிண்டே தானிருந்தா, சூழ் நிலை அமையனும்லியா//

      புரிகிறது. சந்தோஷம்.

      என்ன இருந்தாலும் நீங்களெல்லாம் லேடீஸ் அல்லவா. உங்களுக்குள் பகிர்ந்துகொள்ள ஆயிரம் சமாச்சாரங்கள் இருக்கும். ஏன் ... இரண்டே நிமிடத்திற்குள் இரண்டாயிரம் சமாச்சாரங்கள்கூட பகிர்ந்து கொள்வீர்கள்.

      அதிலிருந்தெல்லாம் நான் ’யாரோ’ தானே !

      ஏன் தான் ஆம்பளையாப் பிறந்தோமோன்னு அடிக்கடி நினைக்கத் தோணுது.

      Delete
  4. பொறந்தாலும் பொம்பிளயா பொறக்க கூடாதுன்னு தா பாட்டுல்ல வரும்... குருஜி மாத்தி சொல்லினாக

    ReplyDelete
    Replies
    1. mru 19 May 2016 at 05:14

      //பொறந்தாலும் பொம்பிளயா பொறக்க கூடாதுன்னு தா பாட்டுல்ல வரும்... குருஜி மாத்தி சொல்லினாக//

      :) முருகு சமத்தூஊஊஊஊ :)

      Delete
  5. ஹை..... குருஜி... என்னைய சமத்தூஊஊஊஊன்னு சொல்லிபோட்டாக...... இல்ல குருஜி... மக்கு......

    ReplyDelete
    Replies
    1. mru 19 May 2016 at 21:55

      //ஹை..... குருஜி... என்னைய சமத்தூஊஊஊஊன்னு சொல்லிபோட்டாக......//

      எங்கட முருகு எப்போதுமே சமத்தோ சமத்தூஊஊஊ தான்.

      //இல்ல குருஜி... மக்கு......//

      அப்படி யாராச்சும் சொன்னா, உடனே ஓடிப்போய் ஒரே சொருகாச் சொருகிட்டு வந்திடுவேன். பளபளன்னு 12” நீளத்துக்கு கத்தி ரெடியா வெச்சுருக்கேன். :)

      Delete
  6. ஐயயோ வாணா வாணா எங்கட அம்மி தன்னே மக்கு னு சொல்லிபோடும்......

    ReplyDelete