tag:blogger.com,1999:blog-6273263028649305784.post5166931837606231401..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: koduthathelam koduthanசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-2544854943620161192016-05-27T10:19:22.442-07:002016-05-27T10:19:22.442-07:00பூந்தளிர் 24 May 2016 at 23:18
//நல்லா இருக்கு ப...பூந்தளிர் 24 May 2016 at 23:18<br /><br />//நல்லா இருக்கு பாட்டு.. முன்னா உங்க கோபூஜி வேற ஏதோ பாட்டு கேக்குறாங்க போல இருக்கே.. அத போடு.....//<br /><br />அதையும் போட்டாச்சு ............... :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-25783417261853027652016-05-27T10:18:01.911-07:002016-05-27T10:18:01.911-07:00mru 27 May 2016 at 00:46
குருஜி தேங்க்யூஊஊஊஊ//
:...mru 27 May 2016 at 00:46<br />குருஜி தேங்க்யூஊஊஊஊ//<br /><br />:))))))))))))))))))))))))))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-13534923892863366132016-05-27T00:46:35.768-07:002016-05-27T00:46:35.768-07:00குருஜி தேங்கூஊஊஊஊகுருஜி தேங்கூஊஊஊஊmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-5644544693842932052016-05-26T07:15:26.226-07:002016-05-26T07:15:26.226-07:00mru 24 May 2016 at 22:53
//ஆரு ஆருக்கு எத கொடுத்...mru 24 May 2016 at 22:53<br /><br />//ஆரு ஆருக்கு எத கொடுத்தாகளோ....... எனிக்கு எங்கட குருஜி தா சந்தோஷம் வசதியான வாழ்க்கை அல்லாத்தயும் அவுக பிரார்த்தனை செய்து கொடுத்திருக்காக....... எங்கட குருஜி எங்கட குருஜி தா........//<br /><br />மிகவும் சந்தோஷம்.... டா முருகு. எதையும் மறக்காத உன்னை நான் மீண்டும் மீண்டும் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.:) <br /><br />நீ உன் இல்வாழ்க்கையில் நன்னா செளக்யமா, சந்தோஷமா, க்ஷேமமா, அமோகமாக இருப்பாய்..டா என் செல்லக்குட்டி.:) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-10018818047206374472016-05-24T23:18:13.403-07:002016-05-24T23:18:13.403-07:00நல்லா இருக்கு பாட்டு.. முன்னா உங்க கோபூஜி வேற...நல்லா இருக்கு பாட்டு.. முன்னா உங்க கோபூஜி வேற ஏதோ பாட்டு கேக்குறாங்க போல இருக்கே.. அத போடு.....பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-42614578357951569862016-05-24T22:55:11.023-07:002016-05-24T22:55:11.023-07:00சிப்பிக்குள் முத்து. 24 May 2016 at 22:14
//ஆஹா ...சிப்பிக்குள் முத்து. 24 May 2016 at 22:14<br /><br />//ஆஹா இன்னா சுறு சுறுப்பு.....//<br /><br />எல்லாம் நீங்க கொடுத்துள்ள ஷாக் ட்ரீட்மெண்ட்டால் மட்டுமே எனக்கு இவ்வளவு ஒரு சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இரவெல்லாம் தூக்கம் வராத கேஸ் நான்.<br /><br />இருப்பினும் எங்கட ஆளுக்காக நான் இன்று எதிர்பார்த்த பாட்டு வேறு: <br /><br />மிக மெல்லிய பச்சைக்கலர் நைட்டியில் ..... <br /><br />’நீயே தான் எனக்கு மணவாட்டி ... என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி’.<br /><br />அதில் கொஞ்சம் ஏமாற்றமே. ஓக்கே.... பரவாயில்லை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-36750324722193199642016-05-24T22:53:10.456-07:002016-05-24T22:53:10.456-07:00 ஆரு ஆருக்கு எத கொடுத்தாகளோ....... எனிக்கு எங... ஆரு ஆருக்கு எத கொடுத்தாகளோ....... எனிக்கு எங்கட குருஜி தா சந்தோஷம் வசதியான வாள்க்கை அல்லாத்தயும் அவுக பிரார்த்தனை செய்து கொடுத்திருக்காக....... எங்கட குருஜி எங்கட குருஜி தா........mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-51526823682836874432016-05-24T22:14:22.885-07:002016-05-24T22:14:22.885-07:00ஆஹா இன்னா சுறு சுறுப்பு.....ஆஹா இன்னா சுறு சுறுப்பு.....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-26278510268827131622016-05-24T21:59:20.243-07:002016-05-24T21:59:20.243-07:00அர்த்தமுள்ள அழகான பாடலை என் நேயர் விருப்பமாக வெளிய...அர்த்தமுள்ள அழகான பாடலை என் நேயர் விருப்பமாக வெளியிட்டுள்ள முன்னாக்குட்டிக்கு ஜே ஜே ! நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-63643702586337203312016-05-24T21:58:00.059-07:002016-05-24T21:58:00.059-07:00ooooooooooooooooooooooooooo
படம்: படகோட்டி 1964
ப...ooooooooooooooooooooooooooo<br /><br />படம்: படகோட்டி 1964<br />பாடலாசிரியர்: வாலி<br />இசை: விஸ்வநாதன் + இராமமூர்த்தி<br />பாடியவர்: டி.எம். செளந்தரராஜன் <br /><br />ooooooooooooooooooooooooooo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-78285368911811428792016-05-24T21:57:48.571-07:002016-05-24T21:57:48.571-07:00கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்...கொடுத்ததெல்லாம் கொடுத்தான்<br />அவன் யாருக்காகக் கொடுத்தான்<br />ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை<br />ஊருக்காகக் கொடுத்தான்<br /><br />கொடுத்ததெல்லாம் கொடுத்தான்<br />அவன் யாருக்காகக் கொடுத்தான்<br />ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை<br />ஊருக்காகக் கொடுத்தான்<br />ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை<br />ஊருக்காகக் கொடுத்தான்<br /><br />கொடுத்ததெல்லாம் கொடுத்தான்<br />அவன் யாருக்காகக் கொடுத்தான்<br />ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை<br />ஊருக்காகக் கொடுத்தான்<br /><br />மண்குடிசை வாசலென்றால் <br />தென்றல் வர வெறுத்திடுமா<br /><br />மண்குடிசை வாசலென்றால் <br />தென்றல் வர வெறுத்திடுமா<br /><br />மாலை நிலா ஏழையென்றால் <br />வெளிச்சம் தர மறுத்திடுமா<br /><br />உனக்காக ஒன்று எனக்காக ஒன்று<br />ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை<br /><br />கொடுத்ததெல்லாம் கொடுத்தான்<br />அவன் யாருக்காகக் கொடுத்தான்<br /><br />ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை<br />ஊருக்காகக் கொடுத்தான்<br /><br />படைத்தவன் மேல் பழியுமில்லை <br />பசித்தவன் மேல் பாவம் இல்லை<br /><br />கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் <br />உழைத்தவர்கள் தெருவில் நின்றார்<br /><br />பலர் வாட வாட சிலர் வாழ வாழ <br />ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை<br /><br />கொடுத்ததெல்லாம் கொடுத்தான்<br />அவன் யாருக்காகக் கொடுத்தான்<br />ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை<br />ஊருக்காகக் கொடுத்தான்<br /><br />இல்லை என்போர் இருக்கையிலே<br />இருப்பவர்கள் இல்லை என்பார்<br />இல்லை என்போர் இருக்கையிலே<br />இருப்பவர்கள் இல்லை என்பார்<br /><br />மடி நிறைய பொருள் இருக்கும்<br />மனம் நிறைய இருள் இருக்கும்<br /><br />எதுவந்த போதும் பொதுவென்று வைத்து<br />வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்<br /><br />கொடுத்ததெல்லாம் கொடுத்தான்<br />அவன் யாருக்காகக் கொடுத்தான்<br />ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை<br />ஊருக்காகக் கொடுத்தான்<br /><br />கொடுத்ததெல்லாம் கொடுத்தான்<br />அவன் யாருக்காகக் கொடுத்தான்<br />ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை<br />ஊருக்காகக் கொடுத்தான்<br /><br />-=-=-=-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-85330329649382679872016-05-24T21:53:00.852-07:002016-05-24T21:53:00.852-07:00கல்யாண கோபூஜியின் நேயர் விருப்பம்கல்யாண கோபூஜியின் நேயர் விருப்பம்சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.com