tag:blogger.com,1999:blog-6273263028649305784.post4274476503790442586..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: oru raja raniyidamசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-20414704007539610292016-05-08T22:01:59.834-07:002016-05-08T22:01:59.834-07:00ப்டல் வரிகள் காட்சி அமைப்பு எல்லாமே சூப்பர்.....ப்டல் வரிகள் காட்சி அமைப்பு எல்லாமே சூப்பர்......பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-53063696409449691382016-05-08T21:32:53.169-07:002016-05-08T21:32:53.169-07:00’சிவந்த மண்’ என்ற படத்தில் வரும் இந்தப்பாடலை வரிக்...’சிவந்த மண்’ என்ற படத்தில் வரும் இந்தப்பாடலை வரிக்குவரி ரஸித்துப்படித்துக்கொண்டே பாடலைக் கேட்டு மகிழவேண்டும்.<br /><br />அர்த்தமுள்ள ஆனந்தம் அளிக்கும் இனிய பாடலுக்கும், காட்சிகளுக்கும், பகிர்வுக்கும் நன்றிகள் ... முன்னாக்குட்டி.<br /><br />இந்த இனிய காட்சிகளைப் பார்க்கப் பார்க்க, பாடல் வரிகளைக் கேட்கக்கேட்க எங்கெல்லாமோ நமக்கும் சிவந்து கொள்ளுது ..... ’சிவந்த மண்’ என்ற படமல்லவா ! அதனால் இருக்கும் :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-65430798627871022042016-05-08T21:27:15.395-07:002016-05-08T21:27:15.395-07:00பாடல்: ஒரு ராஜா ராணியிடம்
குரல்: டி எம் சௌந்தரராஜன...பாடல்: ஒரு ராஜா ராணியிடம்<br />குரல்: டி எம் சௌந்தரராஜன், பி சுசிலா<br />வரிகள்: கண்ணதாசன்<br /><br /><br />ooooooooooooooooooooo<br /><br />ஒரு ராஜா ராணியிடம் <br />வெகு நாளாக ஆசை கொண்டான்<br /><br />அவன் வேண்டும் வேண்டும் என்றான்<br />அவள் நாளை நாளை என்றாள் (2)<br /><br />இவை காணாது நீயின்றித் தீராதென்றான்<br /><br />(ஒரு ராஜா)<br /><br />சென்னிறத்துப் பூச்சரமோ <br />மையெழுதும் சித்திரத்துப் பூங்குடமோ<br /><br />மன்னர் இங்கு மானிறமோ <br />பேசும் மந்திரங்கள் யாரிடமோ<br /><br />ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் <br />அச்சமுள்ள மானினமோ<br /><br />நாடுவிட்டு நாடு வந்தால் <br />பெண்மை நாணமின்றிப் போய் விடுமோ<br /><br />(ஒரு ராஜா)<br /><br />ஓடம் பொன்னோடம் <br />இது உன்னோடும் என்னோடும் ஓடும்<br /><br />ஓடட்டும் ஓடமென்ன <br />இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும்<br /><br />விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா<br />இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா<br /><br />நாளை என் வானத்தில் தேவி நீ<br />மாதத்தில் ஓர் நாள் தான் பௌளர்ணமி<br /><br />போகட்டும் போகப் போக <br />இந்தப் பொன்னூஞ்சல் என்னெஞ்சில் ஆடும்<br /><br />(ஒரு ராஜா)<br /><br />நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் <br />நானொரு தேனீ நீயொரு ரோஜா <br /><br />காலம் நம்மைத் தேடுகின்றது வா வா வா<br />காதல் தெய்வம் பாடுகின்றதே வா வா வா<br /><br />"LS மலையின் சிகரத்தில் <br />அழகிய பெண் நதி ஓரத்தில்<br /><br />மாலைப் பொழுதின் சாரத்தில் <br />மயங்கித் திரிவோம் பறவைகள் போல"<br /><br />மஞ்சள் மலரால் ஆடை பின்னுவோம் வா வா வா<br />வாழ்வே வாகன ஆடை போடுவோம் வா வா வா<br /><br />வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து <br />அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்<br />புதுவிதமான சடுகுடு விளையாட்டு<br /><br />விட்டுவிடாமல் கட்டியணைத்து <br />தொட்டது பாதி பட்டது பாதி<br /><br />விதவிதமான ஜோடிகள் விளையாட்டு<br />இது காதலில் ஒரு ரகமோ <br />இங்கு காதலர் அறிமுகமோ (2)<br /><br />இந்தப் பூ மெத்தை பனியிட்ட பஞ்சு மெத்தையோ<br />இந்தப் பூமிக்கு அவனிட்ட பட்டுச் சட்டையோ<br /><br />சித்திரம் போலொரு முத்திரை இட்டானோ<br />சேர்ந்து களித்திடக் கட்டளை இட்டானோ<br /><br />இன்பத் தேனிடை ஆடும் <br />தேவதை போல ஆடிட வைத்தானோ<br /><br />இந்த நேரத்தில் இது சுகமோ <br />இதழோரத்தில் பரவசமோ (2)<br /><br />ooooooooooooooooooooo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-64027388094337998312016-05-08T21:26:09.952-07:002016-05-08T21:26:09.952-07:00ஹையா... இன்னக்கி நா தான ஃர்ஸ்டூஊஊஊஊஊ. யாரயும் ...ஹையா... இன்னக்கி நா தான ஃர்ஸ்டூஊஊஊஊஊ. யாரயும் காங்கலியே.....பாட்டு சூப்பரு...முன்னா.....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.com