//நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கறேன்னு எனக்கே தெரியாது.. ஆனா நீ இல்லாம என்னால வாழவே முடியாது...... இதுதான் முதல் வரியின் அர்த்தம்....//
மிகவும் அர்த்தமுள்ள அர்த்தமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, டீச்சர்.
நான் ஏனோ, எனக்குத்தோன்றியதை, அதுவும் ஒருவித சந்தேகத்துடன் தங்களிடம் கேட்டு, மட்டுமே மேலே எழுதியிருந்தேன். இப்போது தங்கள் மூலம் என் சந்தேகமும் தெளிவானது. மிக்க மகிழ்ச்சி + மீண்டும் மிக்க நன்றி.
இந்த இனிய பாடல் மூலம் ........
ReplyDeleteஉனக்கும் எனக்கும் உள்ள பிரியத்தையும், அன்பையும், காதலையும் எவ்வளவு என அளந்துவிட முடியுமா என்ன ...... என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறார்களோ?
அருமையான இனிமையான பாடல் பகிர்வுக்கு இருவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
ரசனைக்கு நன்றி கோபூஜி.. சரியான அர்த்தம் டீச்சரம்மா வந்து சொல்வாங்க.......
ReplyDeleteஆமாமா அவுகளே வந்து சொல்லிகிடட்டும்..... நாமலா தப்பு தப்பாக சொல்லிகினம்லா.....
ReplyDeleteநா அர்த்தம் சொல்லபோக அவங்க வேறமாதிரி நினைக்கறாங்களே... வாட் டு டூஊஊஊஊஊ
ReplyDeleteபூந்தளிர் 28 May 2016 at 05:29
Delete//நா அர்த்தம் சொல்லபோக அவங்க வேறமாதிரி நினைக்கறாங்களே... வாட் டு டூஊஊஊஊஊ//
ஸ்டூடண்டுக்கு ஒரு சந்தேகம் என்றால் அதை நன்கு அவன் மண்டையில் ஏற்றிச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது டீச்சரம்மாவின் கடமையாக்கும்.
கேள்வியைப்பாரு : ’வாட் டு டூஊஊஊஊ???????’ :(
நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கறேன்னு எனக்கே தெரியாது.. ஆனா நீ இல்லாம என்னால வாழவே முடியாது...... இதுதான் முதல் வரியின் அர்த்தம்....
ReplyDeleteபூந்தளிர் 28 May 2016 at 21:30
Delete//நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கறேன்னு எனக்கே தெரியாது.. ஆனா நீ இல்லாம என்னால வாழவே முடியாது...... இதுதான் முதல் வரியின் அர்த்தம்....//
மிகவும் அர்த்தமுள்ள அர்த்தமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, டீச்சர்.
நான் ஏனோ, எனக்குத்தோன்றியதை, அதுவும் ஒருவித சந்தேகத்துடன் தங்களிடம் கேட்டு, மட்டுமே மேலே எழுதியிருந்தேன். இப்போது தங்கள் மூலம் என் சந்தேகமும் தெளிவானது. மிக்க மகிழ்ச்சி + மீண்டும் மிக்க நன்றி.
இந்த ஸ்டூடண்டு எங்கூட சேந்து மக்கு ஆகிபோட்டாங்களோ இன்னாமோ.....
ReplyDeletemru 28 May 2016 at 21:56
Delete//இந்த ஸ்டூடண்டு எங்கூட சேந்து மக்கு ஆகிபோட்டாங்களோ இன்னாமோ.....//
கரெக்டூஊஊஊஊ. அதே அதே சபாபதே !
நானும் மக்கு .... நீயும் மக்கு .... நினைச்சுப்பார்த்தால் .... எல்லாம் மக்கு. :)
அது அப்பூடி இல்லா குருஜி......நானும் பொம்ம...
ReplyDeleteநீயும் பொம்ம.... நெனச்சு பாத்தா அல்லா பொம்ம..... இப்பூடி வரும் வெளங்கிச்சா.....
mru 31 May 2016 at 05:50
Delete//அது அப்பூடி இல்லா குருஜி......நானும் பொம்ம...
நீயும் பொம்ம.... நெனச்சு பாத்தா அல்லா பொம்ம..... இப்பூடி வரும் வெளங்கிச்சா.....//
அதே ... அதே ... அந்தப்பாட்டு மெட்டில்தான் நான் எழுதிய
/நானும் மக்கு .... நீயும் மக்கு .... நினைச்சுப்பார்த்தால் .... எல்லாம் மக்கு. :)/
என்பதையும் படிக்கணும். உனக்கு இப்போ வெளங்கிச்சா. :)