tag:blogger.com,1999:blog-6273263028649305784.post4369765684369675801..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: hume thumse pyar kithnaசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-55089160918924168422016-06-02T02:22:53.699-07:002016-06-02T02:22:53.699-07:00mru 31 May 2016 at 05:50
//அது அப்பூடி இல்லா குர...mru 31 May 2016 at 05:50<br /><br />//அது அப்பூடி இல்லா குருஜி......நானும் பொம்ம...<br />நீயும் பொம்ம.... நெனச்சு பாத்தா அல்லா பொம்ம..... இப்பூடி வரும் வெளங்கிச்சா.....//<br /><br />அதே ... அதே ... அந்தப்பாட்டு மெட்டில்தான் நான் எழுதிய<br /><br />/நானும் மக்கு .... நீயும் மக்கு .... நினைச்சுப்பார்த்தால் .... எல்லாம் மக்கு. :)/<br /><br />என்பதையும் படிக்கணும். உனக்கு இப்போ வெளங்கிச்சா. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-15844469618749399482016-05-31T05:50:42.255-07:002016-05-31T05:50:42.255-07:00அது அப்பூடி இல்லா குருஜி......நானும் பொம்ம...
...அது அப்பூடி இல்லா குருஜி......நானும் பொம்ம...<br />நீயும் பொம்ம.... நெனச்சு பாத்தா அல்லா பொம்ம..... இப்பூடி வரும் வெளங்கிச்சா.....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-12417719462614324802016-05-29T01:33:20.880-07:002016-05-29T01:33:20.880-07:00mru 28 May 2016 at 21:56
//இந்த ஸ்டூடண்டு எங்கூட...mru 28 May 2016 at 21:56<br /><br />//இந்த ஸ்டூடண்டு எங்கூட சேந்து மக்கு ஆகிபோட்டாங்களோ இன்னாமோ.....//<br /><br />கரெக்டூஊஊஊஊ. அதே அதே சபாபதே !<br /><br />நானும் மக்கு .... நீயும் மக்கு .... நினைச்சுப்பார்த்தால் .... எல்லாம் மக்கு. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-58844996629221403242016-05-29T01:31:14.859-07:002016-05-29T01:31:14.859-07:00பூந்தளிர் 28 May 2016 at 21:30
//நான் உன்னை எந்த...பூந்தளிர் 28 May 2016 at 21:30<br /><br />//நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கறேன்னு எனக்கே தெரியாது.. ஆனா நீ இல்லாம என்னால வாழவே முடியாது...... இதுதான் முதல் வரியின் அர்த்தம்....//<br /><br />மிகவும் அர்த்தமுள்ள அர்த்தமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, டீச்சர்.<br /><br />நான் ஏனோ, எனக்குத்தோன்றியதை, அதுவும் ஒருவித சந்தேகத்துடன் தங்களிடம் கேட்டு, மட்டுமே மேலே எழுதியிருந்தேன். இப்போது தங்கள் மூலம் என் சந்தேகமும் தெளிவானது. மிக்க மகிழ்ச்சி + மீண்டும் மிக்க நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-7700379129352243812016-05-28T21:56:24.234-07:002016-05-28T21:56:24.234-07:00இந்த ஸ்டூடண்டு எங்கூட சேந்து மக்கு ஆகிபோட்டாங...இந்த ஸ்டூடண்டு எங்கூட சேந்து மக்கு ஆகிபோட்டாங்களோ இன்னாமோ.....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-69665528607358589032016-05-28T21:30:32.026-07:002016-05-28T21:30:32.026-07:00நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கறேன்னு எனக்கே த...நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கறேன்னு எனக்கே தெரியாது.. ஆனா நீ இல்லாம என்னால வாழவே முடியாது...... இதுதான் முதல் வரியின் அர்த்தம்....பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-78977479517677689682016-05-28T05:44:09.937-07:002016-05-28T05:44:09.937-07:00பூந்தளிர் 28 May 2016 at 05:29
//நா அர்த்தம் சொல...பூந்தளிர் 28 May 2016 at 05:29<br /><br />//நா அர்த்தம் சொல்லபோக அவங்க வேறமாதிரி நினைக்கறாங்களே... வாட் டு டூஊஊஊஊஊ//<br /><br />ஸ்டூடண்டுக்கு ஒரு சந்தேகம் என்றால் அதை நன்கு அவன் மண்டையில் ஏற்றிச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது டீச்சரம்மாவின் கடமையாக்கும்.<br /><br />கேள்வியைப்பாரு : ’வாட் டு டூஊஊஊஊ???????’ :(வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-33662494641774128122016-05-28T05:29:36.636-07:002016-05-28T05:29:36.636-07:00நா அர்த்தம் சொல்லபோக அவங்க வேறமாதிரி நினைக்கறாங...நா அர்த்தம் சொல்லபோக அவங்க வேறமாதிரி நினைக்கறாங்களே... வாட் டு டூஊஊஊஊஊபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-77467540373863237032016-05-28T05:24:15.845-07:002016-05-28T05:24:15.845-07:00ஆமாமா அவுகளே வந்து சொல்லிகிடட்டும்..... நாமலா ...ஆமாமா அவுகளே வந்து சொல்லிகிடட்டும்..... நாமலா தப்பு தப்பாக சொல்லிகினம்லா.....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-14309631085237248652016-05-28T04:59:14.219-07:002016-05-28T04:59:14.219-07:00ரசனைக்கு நன்றி கோபூஜி.. சரியான அர்த்தம் டீச்சர...ரசனைக்கு நன்றி கோபூஜி.. சரியான அர்த்தம் டீச்சரம்மா வந்து சொல்வாங்க.......சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-74501440620507613022016-05-27T22:58:47.644-07:002016-05-27T22:58:47.644-07:00இந்த இனிய பாடல் மூலம் ........
உனக்கும் எனக்கும் ...இந்த இனிய பாடல் மூலம் ........<br /><br />உனக்கும் எனக்கும் உள்ள பிரியத்தையும், அன்பையும், காதலையும் எவ்வளவு என அளந்துவிட முடியுமா என்ன ...... என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறார்களோ?<br /><br />அருமையான இனிமையான பாடல் பகிர்வுக்கு இருவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com