ஆமாங்க கோபூஜி.... பேச்சு ஹிந்தி பாடம் படிக்கும் ஹிந்தி இநண்டுமே வேர வேர மாதிரிதான் இருக்கும். ஏட்டு சுரைக்கா கதைதான்....ஆனாகூட ரெகுலரா வந்து ரசிக்குறீங்களே... அது பெரிய விஷயம்தானே......
//ஆமாங்க கோபூஜி.... பேச்சு ஹிந்தி, பாடம் படிக்கும் ஹிந்தி இரண்டுமே வேற .. வேற மாதிரிதான் இருக்கும். ஏட்டு சுரைக்கா கதைதான்....//
கரெக்ட் முன்னா. மிகச்சரியாகச் சொல்லி விட்டீர்கள்.
நான் பாடமாக ஹிந்தியைப் படித்ததை விட, எங்கட ராஜாத்தி மூலம் தெரிந்து கொண்டவைகள் தான் ஏராளம் .. ஏராளம். எதையும் சூப்பராகச் சொல்லி, ருசியோ ருசியாகச் சொல்லி எனக்குப் புரிய வைத்தும், சொக்க வைத்தும் விடுவாள்.
அவளுடன் நான் ஓராண்டு மட்டும் தங்கினால் போதும், ’ஹிந்தி’ என்ற அழகான மகனைப் பெற்றுக்கொண்டு வந்து விடுவேன்.
//ஆனாகூட ரெகுலரா வந்து ரசிக்குறீங்களே... அது பெரிய விஷயம்தானே......//
ஏதோ என் நலம் விரும்பிகளான உங்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் தினமும் சந்தித்துப் பேசி மகிழ்வதில் ஓர் சின்ன ஆறுதல் .. எனக்கு. அதுவே என் வருகைக்குக் காரணம்.
நம் ஐவரில் இருவருக்கு இப்போது புதிதாகக் கல்யாணம் நெருங்கி வருகிறது. ஜாலியா ஹனிமூனுக்குப் போய் விடுவார்கள். இனி அவர்களை இங்கே பார்ப்பது சந்தேகம் தான் !
புதிசா கொம்பு முளைக்குமோ இல்லே இருக்கிற கொம்புகள் விடைச்சுக்குமோ, அல்லது அவை ஒரேயடியாத் தழைந்து தொங்குமோ ...... சின்னப்பையனாகிய எனக்கு அதெல்லாம் பற்றி விபரமாக ஒன்னும் தெரியாதூஊஊஊஊ.
ஆனாலும் அடிவயிற்றுலே ஏதோ புதுசா முளைக்கும்ன்னு சொல்லுவாங்கோ. அதெல்லாம் அம்மியைக் கேட்டுக்கோங்கோ. ஜோராச் சொல்லித்தருவாங்கோ.
ஐயோ.... கிருஷ்.... நான் உங்களுக்கு ஏதுமே... சொல்லி தரலியே...... நீங்கதானே...... எனக்கு நெறய சொல்லி.... தந்தீங்க..... கதையயே.... மாத்துறீங்களேப்பா........
//ஐயோ.... கிருஷ்.... நான் உங்களுக்கு ஏதுமே... சொல்லி தரலியே...... நீங்கதானே...... எனக்கு நெறய சொல்லி.... தந்தீங்க..... கதையயே.... மாத்துறீங்களேப்பா........//
கரெக்ட். நீங்க எனக்குச் சொல்ல வேண்டியவைகள்தான் (சொல்லி விளங்க வைக்க வேண்டியவைகள்தான்) ஏராளமாக இன்னும் பாக்கி இருக்கு. மறந்துடாதீங்கோ, ப்ளீஸ்.
இது.... எங்கட டீச்சரம்மா.... விருப்ப பாடல்.....
ReplyDelete’பியார் திவானா ஹோதா ஹை’ தான் எனக்கும்கூட. :)
ReplyDeleteஆனால், சம்பந்தப்பட்ட யாருக்கும் எதுவும்
புரியப்போவது இல்லை :(
எனினும் ராஜாத்திக்கும், முன்னக்குட்டிக்கும் என் அன்பு நன்றிகள்.
அவன் அவளை நினைத்து, அப்படியே அன்பினால், அவளின் அன்பு வேண்டும் என உருகி உருகிப்பாடுகிறான், என்னைப்போலவே. :)
ReplyDeleteஆனால், அவள் அழுத்தமாக நிற்கிறாள் பாருங்கோ ....
’என் ராஜாத்தி’ போலவே :(
ராஜாத்திய வம்பிழுக்காமவே இருக்க முடியாதா.......இந்த ராஜாத்தி ஒன்னும் அப்படி இல்லை... இவ.... வேர மாதிரி.........
Deleteபூந்தளிர் 2 May 2016 at 01:56
Delete//ராஜாத்திய வம்பிழுக்காமவே இருக்க முடியாதா....... இந்த ராஜாத்தி ஒன்னும் அப்படி இல்லை... இவ.... வேற மாதிரி.........//
ஓஹோ ..... அது என்ன மாதிரியோ? கிட்டமுட்டிப் பழகினால்தான் எனக்கும் தெரியக்கூடும்.
எனினும் வேற மாதிரியான என் ராஜாத்திக்கு என் அன்பு நன்றிகள். :)
நன்றிகளுக்கு...... நன்றிகள்.....கிருஷ்...))))))
Deleteபூந்தளிர் 2 May 2016 at 23:57
Deleteநன்றிகளுக்கு...... நன்றிகள்.....கிருஷ்...))))))//
:)))))) Thank you ! :))))))
பாட்டு புரிஞ்சிகிட்டீங்களா.......
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 2 May 2016 at 01:03
Deleteபாட்டு புரிஞ்சிகிட்டீங்களா.......//
எனக்கும் ஹிந்தி தோடா தோடா மாலும். குச் மாலும்.
ஹிந்தியில் பிராத்மிக் மத்யமா என ஏதேதோ நானும் கொஞ்சம் அந்த நாட்களில் படிச்சிருக்கேன்.
ஆனால் ராஜாத்தி அளவுக்கோ, சாரூஊஊஊ அளவுக்கோ அதிகமாக பேச, எழுதத் தெரியாது. ஓரளவு எழுத்துக்கூட்டி வாசிக்கவும், ஹிந்தியைப் புரிந்துகொள்ளவும் முடியும்.
ராஜாத்தி டீச்சருடன் நானும் இருந்தால், வாழ்க்கையில் எதையும் அழகாக, ஆழமாக, தெளிவாக, முழுவதுமாகக் கற்றுக்கொள்ள முடியும்தான்.
எனக்கு அந்த ஆசை இருக்கு ... :)
ஆனால் அதிர்ஷ்டம்தான் எனக்கு இல்லை. :(
ஆமாதான்.... எனக்கும்.... அந்த அதிஜ்டம்... இல்லியே.... வாட்... டு....டூ........
Deleteபூந்தளிர் 2 May 2016 at 01:58
Delete//ஆமாதான்.... எனக்கும்.... அந்த அதிர்ஷ்டம்... இல்லியே.... //
இதுபோலச் சொன்னதே எனக்குப் போதும். :)
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே .......
//வாட்... டு....டூ........//
வழக்கம்போல கம்முன்னு கிடங்கோ, அதுவே போதும்.
கம்முனு........ கெடக்க முடியலியே......((((((
Deleteபூந்தளிர் 2 May 2016 at 23:59
Deleteகம்முனு........ கெடக்க முடியலியே......((((((//
என்னாலும்தான். என்ன செய்ய? :((((((
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்.... அன்பே... அன்பே..... னு ஒரு நேயர் விருப்பம்...... முன்னா கிட்ட சொல்லிட்டேன்...
Deleteபூந்தளிர் 4 May 2016 at 22:08
Delete//இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்.... அன்பே... அன்பே..... னு ஒரு நேயர் விருப்பம்...... முன்னா கிட்ட சொல்லிட்டேன்...//
ஆஹா, சபாஷ் ! அந்தப்பாட்டும் நல்ல அர்த்தமுள்ளது ஆச்சே ! மிக்க நன்றி.... டா க்கண்ணு.
ஆமாங்க கோபூஜி.... பேச்சு ஹிந்தி பாடம் படிக்கும் ஹிந்தி இநண்டுமே வேர வேர மாதிரிதான் இருக்கும். ஏட்டு சுரைக்கா கதைதான்....ஆனாகூட ரெகுலரா வந்து ரசிக்குறீங்களே... அது பெரிய விஷயம்தானே......
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 2 May 2016 at 01:50
Delete//ஆமாங்க கோபூஜி.... பேச்சு ஹிந்தி, பாடம் படிக்கும் ஹிந்தி இரண்டுமே வேற .. வேற மாதிரிதான் இருக்கும். ஏட்டு சுரைக்கா கதைதான்....//
கரெக்ட் முன்னா. மிகச்சரியாகச் சொல்லி விட்டீர்கள்.
நான் பாடமாக ஹிந்தியைப் படித்ததை விட, எங்கட ராஜாத்தி மூலம் தெரிந்து கொண்டவைகள் தான் ஏராளம் .. ஏராளம். எதையும் சூப்பராகச் சொல்லி, ருசியோ ருசியாகச் சொல்லி எனக்குப் புரிய வைத்தும், சொக்க வைத்தும் விடுவாள்.
அவளுடன் நான் ஓராண்டு மட்டும் தங்கினால் போதும், ’ஹிந்தி’ என்ற அழகான மகனைப் பெற்றுக்கொண்டு வந்து விடுவேன்.
//ஆனாகூட ரெகுலரா வந்து ரசிக்குறீங்களே... அது பெரிய விஷயம்தானே......//
ஏதோ என் நலம் விரும்பிகளான உங்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் தினமும் சந்தித்துப் பேசி மகிழ்வதில் ஓர் சின்ன ஆறுதல் .. எனக்கு. அதுவே என் வருகைக்குக் காரணம்.
நம் ஐவரில் இருவருக்கு இப்போது புதிதாகக் கல்யாணம் நெருங்கி வருகிறது. ஜாலியா ஹனிமூனுக்குப் போய் விடுவார்கள். இனி அவர்களை இங்கே பார்ப்பது சந்தேகம் தான் !
அப்படித்தானே மின்னலு முருகு + சாரூஊஊஊ ?
நிக்காஹ் ஆயிடிச்சிகினா கொம்பா மொளச்சிகிடும்... நா வந்துகிட்டே இருப்பேன்லா... எங்கட குருஜிய இங்கூட்டுதான தெனத்துக்கும் கண்டுகிட ஏலும்லா.....
Deleteநிக்காஹ் ஆயிடிச்சிகினா கொம்பா மொளச்சிகிடும்... நா வந்துகிட்டே இருப்பேன்லா... எங்கட குருஜிய இங்கூட்டுதான தெனத்துக்கும் கண்டுகிட ஏலும்லா.....
Deletemru 3 May 2016 at 02:21
Delete//நிக்காஹ் ஆயிடிச்சிகினா கொம்பா மொளச்சிகிடும்...//
புதிசா கொம்பு முளைக்குமோ இல்லே இருக்கிற கொம்புகள் விடைச்சுக்குமோ, அல்லது அவை ஒரேயடியாத் தழைந்து தொங்குமோ ...... சின்னப்பையனாகிய எனக்கு அதெல்லாம் பற்றி விபரமாக ஒன்னும் தெரியாதூஊஊஊஊ.
ஆனாலும் அடிவயிற்றுலே ஏதோ புதுசா முளைக்கும்ன்னு சொல்லுவாங்கோ. அதெல்லாம் அம்மியைக் கேட்டுக்கோங்கோ. ஜோராச் சொல்லித்தருவாங்கோ.
//நா வந்துகிட்டே இருப்பேன்லா... எங்கட குருஜிய இங்கூட்டுதான தெனத்துக்கும் கண்டுகிட ஏலும்லா.....//
ஆமாம். குருஜியைக் கண்டுக்கிட்டு கிழிச்சீங்க ! “ குருஜி யா அப்படின்னா யாரு?” ன்னு, கேட்டாலும் கேட்பீங்க.
நமது வெட்டிங் டே ஆன ஜூலை 3க்குப் பிறகு பார்ப்போம்.
இன்னா குருஜி.... இப்பூடி சொல்லினிக....நா ஒங்கட மறந்துகிடுவேனுபிட்டு எப்பூடி சொல்லினீக... அளுவாச்சி வருதுலா.......
Deletemru 4 May 2016 at 22:47
Delete//இன்னா குருஜி.... இப்பூடி சொல்லினிக....நா ஒங்கட மறந்துகிடுவேனுபிட்டு எப்பூடி சொல்லினீக...//
எல்லாம் என் பழுத்த அனுபவத்தில்தான் சொல்லியுள்ளேன்.
//அளுவாச்சி வருதுலா.......//
இப்போ கொஞ்சம் அப்படி அளுவாச்சி வந்தாலும் வரலாம்தான்.
03.07.2016 க்குப்பிறகு ......
தினமுமே பொங்கி வழியும் பாருங்கோ ......
சும்மா அதுப் பொத்துக்கிட்டு வழியும் பாருங்கோ ......
உங்களுக்கு தினமும் சும்மாவே சிரிப்பாணி பொத்துக்கிட்டு வழியும்ன்னுதான் சொல்லியிருக்கேன். :)
இதை நம்புங்கோ, மின்னலு .... முருகு.
mru 4 May 2016 at 22:47
Delete//இன்னா குருஜி.... இப்பூடி சொல்லினிக....நா ஒங்கட மறந்துகிடுவேனுபிட்டு எப்பூடி சொல்லினீக...//
எல்லாம் என் பழுத்த அனுபவத்தில்தான் சொல்லியுள்ளேன்.
//அளுவாச்சி வருதுலா.......//
இப்போ கொஞ்சம் அப்படி அளுவாச்சி வந்தாலும் வரலாம்தான்.
03.07.2016 க்குப்பிறகு ......
தினமுமே பொங்கி வழியும் பாருங்கோ ......
சும்மா அதுப் பொத்துக்கிட்டு வழியும் பாருங்கோ ......
உங்களுக்கு தினமும் சும்மாவே சிரிப்பாணி பொத்துக்கிட்டு வழியும்ன்னுதான் சொல்லியிருக்கேன். :)
அதன்பிறகு அளுவாச்சியெல்லாம் வரவே வராதூஊஊஊஊ.
இதை நம்புங்கோ, மின்னலு .... முருகு.
இன்னான்னமோ சொல்லினிக..... வெளங்கிகிட ஏலல.......
Deletemru 5 May 2016 at 22:25
Delete//இன்னான்னமோ சொல்லினிக.....
வெளங்கிகிட ஏலல.......//
எது சொன்னாலும் ’வெளங்கிகிட ஏலல.......’ன்னு நீங்க சொல்வதைப்பார்த்தால், உங்கட அம்மி சொல்வது போல நீங்க ஒரு ’மக்கோ’ என நினைக்கத்தோணுது. :)
அம்மியையே கேளுங்கோ. ஒருவேளை அவங்க மேலும் விளக்கிச்சொன்னால் உங்களுக்கு வெளங்கிட ஏலும்.
மக்கு தான்னுபிட்டு இப்பாலிகா கன்பார்மு ஆகிபோயிட்டுலா.......
Deletemru 7 May 2016 at 01:27
Delete//மக்கு தான்னுபிட்டு இப்பாலிகா கன்பார்மு ஆகிபோயிட்டுலா.......//
மக்கு இல்லே ..... நீ கொக்கு !
அதுவும் அதிர்ஷ்டக்கார கொக்கு !!
கொக்கான கொக்கல்லவோ .....
ஃபாரினுக்கு பறக்கப்போகும்
கொக்கல்லவோ ..... !
{”முத்தான முத்தல்லவோ ....
முடிந்து வைத்த முத்தல்லவோ .... ”
என்ற பாட்டு ராகத்தில் இதனைப் படிக்கணும் }
ஐயோ.... கிருஷ்.... நான் உங்களுக்கு ஏதுமே... சொல்லி தரலியே...... நீங்கதானே...... எனக்கு நெறய சொல்லி.... தந்தீங்க..... கதையயே.... மாத்துறீங்களேப்பா........
ReplyDeleteபூந்தளிர் 3 May 2016 at 00:15
Delete//ஐயோ.... கிருஷ்.... நான் உங்களுக்கு ஏதுமே... சொல்லி தரலியே...... நீங்கதானே...... எனக்கு நெறய சொல்லி.... தந்தீங்க..... கதையயே.... மாத்துறீங்களேப்பா........//
கரெக்ட். நீங்க எனக்குச் சொல்ல வேண்டியவைகள்தான் (சொல்லி விளங்க வைக்க வேண்டியவைகள்தான்) ஏராளமாக இன்னும் பாக்கி இருக்கு. மறந்துடாதீங்கோ, ப்ளீஸ்.
எல்லாமே நன்னா நினைவில் இருக்கு.... கிருஷ்..... மறப்பேனா..........
Deleteபூந்தளிர் 4 May 2016 at 22:10
Delete//எல்லாமே நன்னா நினைவில் இருக்கு.... கிருஷ்..... மறப்பேனா..........//
ஓக்கே ...... தாங்க் யூ வெரி மச் ! :) ...
எவ்ளோ நாளானாலும் ஆவலுடன் காத்திருப்பேன்.
முருகு பின்னூட்டமும்.... கோபால்ஜி... ரிப்ளையும்.. படிச்சு..... சிரிப்பாணி பொத்துகிச்சே........
ReplyDeleteப்ராப்தம் 3 May 2016 at 22:08
Delete//முருகு பின்னூட்டமும்.... கோபால்ஜி... ரிப்ளையும்.. படிச்சு..... சிரிப்பாணி பொத்துகிச்சே........//
நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு வெளங்கிக்கிட ஏலலை.
உங்களுக்கு ஏதாவது வெளங்கிக்கிட ஏலுதா முருகு? :)
எனிக்கும் ஏதுமே வெளங்கிகிட ஏலலியே.......
Deleteரெண்டு பேருமாக சேந்துகிட்டு என்னை...டீலுல..... விடுறீங்களா...
Delete.
mru 4 May 2016 at 22:48
Deleteஎனிக்கும் ஏதுமே வெளங்கிகிட ஏலலியே.......
-=-=-=-=-
ப்ராப்தம் 4 May 2016 at 23:58
ரெண்டு பேருமாக சேந்துகிட்டு என்னை...டீலுல..... விடுறீங்களா...//
-=-=-=-=-
இதுகள் இரண்டுமே இப்போது ஏதோவொரு பசி மயக்கத்திலே உள்ளன.
அதனால் இதுகளுக்கு இப்போ எதுவுமே வெளங்கிக்கிட ஏலாது.
ஒருவழியாக ..... ஒரே வழியாக ..... அந்தப் பசி அடைக்கப்பட்ட பிறகே ஏதும் வெளங்கிக்கிட ஏலும்.
அந்த ஸ்பெஷல் சாப்பாடு கிடைக்க ஒன்றுக்கு 60 நாட்களும், மற்றொன்றுக்கு 6 நாட்களும் மட்டுமே உள்ளன.
முழுத் திருப்தியாக அந்தப் பசி அடங்க என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். :)
எங்கட அம்மி... இப்பல்லா... தெனத்துக்கும்.... நெல்லரிசி சோறு ஆக்கி போடுதுல்லா... நல்லா துன்னுறேனே...அப்புறமால என்ன பசி மயக்குமுனுலா குருஜி சொல்லினா...
Deletemru 5 May 2016 at 22:27
Delete//எங்கட அம்மி... இப்பல்லா... தெனத்துக்கும்.... நெல்லரிசி சோறு ஆக்கி போடுதுல்லா... நல்லா துன்னுறேனே...அப்புறமால என்ன பசி மயக்குமுனுலா குருஜி சொல்லினா...//
நீங்க நெல்லரிசிச் சோறு திம்பீங்களோ, கொள்ளரிசிச் சோறு திம்பீங்களோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது. எதையாவது நல்லா மூக்கைப்பிடிக்கத் தின்னு தின்னு, சும்மா கொழு கொழுன்னு, சும்மா மொழு மொழுன்னு இன்று ராஜாத்தியின் நேயர் விருப்பமாக ’முன்னா’ தன் பதிவினில் + பாடலில் காட்டியுள்ள குஷ்பு போல கும்முன்னு ஆகணும், சொல்லிட்டேன்.
அப்போத்தான் அவரு .... ’இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே... அன்பே...’ன்னு கட்டிப்பிடிச்சுக்கிட்டு திக்குமுக்காட வைப்பாரு.
அப்பாலே, எல்லாம் பசி மயக்கமும் தீர்ந்து போகும் .... சொல்லிட்டேன். :)
ஹையோ ஹைய்யய்யோ.......)))))))
Deletemru 7 May 2016 at 01:28
Delete//ஹையோ ஹைய்யய்யோ.......)))))))//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா :)))))))