இதுதான்...." சும்மா...சும்மா".... குத்தாட்ட பாட்டு...
குத்தாட்டமெல்லா சனிதா கப் புல டீயோ காபியோ.. வெளங்கல இம்பூட்டு நொரை வருதே எப்பூடி ஸர்ஃப் பவுடரு போட்டிருப்பாகளோ.......
ஹா ஹா மின்னலு செமையா ஜோக் அடிக்குறே... சிரிப்பாணி பொத்துகிதே...
நல்ல பையனாக, சும்மா இருக்கும் என்னை, சும்மாச் சும்மா இப்படி டிஸ்டர்ப் செய்து வருகிறீர்கள். நியாயமா?சிகப்பு டிரஸ்காரியின் ஆட்டத்தில் நான் சும்மா அப்படியே ஆடிப்போய் விட்டேன். மொத்தத்தில் இன்றும் நான் MOOD OUT.பதிவு கொடுத்து மகிழ்வித்த சும்மா-1 + சும்மா-2 ஆகிய இருவருக்கும் என் நன்றிகள்.
அச்சச்சோ டீச்சரம்மா இதுபோல நேயர் விருப்ப பாடலாக போடச்சொல்லி எங்கட கோபூஜிய " மூட் அவுட்".... பண்ணுறாங்களே....))))
சிப்பிக்குள் முத்து. 29 May 2016 at 21:29//அச்சச்சோ டீச்சரம்மா இதுபோல நேயர் விருப்ப பாடலாக போடச்சொல்லி எங்கட கோபூஜிய " மூட் அவுட்".... பண்ணுறாங்களே....))))//என்னைப்போன்ற மிகவும் நல்ல பையனின் மனதை கெடுத்துக் குட்டிச்சுவராக்குவதே இவங்க வேலையாப்பொச்சு ஸாரி வேலையாப்போச்சு.
பொச்சா ......போச்சா ......
பூந்தளிர்30 May 2016 at 03:17பொச்சா ......போச்சா ......//அச்ச்ச்ச்ச்ச்சச்ச்ச்ச்ச்ச்சோ .... இது என்ன இப்படி ஒரு விபரீதமான கேள்வி ??????? அல்வா கிளறுவதுபோல என் வாயைக் கிளறாதீங்கோ, ப்ளீஸ்.
ஹா ஹா .......
இங்க வந்தாலே சிரிச்சு சிரிச்சு மனசெல்லாம் லேசாகுது....
ப்ராப்தம் 31 May 2016 at 23:32//இங்க வந்தாலே சிரிச்சு சிரிச்சு மனசெல்லாம் லேசாகுது....//’மனசெல்லாம் மத்தாப்பூ’ வா மாறிடுச்சா ? நானே என் கையால் படமும் வரைந்து எழுதியுள்ள ’மனசுக்குள் மத்தாப்பூ’ என்ற கதையைப் போய்ப் பாருங்கோ, முதலில் .... :)https://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html
இதுதான்...." சும்மா...சும்மா".... குத்தாட்ட பாட்டு...
ReplyDeleteகுத்தாட்டமெல்லா சனிதா கப் புல டீயோ காபியோ.. வெளங்கல இம்பூட்டு நொரை வருதே எப்பூடி ஸர்ஃப் பவுடரு போட்டிருப்பாகளோ.......
ReplyDeleteஹா ஹா மின்னலு செமையா ஜோக் அடிக்குறே... சிரிப்பாணி பொத்துகிதே...
Deleteநல்ல பையனாக, சும்மா இருக்கும் என்னை, சும்மாச் சும்மா இப்படி டிஸ்டர்ப் செய்து வருகிறீர்கள். நியாயமா?
ReplyDeleteசிகப்பு டிரஸ்காரியின் ஆட்டத்தில் நான் சும்மா அப்படியே ஆடிப்போய் விட்டேன்.
மொத்தத்தில் இன்றும் நான் MOOD OUT.
பதிவு கொடுத்து மகிழ்வித்த சும்மா-1 + சும்மா-2 ஆகிய இருவருக்கும் என் நன்றிகள்.
அச்சச்சோ டீச்சரம்மா இதுபோல நேயர் விருப்ப பாடலாக போடச்சொல்லி எங்கட கோபூஜிய " மூட் அவுட்".... பண்ணுறாங்களே....))))
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 29 May 2016 at 21:29
Delete//அச்சச்சோ டீச்சரம்மா இதுபோல நேயர் விருப்ப பாடலாக போடச்சொல்லி எங்கட கோபூஜிய " மூட் அவுட்".... பண்ணுறாங்களே....))))//
என்னைப்போன்ற மிகவும் நல்ல பையனின் மனதை கெடுத்துக் குட்டிச்சுவராக்குவதே இவங்க வேலையாப்பொச்சு ஸாரி வேலையாப்போச்சு.
பொச்சா ......போச்சா ......
ReplyDeleteபூந்தளிர்30 May 2016 at 03:17
Deleteபொச்சா ......போச்சா ......//
அச்ச்ச்ச்ச்ச்சச்ச்ச்ச்ச்ச்சோ ....
இது என்ன இப்படி ஒரு விபரீதமான கேள்வி ???????
அல்வா கிளறுவதுபோல என் வாயைக் கிளறாதீங்கோ, ப்ளீஸ்.
ஹா ஹா .......
ReplyDeleteஇங்க வந்தாலே சிரிச்சு சிரிச்சு மனசெல்லாம் லேசாகுது....
ReplyDeleteப்ராப்தம் 31 May 2016 at 23:32
Delete//இங்க வந்தாலே சிரிச்சு சிரிச்சு மனசெல்லாம் லேசாகுது....//
’மனசெல்லாம் மத்தாப்பூ’ வா மாறிடுச்சா ?
நானே என் கையால் படமும் வரைந்து எழுதியுள்ள ’மனசுக்குள் மத்தாப்பூ’ என்ற கதையைப் போய்ப் பாருங்கோ, முதலில் .... :)
https://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html