Thursday 19 May 2016

jab sath ho

8 comments:

  1. நீ எப்பவும் என் கூடவே இருந்தால் உலகையே ஜெயித்து காட்டுவேன்... முதல் வரியின் அர்த்தம்...)))))

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 19 May 2016 at 21:22

      //நீ எப்பவும் என் கூடவே இருந்தால் உலகையே ஜெயித்து காட்டுவேன்...//

      நீ இதுவரை காட்டியதே எனக்குப்போதும். மேற்கொண்டு காட்ட வேண்டாம். எனக்கு இதற்குமேல் உடம்பும் என் குழந்தை மனஸும் தாங்கவே தாங்காது. :)))))

      //முதல் வரியின் அர்த்தம்...)))))//

      ஓஹோ, அத்தைச் சொல்றீங்களோ .... நான் என்னவோ ஏதோன்னு ஒரேயடியாகப் பயந்தே பூட்டேனாக்கும். :))))

      Delete
  2. நல்ல வேளை டீச்சரம்மா நீங்களே வந்து அர்த்தம் சொல்லிட்டீங்க.. இல்லனா நா சொதப்பி இருப்பேன் கு

    ReplyDelete
  3. அருமையான பாடல். மெல்லிய பச்சை நைட்டியுடன் குளுமையான மற்றும் இனிமையான காட்சிகள். பகிர்வுக்கு இருவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  4. இதே பச்சைக்கலர் பட்டுப்புடவையில் ஜோராக ஓர் தேவதைபோல, யாரோ யாருடைய கல்யாணத்திற்கோ, மின்னல் போல பளிச்சென்று போய் இறங்கியதாகக் கேள்விப்படுகிறோம்.

    இருப்பினும் அதனை இன்னும் கண்குளிரக் காணக்கொடுத்து வைக்கவில்லையே :((((((

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 24 May 2016 at 02:11
      ஹா ஹா ஹா........//

      என் கண்குளிர உடனே காட்சி தரணும் சொல்லிப்புட்டேன். இல்லாட்டி (இரட்டைக்கொம்பு) போச்சு போச்சு போச்சு ....... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.....டா. ப்ளீஸ்..டா.

      Delete
  5. இதுபாட்டு நல்லா கீது....

    ReplyDelete