எல்லாரும் நல்ல சங்கீதம் கேளுங்க........ சந்தோஷமா இருங்க......
சங்கீதம்கேட்டு.....சந்தோஷப்பட முதல் ஆளாக வந்திருக்கேன்... நல்ல ஜாலியான பாட்டு.....
வாங்கஜி....நல்லாருக்கீங்களூ.....
ஹாய்....சாரூஜி... வாங்க......
M.S.விஸ்வநாதனின் துள்ளல் இசையில், S.P.Bன் குரல் ஜாலத்தில்...ஜாலியான பாட்டுதான்! வெறொன்றும் சொல்வதற்கில்லை.>>>>>
-------------------------------------------------படம் : நினைத்தாலே இனிக்கும்இசை : M.S.விஸ்வநாதன்வரிகள் : கண்ணதாசன்குரல் : S.P.பாலசுப்ரமணியம்-------------------------------------------------
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்!ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்!(எங்கேயும்)கட்டழகுப் பெண்ணிருக்கு!வட்டமிடும் பாட்டிருக்கு!தொட்ட இடம் அத்தனையும்,இன்பமின்றி துன்பமில்லை!ரா ரா ரா ரி…ஓ!(எங்கேயும்)காலம் சல்லாபக் காலம்!உலகம் உல்லாசக் கோலம்!இளமை ரத்தங்கள் ஊரும்!உடலில் ஆனந்தம் ஏறும்!இன்றும் என்றும் இன்ப மயம்!தித்திக்கத் தித்திக்கப் பேசிக்கொண்டு,திக்குகள் எட்டிலும் ஓடிக் கொண்டு,வரவை மறந்து செலவு செய்து,உயரப் பறந்து கொண்டாடுவோம்!(கட்டழகு)(எங்கேயும்)காலை ஜப்பானில் காபி!மாலை நியூயார்க்கில் காபரே! இரவில் தாய்லாந்தில் ஜாலி! இனிமேல் நமக்கென்ன வேலி?இங்கும் எங்கும் நம்முலகம்!உலகம் நமது பாக்கெட்டிலே!வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே!இரவு பொழுது நமது பக்கம்!விடிய விடிய கொண்டாடுவோம்!(கட்டழகு)(எங்கேயும்)ஆடை இல்லாத மேனி!அவன் பேர் அந்நாளில் ஞானி!இன்றோ அது ஒரு ஹாபி!எல்லோரும் இனிமேல் பேபி!வெட்கம் துக்கம் தேவை இல்லை!தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டும்!come on everybody!தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டும்! join me...! ஹே! ஹே! ஹே! ஹே!(தட்டட்டும்)கடவுள் படைத்த உலகம் இது,மனித சுகத்தை மறுப்பதில்லை!(கட்டழகு)(எங்கேயும்)
இந்தப்பாடலை வெளியிட்டு நம் எல்லோரையும் சந்தோஷப்படுத்தியுள்ள நம் முன்னாக்குட்டிக்கு .... ஜே !மிகவும் சந்தோஷம், முன்னா. மிக்க நன்றி.
கோபூஜி...நன்றி...
இது நல்லா கீது...
எந்த பாட்டுல... வார்த்தைலாமே........ கிசு....கிசு மூட்டுது....
mru 5 May 2016 at 22:21//இந்த பாட்டுல... வார்த்தைலாமே........ கிச்சு....கிச்சு மூட்டுது....//மூட்டும் மூட்டும். 02.07.2016 வரை இதுபோன்றப் பாட்டுக்கள் மட்டுமே உங்களைக் கிச்சுக் கிச்சு மூட்டும். அதன்பின் கிச்சுக்கிச்சு மூட்ட தனியே ஒரு ஆசாமியே வந்துடுவாரில்லே ! என்ஜாய் .... டா, முருகு.
நானுதான அவுகள கிசு கிசு மூட்டிபோடுவன்லா.........
mru 7 May 2016 at 01:22//நானுதான அவுகள கிசு கிசு மூட்டிபோடுவன்லா.........//சபாஷ்டா .... முருகு. அப்படியே செய்டா முருகு. {அவரு நல்லா மாட்டிக்கிட்டாரு .. கடவுளே...கடவுளே.}
ஆமால்ல.... அவரு எங்கட கிட்டால மாட்டிகிட்டு...... கடவுளே....கடவுளே....ன்னு பொலம்ப போறாக........
mru 8 May 2016 at 21:44//ஆமால்ல.... அவரு எங்கட கிட்டால மாட்டிகிட்டு...... கடவுளே....கடவுளே....ன்னு பொலம்ப போறாக........//ஹைய்ய்ய்ய்ய்யோ அப்படியா? கடவுளே...கடவுளே !
எல்லாரும் நல்ல சங்கீதம் கேளுங்க........ சந்தோஷமா இருங்க......
ReplyDeleteசங்கீதம்கேட்டு.....சந்தோஷப்பட முதல் ஆளாக வந்திருக்கேன்... நல்ல ஜாலியான பாட்டு.....
ReplyDeleteவாங்கஜி....நல்லாருக்கீங்களூ.....
Deleteஹாய்....சாரூஜி... வாங்க......
DeleteM.S.விஸ்வநாதனின் துள்ளல் இசையில், S.P.Bன் குரல் ஜாலத்தில்...ஜாலியான பாட்டுதான்! வெறொன்றும் சொல்வதற்கில்லை.
ReplyDelete>>>>>
-------------------------------------------------
ReplyDeleteபடம் : நினைத்தாலே இனிக்கும்
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-------------------------------------------------
எங்கேயும் எப்போதும்
ReplyDeleteசங்கீதம் சந்தோஷம்!
ராத்திரிகள் வந்து விட்டால்
சாத்திரங்கள் ஓடிவிடும்!
(எங்கேயும்)
கட்டழகுப் பெண்ணிருக்கு!
வட்டமிடும் பாட்டிருக்கு!
தொட்ட இடம் அத்தனையும்,
இன்பமின்றி துன்பமில்லை!
ரா ரா ரா ரி…ஓ!
(எங்கேயும்)
காலம் சல்லாபக் காலம்!
உலகம் உல்லாசக் கோலம்!
இளமை ரத்தங்கள் ஊரும்!
உடலில் ஆனந்தம் ஏறும்!
இன்றும் என்றும் இன்ப மயம்!
தித்திக்கத் தித்திக்கப் பேசிக்கொண்டு,
திக்குகள் எட்டிலும் ஓடிக் கொண்டு,
வரவை மறந்து செலவு செய்து,
உயரப் பறந்து கொண்டாடுவோம்!
(கட்டழகு)
(எங்கேயும்)
காலை ஜப்பானில் காபி!
மாலை நியூயார்க்கில் காபரே!
இரவில் தாய்லாந்தில் ஜாலி!
இனிமேல் நமக்கென்ன வேலி?
இங்கும் எங்கும் நம்முலகம்!
உலகம் நமது பாக்கெட்டிலே!
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே!
இரவு பொழுது நமது பக்கம்!
விடிய விடிய கொண்டாடுவோம்!
(கட்டழகு)
(எங்கேயும்)
ஆடை இல்லாத மேனி!
அவன் பேர் அந்நாளில் ஞானி!
இன்றோ அது ஒரு ஹாபி!
எல்லோரும் இனிமேல் பேபி!
வெட்கம் துக்கம் தேவை இல்லை!
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டும்!
come on everybody!
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டும்!
join me...! ஹே! ஹே! ஹே! ஹே!
(தட்டட்டும்)
கடவுள் படைத்த உலகம் இது,
மனித சுகத்தை மறுப்பதில்லை!
(கட்டழகு)
(எங்கேயும்)
இந்தப்பாடலை வெளியிட்டு நம் எல்லோரையும் சந்தோஷப்படுத்தியுள்ள நம் முன்னாக்குட்டிக்கு .... ஜே !
ReplyDeleteமிகவும் சந்தோஷம், முன்னா. மிக்க நன்றி.
கோபூஜி...நன்றி...
ReplyDeleteஇது நல்லா கீது...
ReplyDeleteஎந்த பாட்டுல... வார்த்தைலாமே........ கிசு....கிசு மூட்டுது....
ReplyDeletemru 5 May 2016 at 22:21
Delete//இந்த பாட்டுல... வார்த்தைலாமே........
கிச்சு....கிச்சு மூட்டுது....//
மூட்டும் மூட்டும்.
02.07.2016 வரை இதுபோன்றப் பாட்டுக்கள் மட்டுமே உங்களைக் கிச்சுக் கிச்சு மூட்டும்.
அதன்பின் கிச்சுக்கிச்சு மூட்ட தனியே ஒரு ஆசாமியே வந்துடுவாரில்லே ! என்ஜாய் .... டா, முருகு.
நானுதான அவுகள கிசு கிசு மூட்டிபோடுவன்லா.........
Deletemru 7 May 2016 at 01:22
Delete//நானுதான அவுகள கிசு கிசு மூட்டிபோடுவன்லா.........//
சபாஷ்டா .... முருகு. அப்படியே செய்டா முருகு.
{அவரு நல்லா மாட்டிக்கிட்டாரு .. கடவுளே...கடவுளே.}
ஆமால்ல.... அவரு எங்கட கிட்டால மாட்டிகிட்டு...... கடவுளே....கடவுளே....ன்னு பொலம்ப போறாக........
ReplyDeletemru 8 May 2016 at 21:44
Delete//ஆமால்ல.... அவரு எங்கட கிட்டால மாட்டிகிட்டு...... கடவுளே....கடவுளே....ன்னு பொலம்ப போறாக........//
ஹைய்ய்ய்ய்ய்யோ அப்படியா? கடவுளே...கடவுளே !