இந்த பாட்டு நல்லாகீது முன்னா...
முன்னா பாட்டு ஸெலக்ஷன் எல்லாமே சூப்பரா இருக்கு...
கல்யாண மாலைகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணேஎன் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்(கல்யாண)ஸ்ருதியோடு லயம் போலவேஇணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே(கல்யாண)வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்ஆனாலும் அன்பு மாறாததுமாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்பிரிவென்னும் சொல்லே அறியாததுஅழகான மனைவி அன்பான துணைவிஅமைந்தாலே பேரின்பமேமடிமீது துயில சரசங்கள் பயிலமோகங்கள் ஆரம்பமேநல்ல மனையாளின் நேசமொரு கோடிநெஞ்சமெனும் வீணை பாடுமே தோடிசந்தோஷ சாம்ராஜ்யமே(கல்யாண)கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்துபாடென்று சொன்னால் பாடாதம்மாசோலை மயில் தன்னைச் சிறைவைத்துப் பூட்டிஆடென்று சொன்னால் ஆடாதம்மாநாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்காவல்கள் எனக்கில்லையேசோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்குசிரிக்காத நாளில்லையேதுக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணேஎன் சோகம் என்னோடு தான்...(கல்யாண)
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமேகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமேவாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதாதுமாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாததுஅழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே..மடிமீது துயிலசரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே..நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடிசந்தோஷ சாம்ராஜ்யமே …கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமேகூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மாசோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மாநாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையேசோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையேதுக்கம் சிலநேரம் பொங்கிவரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணேஎன் சோகம் என்னோடுதான் …கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
படம்: புது புது அர்த்தங்கள்பாடல்: கல்யாண மாலை கொண்டாடும்இசை: இசைஞானி இளையராஜாஎழுதியவர்: வாலிபாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியன்
பாட்டு நல்லா இருக்கு...
உள்ளத்தின் உணர்வுகளைத் தத்ரூபமாக விவரித்துச்சொல்லும் மிகவும் அருமையான, இனிமையான பாடல் + காட்சிகள்.பகிர்வுக்கு நன்றிகள்.
சிப்பிக்குள் முத்து வலைப்பதிவுஆரம்பித்துஇன்றுடன்(29.06.2016)ஓராண்டுநிறைவடைகிறது. :)அதற்குள் வெற்றிகரமாகசுமார் 219பிரஸவங்கள் நிகழ்த்தி(பதிவுகள் கொடுத்து)அசத்தியுள்ளீர்கள். :))மனம் நிறைந்த பாராட்டுகள். :)))அன்பான இனிய நல்வாழ்த்துகள். :))))>>>>>
ஓ....... கோபூஜி.... தகவலுக்கு நன்றிகள்....
ஹிந்திப் பாடல் பதிவுகளுக்கு பெரும் உதவிகள் செய்துள்ள பூப்போன்ற மணம் உடைய ’பூந்தளிர்’ அவர்களுக்கும் என் அன்பு நன்றிகள். :)))))>>>>>
நான் சொல்ல வேண்டிய நன்றிகளை கோபூஜியே சொல்லிட்டாங்க... க்ரேட் எங்கட கோபூஜி.
**ஹிந்திப் பாடல் பதிவுகளுக்கு பெரும் உதவிகள் செய்துள்ள பூப்போன்ற மணம் உடைய ’பூந்தளிர்’ அவர்களுக்கும் என் அன்பு நன்றிகள். :)))))**//சிப்பிக்குள் முத்து. 28 June 2016 at 23:16நான் சொல்ல வேண்டிய நன்றிகளை கோபூஜியே சொல்லிட்டாங்க... க்ரேட் எங்கட கோபூஜி.//உங்கட க்ரேட் கோபூஜி யாருக்காக சொல்லிட்டாங்க? இதோ ஒரு பாடல் இந்தாங்கோ ... பிடியுங்கோ :ooooooooooooooooooooooயாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை யாருக்காக இது யாருக்காக காதலே போ போ சாதலே வா வா வா மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது சொர்கமாக நான் நினைத்தது இன்று நரகமாக மாறிவிட்டது யாருக்காக இது யாருக்காக மலரை தானே நான் பறித்தது கை முள்ளின் மீது ஏன் விழுந்தது உறவை தானே நான் நினைத்தது என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று ஹ ஹ ஹ ................ கண்கள் தீட்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது யாருக்காக ................. எங்கிருந்து சொந்தம் வந்தது இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது அங்கிருந்து ஆட்டுகின்றவன் தினம் ஆடுகின்ற நாடகம் இது யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை யாருக்காக இது யாருக்காக யாருக்காக இது யாருக்காக oooooooooooooooooooooo
oooooooooooபடம்: வசந்த மாளிகைஇசை: KV மகாதேவன்பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலாவரிகள்: கண்ணதாசன்oooooooooooமயக்கம் என்ன...... இந்த மௌனம் என்னமணி மாளிகைதான் கண்ணேமயக்கமென்ன இந்த மௌனமென்னமணி மாளிகைதான் கண்ணேதயக்கமென்ன இந்த சலனமென்னஅன்பு காணிக்கைதான் கண்ணேகற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணாஎன் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணாதேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆடபூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாடகார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிடகை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாடமயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்இந்த மௌனமென்ன... ஆஆஆஆமணி மாளிகைதான் கண்ணேபாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வரஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வரமல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்டவள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து வண்ண இதழ் உன்னை நீராட்டமயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்இந்த மௌனமென்ன... ஆஆஆஆமணி மாளிகைதான் கண்ணேஅன்னத்தை தொட்ட கைகளினால்மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்துமதுவருந்தாமல் விட மாட்டேன்உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்உள்ளத்தினாலும் தொட மாட்டேன்உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதைஉயிர் போனாலும் தரமாட்டேன்மயக்கமென்ன.. ஆ ஆ ஆஅ ஆஅஇந்த மௌனமென்ன... ஆஆஆஆமணி மாளிகைதான் கண்ணேதயக்கமென்ன..ஆ ஆ ஆஇந்த சலனமென்ன....ஆ ஆ ஆஆஅன்பு காணிக்கைதான் கண்ணேஆ ஆ ஆ ஆ ஆஅஅன்பு காணிக்கைதான் கண்ணே ooooooooooohttp://htpsipikulmuthu.blogspot.in/2016/05/mayakkamenna.htmlஇந்தப்பதிவினில் என் நேயர் விருப்பமான மேற்படிப் பாடலைக்கேட்டுவிட்டு ’யாரோ’ அன்று சொன்னது:”கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்.... உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்..”ஆனால் இன்று ?????”உன்னைச் சொல்லிக்குற்றமில்லைஎன்னைச் சொல்லிக்குற்றமில்லைகாலம் செய்த கோலம் இதுகடவுள் செய்த குற்றம் இதுகடவுள் செய்த குற்றம் இது”http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/unnai-solli-kutramillai.htmlooooooooooo
மொத்தத்தில் ...........”எங்கே நிம்மதி... எங்கே நிம்மதிஎங்கே நிம்மதி.... எங்கே நிம்மதிஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்அங்கே எனக்கோர் இடம் வேண்டும்எங்கே நிம்மதி எங்கே நிம்மதிஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்அங்கே எனக்கோர் இடம் வேண்டும்எங்கே மனிதர் யாருமில்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும்அங்கே எனக்கோர் இடம் வேண்டும்எங்கே நிம்மதி எங்கே நிம்மதிஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்அங்கே எனக்கோர் இடம் வேண்டும்எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றதுஎனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றதுஎனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றதுஎனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றதுஎன்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என்பவனேகண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே.. ஓ…ஓஇறைவன் கொடியவனேஎங்கே நிம்மதி எங்கே நிம்மதிஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்அங்கே எனக்கோர் இடம் வேண்டும்பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததேபுதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதேபழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததேபுதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதேஎன்னை கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயேஇன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே.. ஓ…ஓ.. உறங்குவேன் தாயேஎங்கே நிம்மதி எங்கே நிம்மதிஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்அங்கே எனக்கோர் இடம் வேண்டும்oooooooooooபடம்: புதிய பறவைபாடல்: கண்ணதாஸன்பாடியவர்: T M Sஇசை: M S V ooooooooooo
//கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்.... உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்..”//இப்பகூட உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்.....ஆனால் இன்று ?????
பூந்தளிர் 1 July 2016 at 03:39//இப்பகூட உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்.....//சும்மனாச்சுக்கும் ஏதேனும் சொல்லாதீங்கோ. என் பின்பக்கம் (வால் பக்கம்) நான் திரும்பிப்பார்த்தேன். உங்களைக் காணோம். :(
இன்றுவரை இந்த வலைத்தளத்தினில் தினமும் கும்மி அடித்து கோலாட்டம் போட்டுகலகலப்பாக்கிக்கொண்டிருக்கும் நட்புள்ளங்களான(1) கல்யாணப் பொண்ணு எங்கட ’மின்னலு முருகு’(2) சென்ற மாதம் புதுஸாக் கல்யாணம் ஆன பொண்ணு எங்கட ’ப்ராப்தம்’ சாரூஊஊஊ(3) என்றும் ’மை டியரஸ்டு ஃப்ரண்டு + நம்மாளு’ .... எங்கட கோ-மாதா என் குல மாதா .. என் ராஜாத்தி .. ரோஜாப்பூ(4) எங்கட பேரன்புக்குரிய தங்கச்சி ஜெயந்தி ஜெயா ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.oooooOooooo
கோபூஜி உங்களுக்கு என் நன்றிகள் மத்தவங்களுக்கும் நன்றிகள்....
இந்த பாட்டு நல்லாகீது முன்னா...
ReplyDeleteமுன்னா பாட்டு ஸெலக்ஷன் எல்லாமே சூப்பரா இருக்கு...
ReplyDeleteகல்யாண மாலை
ReplyDeleteகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
(கல்யாண)
ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
(கல்யாண)
வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசமொரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே
(கல்யாண)
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னைச் சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடு தான்...
(கல்யாண)
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
ReplyDeleteஎன் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதாது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி
அன்பான துணைவி
அடைந்தாலே பேரின்பமே..
மடிமீது துயில
சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே..
நல்ல மனையாளின்
நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை
பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே …
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன்
பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும்
நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலநேரம்
பொங்கிவரும்போதும்
மக்கள் மனம்போலே
பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான் …
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
படம்: புது புது அர்த்தங்கள்
ReplyDeleteபாடல்: கல்யாண மாலை கொண்டாடும்
இசை: இசைஞானி இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியன்
பாட்டு நல்லா இருக்கு...
ReplyDeleteஉள்ளத்தின் உணர்வுகளைத் தத்ரூபமாக விவரித்துச்சொல்லும் மிகவும் அருமையான, இனிமையான பாடல் + காட்சிகள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்.
சிப்பிக்குள் முத்து
ReplyDeleteவலைப்பதிவு
ஆரம்பித்து
இன்றுடன்
(29.06.2016)
ஓராண்டு
நிறைவடைகிறது. :)
அதற்குள்
வெற்றிகரமாக
சுமார் 219
பிரஸவங்கள் நிகழ்த்தி
(பதிவுகள் கொடுத்து)
அசத்தியுள்ளீர்கள். :))
மனம் நிறைந்த பாராட்டுகள். :)))
அன்பான இனிய நல்வாழ்த்துகள். :))))
>>>>>
ஓ....... கோபூஜி.... தகவலுக்கு நன்றிகள்....
Deleteஹிந்திப் பாடல் பதிவுகளுக்கு
ReplyDeleteபெரும் உதவிகள் செய்துள்ள
பூப்போன்ற மணம் உடைய
’பூந்தளிர்’ அவர்களுக்கும்
என் அன்பு நன்றிகள். :)))))
>>>>>
நான் சொல்ல வேண்டிய நன்றிகளை கோபூஜியே சொல்லிட்டாங்க... க்ரேட் எங்கட கோபூஜி.
Delete**ஹிந்திப் பாடல் பதிவுகளுக்கு பெரும் உதவிகள் செய்துள்ள பூப்போன்ற மணம் உடைய ’பூந்தளிர்’ அவர்களுக்கும் என் அன்பு நன்றிகள். :)))))**
Delete//சிப்பிக்குள் முத்து. 28 June 2016 at 23:16
நான் சொல்ல வேண்டிய நன்றிகளை கோபூஜியே சொல்லிட்டாங்க... க்ரேட் எங்கட கோபூஜி.//
உங்கட க்ரேட் கோபூஜி யாருக்காக சொல்லிட்டாங்க?
இதோ ஒரு பாடல் இந்தாங்கோ ... பிடியுங்கோ :
oooooooooooooooooooooo
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக
காதலே போ போ
சாதலே வா வா வா
மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்தது இன்று
நரகமாக மாறிவிட்டது
யாருக்காக இது யாருக்காக
மலரை தானே நான் பறித்தது
கை முள்ளின் மீது ஏன் விழுந்தது
உறவை தானே நான் நினைத்தது
என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கமில்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரன் என்று
ஹ ஹ ஹ ................
கண்கள் தீட்டும் காதல் என்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது
யாருக்காக .................
எங்கிருந்து சொந்தம் வந்தது
இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது
அங்கிருந்து ஆட்டுகின்றவன்
தினம் ஆடுகின்ற நாடகம் இது
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை
வசந்த மாளிகை
காதல் ஓவியம்
கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக
யாருக்காக இது யாருக்காக
oooooooooooooooooooooo
ooooooooooo
Deleteபடம்: வசந்த மாளிகை
இசை: KV மகாதேவன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
ooooooooooo
மயக்கம் என்ன......
இந்த மௌனம் என்ன
மணி மாளிகைதான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே நான்
கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்
அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே
உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலம் என விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும்
கட்டி அணைத்து கவி பாட
மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே
பாடி வரும் வண்ண நீரோடை உன்னை
பாத பூஜை செய்து வர
ஓடி வரும் அந்த ஓடையிலே
உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
மல்லிகை காற்று மெல்லிடை மீது
மந்திரம் போட்டு தாலாட்ட
வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து
வண்ண இதழ் உன்னை நீராட்ட
மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே
அன்னத்தை தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
மதுவருந்தாமல் விட மாட்டேன்
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட மாட்டேன்
உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை
உயிர் போனாலும் தரமாட்டேன்
மயக்கமென்ன.. ஆ ஆ ஆஅ ஆஅ
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன..ஆ ஆ ஆ
இந்த சலனமென்ன....ஆ ஆ ஆஆ
அன்பு காணிக்கைதான் கண்ணே
ஆ ஆ ஆ ஆ ஆஅ
அன்பு காணிக்கைதான் கண்ணே
ooooooooooo
http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/mayakkamenna.html
இந்தப்பதிவினில் என் நேயர் விருப்பமான மேற்படிப்
பாடலைக்கேட்டுவிட்டு ’யாரோ’ அன்று சொன்னது:
”கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்....
உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்..”
ஆனால் இன்று ?????
”உன்னைச் சொல்லிக்குற்றமில்லை
என்னைச் சொல்லிக்குற்றமில்லை
காலம் செய்த கோலம் இது
கடவுள் செய்த குற்றம் இது
கடவுள் செய்த குற்றம் இது”
http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/unnai-solli-kutramillai.html
ooooooooooo
மொத்தத்தில் ...........
Delete”எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதர் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னை படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணை படைத்து பெண்ணை
படைத்த இறைவன் கொடியவனே.. ஓ…ஓ
இறைவன் கொடியவனே
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னை கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே..
ஓ…ஓ.. உறங்குவேன் தாயே
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
ooooooooooo
படம்: புதிய பறவை
பாடல்: கண்ணதாஸன்
பாடியவர்: T M S
இசை: M S V
ooooooooooo
//கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்....
Deleteஉங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்..”//
இப்பகூட உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்.....
ஆனால் இன்று ?????
//கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்....
Deleteஉங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்..”//
இப்பகூட உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்.....
ஆனால் இன்று ?????
பூந்தளிர் 1 July 2016 at 03:39
Delete//இப்பகூட உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்.....//
சும்மனாச்சுக்கும் ஏதேனும் சொல்லாதீங்கோ. என் பின்பக்கம் (வால் பக்கம்) நான் திரும்பிப்பார்த்தேன். உங்களைக் காணோம். :(
இன்றுவரை இந்த வலைத்தளத்தினில்
ReplyDeleteதினமும் கும்மி அடித்து கோலாட்டம் போட்டு
கலகலப்பாக்கிக்கொண்டிருக்கும் நட்புள்ளங்களான
(1) கல்யாணப் பொண்ணு எங்கட ’மின்னலு முருகு’
(2) சென்ற மாதம் புதுஸாக் கல்யாணம் ஆன பொண்ணு
எங்கட ’ப்ராப்தம்’ சாரூஊஊஊ
(3) என்றும் ’மை டியரஸ்டு ஃப்ரண்டு + நம்மாளு’ ....
எங்கட கோ-மாதா என் குல மாதா ..
என் ராஜாத்தி .. ரோஜாப்பூ
(4) எங்கட பேரன்புக்குரிய தங்கச்சி ஜெயந்தி ஜெயா
ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
oooooOooooo
கோபூஜி உங்களுக்கு என் நன்றிகள் மத்தவங்களுக்கும் நன்றிகள்....
ReplyDelete