Thursday 9 June 2016

pag gungru

36 comments:

  1. pag gungru என்றால் அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போடும் அனைத்து கங்காருக் குட்டிகளையும் சப்ஜாடாக பேக் செய்து அள்ளிக்கொண்டு போய் என்ஜாய் செய்யவேண்டும் என்ற அர்த்தமாக இருக்குமோ ? :)))))

    ReplyDelete
  2. ஒரு தலைப்பாகைக் காரனைத்தூக்கிவிட சுற்றிலுமாக எத்தனைப் பெண் குட்டிகள் .... அடடா, பார்க்கவே பொறாமையாகத்தான் உள்ளது. பெருமூச்சுடன் ..........

    பகிர்வுக்கு இருவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. கோபூஜி நீங்களும் ஒரு தலைப்பா கட்டிக்கோங்கா உங்கள் தூக்கி விடவும் பெண்குட்டிக வருவாங்க.))))))

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 9 June 2016 at 23:19

      //கோபூஜி நீங்களும் ஒரு தலைப்பா கட்டிக்கோங்கா உங்கள் தூக்கி விடவும் பெண்குட்டிக வருவாங்க.))))))//

      முன்னாக்குட்டிச் சொன்னவுடன் நானும் ஒரு டர்பனைக் கட்டிக்கிட்டேன்.

      ஆனால் இன்னும் ஒருத்தி கூட வரக்காணோம். :((((

      டர்பன் கட்டியுள்ள தலையெல்லாம் ஒரே வியர்வையாகக் கொட்டி வருகிறது. எல்லாவற்றையும் சப்ஜாடாக அவிழ்த்துப்போட்டு விடலாம் என நினைத்துள்ளேன். :)

      Delete
    3. ஐய்யே.... குருஜி நீங்க டர்பன் கட்டிகிட்டாக எப்பூடி இருப்பீகன்னு எண்ணிகிட்டன்லா.. சிரிப்பாணி பொத்துகிச்சே..)))))))

      Delete
    4. mru 10 June 2016 at 01:20

      //ஐய்யே.... குருஜி நீங்க டர்பன் கட்டிகிட்டாக எப்பூடி இருப்பீகன்னு எண்ணிகிட்டன்லா.. சிரிப்பாணி பொத்துகிச்சே..)))))))//

      தாங்க்ஸ்....டா முருகு. எனக்கும் டர்பனில் என்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை. சகிக்கவில்லை. உடனே நான் அவிழ்த்துப் போட்டு விட்டேன். :)))))

      Delete
    5. எங்கட குருஜி... சமத்தோ சமத்து.......

      Delete
    6. mru 10 June 2016 at 20:23
      எங்கட குருஜி... சமத்தோ சமத்து.......//

      உன்னை நானும் என்னை நீயும்தான் ‘சமத்து’ன்னு மெச்சிக்கணும். எனினும் மிக்க நன்றி.....டா முருகு.

      Delete
    7. //உன்னை நானும் என்னை நீயும்தான் ‘சமத்து’ன்னு மெச்சிக்கணும். எனினும் மிக்க நன்றி.....டா முருகு.//

      ஆமா குருஜி.....

      Delete
    8. :) உன் புரிதலுக்கு நன்றிடா .... முருகு.

      Delete
  3. கோபூஜி வந்தாலே சிரிப்புக்கு பஞ்சமில்ல.. எப்படில்லாம் கமெண்டு போடுறீங்க. பக் குஙுரு அப்படின்னா சலங்கைய கட்டு நு அர்த்தம்...........

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 9 June 2016 at 23:17

      //கோபூஜி வந்தாலே சிரிப்புக்கு பஞ்சமில்ல.. எப்படில்லாம் கமெண்டு போடுறீங்க.//

      :)))))))))))))))))))

      //பக் குஙுரு அப்படின்னா சலங்கைய கட்டு நு அர்த்தம்...........//

      அது எப்படி எனக்குத் தெரியும்? எனக்குப் புரிந்தவரை நான் எழுதியுள்ளேனாக்கும். :)))))

      Delete
  4. அர்த்தம் புரியாமலே இந்தளவுக்கு ரசிக்க முடியுதுன்னா........ அர்த்தம் புரிஞ்சா என்னாறது........

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 10 June 2016 at 01:04

      //அர்த்தம் புரியாமலே இந்தளவுக்கு ரசிக்க முடியுதுன்னா........ அர்த்தம் புரிஞ்சா என்னாறது........//

      ஒருவேளை அர்த்தம் புரிஞ்சா அனர்த்தமாகுமோ !

      நல்லவேளையாக அர்த்தம் புரியாமல் உள்ளதால், மிகவும் ஜாலியாக வேறு ஏதேதோ கற்பனை செய்துகொண்டு, ரஸிக்க முடியுது. :)

      Delete
    2. இது தா எங்கட குருஜியோட ஸ்பெசாலிட்டி........

      Delete
    3. இது தா எங்கட குருஜியோட ஸ்பெசாலிட்டி........

      Delete
    4. mru 10 June 2016 at 20:25

      //இது தா எங்கட குருஜியோட ஸ்பெசாலிட்டி........//

      :) ஸ்பெஷல் தேங்க்....யூ....டா செல்லம். :)

      Delete
  5. இந்த பாட்டு ஆட்டம் கண்டுகிட்டால சிரிப்பாணி பொத்துகிச்சி.

    ReplyDelete
  6. படம் பேரு நமக்லால்... இந்த பாட்டு காமெடி கலந்து நல்லா இருக்கும்....
    நமக்லால் அர்த்தம்............. நம்வீட்டு உப்பை தின்னுட்டு நமக்கே துரோகம் செய்யுறவங்களதான் அப்படி சொல்வாங்க...

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 10 June 2016 at 01:31

      //படம் பேரு நமக்லால்...//

      நாமக்கல் என்ற ஊரில் உள்ள நாமம் போட்ட லாலா? :)

      //இந்த பாட்டு காமெடி கலந்து நல்லா இருக்கும்....
      நமக்லால் அர்த்தம்............. நம்வீட்டு உப்பை தின்னுட்டு நமக்கே துரோகம் செய்யுறவங்களதான் அப்படி சொல்வாங்க...//

      ஓஹோ, நல்லதொரு விளக்கம். மிக்க நன்றி, சாரூஊஊஊ :))))))))))))))))))))

      ’அந்த’ உப்புக்கரிச்ச பண்டம் சாப்பிட மிகவும் ஆசையாகத்தான் உள்ளது. அதற்கு நான் இப்போது எங்கு போவேன். :(

      அதனால் என் வழக்கம்போல் மிக்சர், காராச்சேவ், சிப்ஸ் என ஏதாவது இப்போது கொஞ்சம் கொரிக்கப்போகிறேன்.

      Delete
    2. அது என்ன...." உப்பு கரிச்ச" பண்டம்....... சொன்னா.... நாங்களும் தெரிஞ்சுக்கறோம்...))))

      Delete
    3. ப்ராப்தம் 10 June 2016 at 21:27

      //அது என்ன...." உப்பு கரிச்ச" பண்டம்....... சொன்னா.... நாங்களும் தெரிஞ்சுக்கறோம்...))))//

      ஹைய்ய்ய்ய்ய்ய்ய்யோ, இங்கு வேண்டாம்....டா கண்ணு.

      நமக்குள் மட்டும் அந்தக்கச்சேரிகளைத் தனியே நம் அந்தரங்கப்பகுதியில் என்றாவது ஒருநாள் ஃப்ரீயாக இருக்கும்போது வைத்துக் கொள்வோம். :)

      Delete
    4. என்ன நடக்குது இங்க....😥😥😥

      Delete
    5. பூந்தளிர் 10 June 2016 at 23:44

      //என்ன நடக்குது இங்க....😥😥😥 //

      அதெல்லாம் ஒன்னுமே நடக்கலை.

      கவலையே படாதீங்கோ ...... ப்ளீஸ் ......

      ஆ...ஊ...ன்னா கொம்பை நீட்டிக்கிட்டு, மாடு முட்ட வந்துவிடுகிறதே .... ஆண்டவா .... !

      ’மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிதான்’ என்று அன்றையே எங்கட சாரூ என்னிடம் ஒரு பின்னூட்டம் மூலம் சொன்னாள்.

      வாக்தேவியான அவள் வாக்கு அப்படியே பலிச்சிடும் போல பயமாக்கீதூஊஊஊஊ, எனக்கு. :)

      Delete
    6. மாடுகிட்ட கொம்பு இருக்கு அது முட்டத்தான் வரும்....

      Delete
    7. பூந்தளிர் 11 June 2016 at 21:36

      //மாடுகிட்ட கொம்பு இருக்கு அது முட்டத்தான் வரும்....//

      அவை இரண்டும் சாதாரண கொம்பா என்ன?

      சும்மா படு ஷார்ப்பா விம்மி விடைத்துக்கொண்டு கும்முன்னு அல்லவா உள்ளன. :)

      Delete
  7. நாமக்கல் என்ற ஊரில் உள்ள நாமம் போட்ட லாலா? :) //

    குருஜி......... சிரிப்பாணி பொத்துகிச்சே......

    ReplyDelete
    Replies
    1. mru 10 June 2016 at 20:26

      **நாமக்கல் என்ற ஊரில் உள்ள நாமம் போட்ட லாலா? :)**

      //குருஜி......... சிரிப்பாணி பொத்துகிச்சே......//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .....

      பொத்துக்கிட்டு ஒரேயடியா ஒழுகுதா?????

      பார்த்து ..... ஜாக்கிரதை ..... கல்யாணம் நெருங்கிடுச்சு.

      பல் சுளுக்கிக்கப்போகுது. :)

      Delete
    2. ஆமா குருஜி... நிக்காவ நெனச்சி போட்டாவே பயம்மாஆஆஆஆ இருக்குதே...

      Delete
    3. mru 12 June 2016 at 22:32

      //ஆமா குருஜி... நிக்காவ நெனச்சி போட்டாவே பயம்மாஆஆஆஆ இருக்குதே...//

      அதெல்லாம் இப்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். பிறகு .... பாரு .... எல்லாமே படா படா சைஸில் படு ஜோராகத்தான் இருக்கும்.

      புதுப்புது இனிய அனுபவங்கள் கிடைக்கும். சொர்க்கத்தில் மிதப்பாய் .... டீச்சர்-1 இடம் பாடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாயா இல்லையா ? உடனே ஸ்பெஷல் க்ளாஸ் எடுக்கச்சொல்லு. சூப்பரா எல்லாமே சொல்லித்தருவாள், அவள். அவளிடம் நாம் பாடம் படிக்கக் கொடுத்து வைத்திருக்கணும் ... தெரியுமோ?

      Delete
    4. இந்த டீச்சரை டாக்டர் மாத்ருபூததுதின் அஸிஸ்டெண்டுனு நினச்சிகிட்டீங்களா......

      Delete
    5. பூந்தளிர் 14 June 2016 at 23:31

      //இந்த டீச்சரை டாக்டர் மாத்ருபூதத்தின் அஸிஸ்டெண்டுனு நினச்சிகிட்டீங்களா......//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ...... கரெக்டா கண்டு பிடிச்சுச் சொல்லிட்டீங்களே ..... வெரி குட். அப்போ அந்தப் புரோக்ராம் எல்லாம்கூட பார்த்துள்ளீர்களா? சபாஷ். மிகவும் கெட்டிக்காரி ...... சமத்தூஊஊஊஊ. :)

      Delete
  8. இங்க கமெண்டெல்லாம் படிச்சா சிரிப்பாணி பொத்துகிச்சே...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 13 June 2016 at 20:55

      //இங்க கமெண்டெல்லாம் படிச்சா சிரிப்பாணி பொத்துகிச்சே...//

      உங்களுக்குமா ? :))))))))))

      Delete