Tuesday 7 June 2016

ye chand seroshan sehera

10 comments:

  1. அருமையான இனிமையான காட்சிகள். பகிர்வுக்கு இருவருக்கும் என் நன்றிகள்.

    இன்னும் சற்று நேரத்தில் கும்பகோணம் பயணம் செல்ல இருக்கிறேன்.

    நாளை இரவோ அல்லது நாளை மறுநாளோ மீண்டும் நாம் சந்திப்போம்.

    Bye for now ..... to all of you.

    ReplyDelete
    Replies
    1. குருஜி நல்ல படியா ஊருக்கெல்லா போயிட்டு வெரசா இங்கூட்டு வந்துபோடோணும்.. ஹாப்பி ஜர்னி.......

      Delete
    2. mru 8 June 2016 at 22:45

      //குருஜி நல்ல படியா ஊருக்கெல்லா போயிட்டு வெரசா இங்கூட்டு வந்துபோடோணும்.. ஹாப்பி ஜர்னி.......//

      தேங்க் யூ டா முருகு. நல்லபடியாகப் போய்விட்டு திரும்ப வந்துட்டேன். :)

      Delete
    3. இப்பதான் குஷியாக இருக்குது குருஜி....

      Delete
    4. mru 10 June 2016 at 01:24

      //இப்பதான் குஷியாக இருக்குது குருஜி....//

      இப்போதே இவ்வளவு குஷி என்றால் .............. நம் Wedding Day ஆன 3rd July க்குப்பிறகு .................. ஆஹா நினத்தாலே சர்வாங்கத்திலும் ‘ஷை’ ஆகிடுமே ! :)))))

      Delete
    5. ஷை ஆகுதுல்ல குருஜி பயம் தான் ஆகுது.....

      Delete
    6. mru 12 June 2016 at 22:38

      //ஷை ஆகுதுல்ல குருஜி பயம் தான் ஆகுது.....//

      அதெல்லாம் போகப்போக சரியாகிவிடும். ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும்.

      உங்கள் அம்மியும் டீச்சரம்மாவும் உங்களுக்கு எல்லாம் அழகாகச் சொல்லித்தருவாங்க. கவலைப்பட வேண்டாம்.

      பிறகு ஒருநாள் என் இல்வாழ்க்கை ‘ஸ்மூத்லி கோயிங்’ என நீங்களே என்னிடம் சொல்லுவீங்க. :)

      Delete
  2. அவ டிரஸு நல்லாஇருக்கு....பாட்டுகோட நல்லாஇருக்கு....

    ReplyDelete
  3. ஓ.... கிருஷ் வந்துட்டீங்களா.. ஹப்பா... இப்பதான் நிம்மதியாக இருக்கு..

    ReplyDelete
  4. அப்பாடா வந்துட்டீங்களா கோபால்ஜி...ரொம்ப தவிக்க விட்டுட்டீங்க.. யாருகிட்ட போயும் கேக்கவும் முடியாது.. இன்று மெயில் பார்த்ததும்தான் சமாதானம் ஆச்சு...

    ReplyDelete