எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரிநீயொரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளிஉன்முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்பூக்களின் காதில் செல்லமாய் உன் பேர் சொல்லி பார்க்கிறேன்எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரிநீயொரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளிஉன்முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்பூக்களின் காதில் செல்லமாய் உன் பேர் சொல்லி பார்க்கிறேன்மேகம் அது சேராது வான்மழையும் வாராதுதனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனேமேலிமையும் வாராது கீழிமையும் சேராதுஉனக்கது புரியாதா இலக்கணம் தெரியாதாசம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்றை சொல்ல வேண்டும்வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டி போடும்மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமேகைவளையல் குலுங்காமல் கால்கொலுசு சிணுங்காமல்அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போலகனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழிஉன்னை தந்து என்னை நீயும் வாங்கி கொண்டு நாட்களாச்சுஉன்னை தொட்ட பின்புதானே முட்கள் கூட பூக்களாச்சுவிரல்கள் கொண்டும் நீயும் மீட்டினால் விறகும் வீனையாகும்எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரிநீயொரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளிஉன்முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்பூக்களின் காதில் செல்லமாய் உன் பேர் சொல்லி பார்க்கிறேன்.
திரைப்படத்தின் பெயர்: பிரியமானவளேதிரைப்பட நடிகர்கள்: சிம்ரன், விஜய்இசைஅமைப்பாளர்: SA. ராஜ்குமார்இயக்குனர்: கே. செல்வபாரதி பாடல் வெளியான ஆண்டு: 2000
இனிமையான இந்தப் பாடல் பகிர்வுக்கு, முன்னாவுக்கு என் நன்றிகள்.
பாட்டு டான்ஸ் சூப்பரா கீது....
ரொம்ப நல்லா இருக்கு...
நல்ல பாட்டு. மியுஸிக் ஸாஃப்ட் கேக்கவே நல்லா இருக்கு..
எல்லாருக்கும் நன்றிகள்.......
எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி
ReplyDeleteநீயொரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன்முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பேர் சொல்லி பார்க்கிறேன்
எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி
நீயொரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன்முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பேர் சொல்லி பார்க்கிறேன்
மேகம் அது சேராது வான்மழையும் வாராது
தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே
மேலிமையும் வாராது கீழிமையும் சேராது
உனக்கது புரியாதா இலக்கணம் தெரியாதா
சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்றை சொல்ல வேண்டும்
வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டி போடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே
கைவளையல் குலுங்காமல் கால்கொலுசு சிணுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி
உன்னை தந்து என்னை நீயும் வாங்கி கொண்டு நாட்களாச்சு
உன்னை தொட்ட பின்புதானே முட்கள் கூட பூக்களாச்சு
விரல்கள் கொண்டும் நீயும் மீட்டினால் விறகும் வீனையாகும்
எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி
நீயொரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன்முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்து கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பேர் சொல்லி பார்க்கிறேன்.
திரைப்படத்தின் பெயர்: பிரியமானவளே
ReplyDeleteதிரைப்பட நடிகர்கள்: சிம்ரன், விஜய்
இசைஅமைப்பாளர்: SA. ராஜ்குமார்
இயக்குனர்: கே. செல்வபாரதி
பாடல் வெளியான ஆண்டு: 2000
இனிமையான இந்தப் பாடல் பகிர்வுக்கு, முன்னாவுக்கு என் நன்றிகள்.
ReplyDeleteபாட்டு டான்ஸ் சூப்பரா கீது....
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு...
ReplyDeleteநல்ல பாட்டு. மியுஸிக் ஸாஃப்ட் கேக்கவே நல்லா இருக்கு..
ReplyDeleteஎல்லாருக்கும் நன்றிகள்.......
ReplyDelete