நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி...கிருஷ்... என்னாச்சி... வாங்கப்பா.....
நல்லா கீது... முன்னா... எங்கட குருஜி...எங்கிட்டு... போனாக... ரண்டு நாளா காங்கலயே.... குருஜி.. வெரசா வநுது போடுங்க... மேலுக்கு சொகமில்லாவா...
கோபால்ஜி நாங்க எல்லாருமே உங்கள தேடிட்டு இருக்கோம்.. எப்பவுமே முதல் ஆளா வந்து கமெண்ட் போடுவீங்களே.. இப்ப ஏன் இந்த மௌனம்...
பசுமை, குளுமை, இனிமை ..... ஜில் ஜில் காட்சிகள். ஸ்தம்பிக்க வைத்த பகிர்வினைக்கொடுத்துள்ள இருவருக்கும் என் இனிய அன்பு நன்றிகள். வேறென்ன விளக்கமாகச் சொல்ல? ’ஷை’ ஆகுதில்லே!
எதுக்கு உங்களுக்கு ஷை ஆகணும்......
பூந்தளிர் 8 June 2016 at 22:59எதுக்கு உங்களுக்கு ஷை ஆகணும்......//ஒருவேளை அது உன்னாலும் கூட இருக்கலாம் அல்லவா? பா’ஷை’ பிரச்சனைகளால் நெருங்கி வந்த நாம் இன்று ’ஷை’ ஆகும் அளவுக்கு வளர்ந்துள்ளோம் பாருங்கோ.ஒவ்வொன்றையும் நினைத்து அசைபோட்டால்த்தா சிரிப்பாணி பொத்துக்குது. :)
என்னம்மா வார்த்தைகளில் விளையாடுறீங்கப்பா.....
பூந்தளிர் 10 June 2016 at 01:14//என்னம்மா வார்த்தைகளில் விளையாடுறீங்கப்பா.....//வாய் மட்டும் இல்லாவிட்டால், நாய்கூட நம்மைத் தூக்கிக் கொண்டு போய்விடும் எனச் சொல்வார்கள்.”அந்த நாயும், வாய் இருப்பதால் தானே நம்மைக் கவ்வித் தூக்கிக்கொண்டு செல்கிறது” என்பேன் நான். :)
நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி...கிருஷ்... என்னாச்சி... வாங்கப்பா.....
ReplyDeleteநல்லா கீது... முன்னா... எங்கட குருஜி...எங்கிட்டு... போனாக... ரண்டு நாளா காங்கலயே.... குருஜி
ReplyDelete.. வெரசா வநுது போடுங்க... மேலுக்கு சொகமில்லாவா...
கோபால்ஜி நாங்க எல்லாருமே உங்கள தேடிட்டு இருக்கோம்.. எப்பவுமே முதல் ஆளா வந்து கமெண்ட் போடுவீங்களே.. இப்ப ஏன் இந்த மௌனம்...
ReplyDeleteபசுமை, குளுமை, இனிமை ..... ஜில் ஜில் காட்சிகள். ஸ்தம்பிக்க வைத்த பகிர்வினைக்கொடுத்துள்ள இருவருக்கும் என் இனிய அன்பு நன்றிகள். வேறென்ன விளக்கமாகச் சொல்ல? ’ஷை’ ஆகுதில்லே!
ReplyDeleteஎதுக்கு உங்களுக்கு ஷை ஆகணும்......
ReplyDeleteபூந்தளிர் 8 June 2016 at 22:59
Deleteஎதுக்கு உங்களுக்கு ஷை ஆகணும்......//
ஒருவேளை அது உன்னாலும் கூட இருக்கலாம் அல்லவா?
பா’ஷை’ பிரச்சனைகளால் நெருங்கி வந்த நாம் இன்று ’ஷை’ ஆகும் அளவுக்கு வளர்ந்துள்ளோம் பாருங்கோ.
ஒவ்வொன்றையும் நினைத்து அசைபோட்டால்த்தா சிரிப்பாணி பொத்துக்குது. :)
என்னம்மா வார்த்தைகளில் விளையாடுறீங்கப்பா.....
ReplyDeleteபூந்தளிர் 10 June 2016 at 01:14
Delete//என்னம்மா வார்த்தைகளில் விளையாடுறீங்கப்பா.....//
வாய் மட்டும் இல்லாவிட்டால், நாய்கூட நம்மைத் தூக்கிக் கொண்டு போய்விடும் எனச் சொல்வார்கள்.
”அந்த நாயும், வாய் இருப்பதால் தானே நம்மைக் கவ்வித் தூக்கிக்கொண்டு செல்கிறது” என்பேன் நான். :)