tag:blogger.com,1999:blog-6273263028649305784.post8906525732889181725..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: kalyana malai kondadum penneசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-67922388447408755602016-07-01T05:14:18.886-07:002016-07-01T05:14:18.886-07:00பூந்தளிர் 1 July 2016 at 03:39
//இப்பகூட உங்க பி...பூந்தளிர் 1 July 2016 at 03:39<br /><br />//இப்பகூட உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்.....//<br /><br />சும்மனாச்சுக்கும் ஏதேனும் சொல்லாதீங்கோ. என் பின்பக்கம் (வால் பக்கம்) நான் திரும்பிப்பார்த்தேன். உங்களைக் காணோம். :(<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-55693205583798808452016-07-01T03:39:06.188-07:002016-07-01T03:39:06.188-07:00//கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்......//கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்.... <br />உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்..”//<br /><br />இப்பகூட உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்.....<br /><br />ஆனால் இன்று ?????<br />பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-13542652950278763822016-07-01T03:39:03.081-07:002016-07-01T03:39:03.081-07:00//கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்......//கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்.... <br />உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்..”//<br /><br />இப்பகூட உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்.....<br /><br />ஆனால் இன்று ?????<br />பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-8085987395374135592016-06-30T00:02:54.571-07:002016-06-30T00:02:54.571-07:00மொத்தத்தில் ...........
”எங்கே நிம்மதி... எங்கே ந...மொத்தத்தில் ...........<br /><br />”எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி<br />எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி<br /><br />அங்கே எனக்கோர் இடம் வேண்டும்<br />அங்கே எனக்கோர் இடம் வேண்டும்<br /><br />எங்கே நிம்மதி எங்கே நிம்மதி<br />அங்கே எனக்கோர் இடம் வேண்டும்<br />அங்கே எனக்கோர் இடம் வேண்டும்<br /><br />எங்கே மனிதர் யாருமில்லையோ <br />அங்கே எனக்கோர் இடம் வேண்டும்<br />அங்கே எனக்கோர் இடம் வேண்டும்<br /><br />எங்கே நிம்மதி எங்கே நிம்மதி<br />அங்கே எனக்கோர் இடம் வேண்டும்<br />அங்கே எனக்கோர் இடம் வேண்டும்<br /><br />எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது<br />எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது<br /><br />எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது<br />எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது<br /><br />என்ன நினைத்து என்னை படைத்தான் <br />இறைவன் என்பவனே<br /><br />கண்ணை படைத்து பெண்ணை <br />படைத்த இறைவன் கொடியவனே.. ஓ…ஓ<br /><br />இறைவன் கொடியவனே<br /><br />எங்கே நிம்மதி எங்கே நிம்மதி<br />அங்கே எனக்கோர் இடம் வேண்டும்<br />அங்கே எனக்கோர் இடம் வேண்டும்<br /><br />பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே<br />புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே<br /><br />பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே<br />புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே<br /><br />என்னை கொஞ்சம் தூங்க வைத்தால் <br />வணங்குவேன் தாயே<br /><br />இன்று மட்டும் அமைதி தந்தால் <br />உறங்குவேன் தாயே.. <br /><br />ஓ…ஓ.. உறங்குவேன் தாயே<br /><br />எங்கே நிம்மதி எங்கே நிம்மதி<br />அங்கே எனக்கோர் இடம் வேண்டும்<br />அங்கே எனக்கோர் இடம் வேண்டும்<br /><br />ooooooooooo<br /><br />படம்: புதிய பறவை<br /><br />பாடல்: கண்ணதாஸன்<br /><br />பாடியவர்: T M S<br /><br />இசை: M S V <br /><br />oooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-59878421065400112572016-06-29T23:59:11.999-07:002016-06-29T23:59:11.999-07:00ooooooooooo
படம்: வசந்த மாளிகை
இசை: KV மகாதேவன்
பா...ooooooooooo<br />படம்: வசந்த மாளிகை<br />இசை: KV மகாதேவன்<br />பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா<br />வரிகள்: கண்ணதாசன்<br />ooooooooooo<br /><br />மயக்கம் என்ன...... <br />இந்த மௌனம் என்ன<br />மணி மாளிகைதான் கண்ணே<br /><br />மயக்கமென்ன இந்த மௌனமென்ன<br />மணி மாளிகைதான் கண்ணே<br /><br />தயக்கமென்ன இந்த சலனமென்ன<br />அன்பு காணிக்கைதான் கண்ணே<br /><br />கற்பனையில் வரும் கதைகளிலே நான் <br />கேட்டதுண்டு கண்ணா<br /><br />என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே <br />நினைத்ததில்லை கண்ணா<br /><br />தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் <br />அதில் தேவதை போலே நீ ஆட<br />பூவாடை வரும் மேனியிலே <br />உன் புன்னகை இதழ்கள் விளையாட<br /><br />கார்காலம் என விரிந்த கூந்தல் <br />கன்னத்தின் மீதே கோலமிட<br />கை வளையும் மை விழியும் <br />கட்டி அணைத்து கவி பாட<br /><br />மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்<br />இந்த மௌனமென்ன... ஆஆஆஆ<br />மணி மாளிகைதான் கண்ணே<br /><br />பாடி வரும் வண்ண நீரோடை உன்னை <br />பாத பூஜை செய்து வர<br /><br />ஓடி வரும் அந்த ஓடையிலே <br />உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர<br /><br />மல்லிகை காற்று மெல்லிடை மீது <br />மந்திரம் போட்டு தாலாட்ட<br /><br />வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து <br />வண்ண இதழ் உன்னை நீராட்ட<br /><br />மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்<br />இந்த மௌனமென்ன... ஆஆஆஆ<br />மணி மாளிகைதான் கண்ணே<br /><br />அன்னத்தை தொட்ட கைகளினால்<br />மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்<br /><br />கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து<br />மதுவருந்தாமல் விட மாட்டேன்<br /><br />உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்<br />உள்ளத்தினாலும் தொட மாட்டேன்<br /><br />உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை<br />உயிர் போனாலும் தரமாட்டேன்<br /><br />மயக்கமென்ன.. ஆ ஆ ஆஅ ஆஅ<br />இந்த மௌனமென்ன... ஆஆஆஆ<br />மணி மாளிகைதான் கண்ணே<br />தயக்கமென்ன..ஆ ஆ ஆ<br /><br />இந்த சலனமென்ன....ஆ ஆ ஆஆ<br />அன்பு காணிக்கைதான் கண்ணே<br />ஆ ஆ ஆ ஆ ஆஅ<br />அன்பு காணிக்கைதான் கண்ணே <br /><br />ooooooooooo<br /><br />http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/mayakkamenna.html<br />இந்தப்பதிவினில் என் நேயர் விருப்பமான மேற்படிப் <br />பாடலைக்கேட்டுவிட்டு ’யாரோ’ அன்று சொன்னது:<br /><br />”கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்.... <br />உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்..”<br /><br />ஆனால் இன்று ?????<br /><br />”உன்னைச் சொல்லிக்குற்றமில்லை<br />என்னைச் சொல்லிக்குற்றமில்லை<br />காலம் செய்த கோலம் இது<br />கடவுள் செய்த குற்றம் இது<br />கடவுள் செய்த குற்றம் இது”<br /><br />http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/unnai-solli-kutramillai.html<br /><br />oooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-84815920115611782262016-06-29T07:37:31.021-07:002016-06-29T07:37:31.021-07:00**ஹிந்திப் பாடல் பதிவுகளுக்கு பெரும் உதவிகள் செய்த...**ஹிந்திப் பாடல் பதிவுகளுக்கு பெரும் உதவிகள் செய்துள்ள பூப்போன்ற மணம் உடைய ’பூந்தளிர்’ அவர்களுக்கும் என் அன்பு நன்றிகள். :)))))**<br /><br />//சிப்பிக்குள் முத்து. 28 June 2016 at 23:16<br />நான் சொல்ல வேண்டிய நன்றிகளை கோபூஜியே சொல்லிட்டாங்க... க்ரேட் எங்கட கோபூஜி.//<br /><br />உங்கட க்ரேட் கோபூஜி யாருக்காக சொல்லிட்டாங்க? <br /><br />இதோ ஒரு பாடல் இந்தாங்கோ ... பிடியுங்கோ :<br /><br />oooooooooooooooooooooo<br /><br />யாருக்காக இது யாருக்காக <br />இந்த மாளிகை வசந்த மாளிகை <br />காதல் ஓவியம் கலைந்த மாளிகை <br />யாருக்காக இது யாருக்காக <br /><br />காதலே போ போ <br />சாதலே வா வா வா <br /><br />மரணம் என்னும் தூது வந்தது <br />அது மங்கை என்னும் வடிவில் வந்தது <br /><br />சொர்கமாக நான் நினைத்தது இன்று <br />நரகமாக மாறிவிட்டது <br /><br />யாருக்காக இது யாருக்காக <br /><br />மலரை தானே நான் பறித்தது <br />கை முள்ளின் மீது ஏன் விழுந்தது <br /><br />உறவை தானே நான் நினைத்தது <br />என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது <br /><br />எழுதுங்கள் என் கல்லறையில் <br />அவள் இரக்கமில்லாதவள் என்று <br /><br />பாடுங்கள் என் கல்லறையில் <br />இவன் பைத்தியக்காரன் என்று <br />ஹ ஹ ஹ ................ <br /><br />கண்கள் தீட்டும் காதல் என்பது <br />அது கண்ணில் நீரை வரவழைப்பது <br /><br />பெண்கள் காட்டும் அன்பு என்பது <br />நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது <br /><br />யாருக்காக ................. <br /><br />எங்கிருந்து சொந்தம் வந்தது <br />இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது <br /><br />அங்கிருந்து ஆட்டுகின்றவன் <br />தினம் ஆடுகின்ற நாடகம் இது <br /><br />யாருக்காக இது யாருக்காக <br /><br />இந்த மாளிகை <br />வசந்த மாளிகை <br />காதல் ஓவியம் <br />கலைந்த மாளிகை <br /><br />யாருக்காக இது யாருக்காக <br />யாருக்காக இது யாருக்காக <br /><br />ooooooooooooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-2415081027290929502016-06-28T23:18:18.393-07:002016-06-28T23:18:18.393-07:00கோபூஜி உங்களுக்கு என் நன்றிகள் மத்தவங்களுக்கும...கோபூஜி உங்களுக்கு என் நன்றிகள் மத்தவங்களுக்கும் நன்றிகள்....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-51675680260342844142016-06-28T23:16:43.778-07:002016-06-28T23:16:43.778-07:00நான் சொல்ல வேண்டிய நன்றிகளை கோபூஜியே சொல்லிட்டாங்...நான் சொல்ல வேண்டிய நன்றிகளை கோபூஜியே சொல்லிட்டாங்க... க்ரேட் எங்கட கோபூஜி.சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-66591667035072833062016-06-28T23:15:07.731-07:002016-06-28T23:15:07.731-07:00ஓ....... கோபூஜி.... தகவலுக்கு நன்றிகள்....ஓ....... கோபூஜி.... தகவலுக்கு நன்றிகள்....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-73251584046451245202016-06-28T23:09:58.510-07:002016-06-28T23:09:58.510-07:00இன்றுவரை இந்த வலைத்தளத்தினில்
தினமும் கும்மி அடித...இன்றுவரை இந்த வலைத்தளத்தினில் <br />தினமும் கும்மி அடித்து கோலாட்டம் போட்டு<br />கலகலப்பாக்கிக்கொண்டிருக்கும் நட்புள்ளங்களான<br /><br />(1) கல்யாணப் பொண்ணு எங்கட ’மின்னலு முருகு’<br /><br />(2) சென்ற மாதம் புதுஸாக் கல்யாணம் ஆன பொண்ணு <br /> எங்கட ’ப்ராப்தம்’ சாரூஊஊஊ<br /><br />(3) என்றும் ’மை டியரஸ்டு ஃப்ரண்டு + நம்மாளு’ .... <br /> எங்கட கோ-மாதா என் குல மாதா .. <br /> என் ராஜாத்தி .. ரோஜாப்பூ<br /><br />(4) எங்கட பேரன்புக்குரிய தங்கச்சி ஜெயந்தி ஜெயா <br /><br />ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />oooooOoooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-75453797467626803472016-06-28T23:07:48.497-07:002016-06-28T23:07:48.497-07:00ஹிந்திப் பாடல் பதிவுகளுக்கு
பெரும் உதவிகள் செய்து...ஹிந்திப் பாடல் பதிவுகளுக்கு <br />பெரும் உதவிகள் செய்துள்ள <br /><br />பூப்போன்ற மணம் உடைய <br />’பூந்தளிர்’ அவர்களுக்கும் <br /><br />என் அன்பு நன்றிகள். :)))))<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-68838432602558200352016-06-28T23:06:57.717-07:002016-06-28T23:06:57.717-07:00சிப்பிக்குள் முத்து
வலைப்பதிவு
ஆரம்பித்து
இன்றுடன...சிப்பிக்குள் முத்து <br />வலைப்பதிவு<br />ஆரம்பித்து<br />இன்றுடன்<br />(29.06.2016)<br />ஓராண்டு<br />நிறைவடைகிறது. :)<br /><br />அதற்குள் <br />வெற்றிகரமாக<br />சுமார் 219<br />பிரஸவங்கள் நிகழ்த்தி<br />(பதிவுகள் கொடுத்து)<br />அசத்தியுள்ளீர்கள். :))<br /><br />மனம் நிறைந்த பாராட்டுகள். :)))<br /><br />அன்பான இனிய நல்வாழ்த்துகள். :))))<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-46410480740563073432016-06-28T23:05:04.022-07:002016-06-28T23:05:04.022-07:00உள்ளத்தின் உணர்வுகளைத் தத்ரூபமாக விவரித்துச்சொல்லு...உள்ளத்தின் உணர்வுகளைத் தத்ரூபமாக விவரித்துச்சொல்லும் மிகவும் அருமையான, இனிமையான பாடல் + காட்சிகள்.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-77218987724080237162016-06-28T23:03:03.469-07:002016-06-28T23:03:03.469-07:00பாட்டு நல்லா இருக்கு...பாட்டு நல்லா இருக்கு...பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-82393862662089814632016-06-28T22:59:01.308-07:002016-06-28T22:59:01.308-07:00படம்: புது புது அர்த்தங்கள்
பாடல்: கல்யாண மாலை கொ...படம்: புது புது அர்த்தங்கள்<br /><br />பாடல்: கல்யாண மாலை கொண்டாடும்<br /><br />இசை: இசைஞானி இளையராஜா<br /><br />எழுதியவர்: வாலி<br /><br />பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-84287064394590765062016-06-28T22:58:04.053-07:002016-06-28T22:58:04.053-07:00கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உ...கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே <br />என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்<br />சுருதியோடு லயம் போலவே <br />இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே<br /><br />கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே <br />என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்<br />சுருதியோடு லயம் போலவே <br />இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே<br /><br />வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் <br />ஆனாலும் அன்பு மாறாதாது<br />மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் <br />பிரிவென்னும் சொல்லே அறியாதது<br /><br />அழகான மனைவி <br />அன்பான துணைவி <br />அடைந்தாலே பேரின்பமே..<br /><br />மடிமீது துயில<br />சரசங்கள் பயில <br />மோகங்கள் ஆரம்பமே..<br /><br />நல்ல மனையாளின் <br />நேசம் ஒரு கோடி <br /><br />நெஞ்சமெனும் வீணை <br />பாடுமே தோடி<br /><br />சந்தோஷ சாம்ராஜ்யமே …<br /><br />கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே <br />என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்<br />சுருதியோடு லயம் போலவே <br />இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே<br /><br />கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து <br />பாடென்று சொன்னால் பாடாதம்மா<br /><br />சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி <br />ஆடென்று சொன்னால் ஆடாதம்மா<br /><br />நாள்தோறும் ரசிகன் <br />பாராட்டும் கலைஞன் <br />காவல்கள் எனக்கில்லையே<br /><br />சோகங்கள் எனக்கும் <br />நெஞ்சோடு இருக்கும் <br />சிரிக்காத நாளில்லையே<br /><br />துக்கம் சிலநேரம் <br />பொங்கிவரும்போதும் <br />மக்கள் மனம்போலே <br />பாடுவேன் கண்ணே<br />என் சோகம் என்னோடுதான் …<br /><br />கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே <br />என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்<br />சுருதியோடு லயம் போலவே <br />இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமேவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-51199973931332150842016-06-28T22:53:11.472-07:002016-06-28T22:53:11.472-07:00கல்யாண மாலை
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்...கல்யாண மாலை<br />கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே<br />என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்<br /><br />(கல்யாண)<br /><br />ஸ்ருதியோடு லயம் போலவே<br />இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே<br /><br />(கல்யாண)<br /><br />வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்<br />ஆனாலும் அன்பு மாறாதது<br /><br />மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்<br />பிரிவென்னும் சொல்லே அறியாதது<br /><br />அழகான மனைவி அன்பான துணைவி<br />அமைந்தாலே பேரின்பமே<br /><br />மடிமீது துயில சரசங்கள் பயில<br />மோகங்கள் ஆரம்பமே<br /><br />நல்ல மனையாளின் நேசமொரு கோடி<br />நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி<br />சந்தோஷ சாம்ராஜ்யமே<br /><br />(கல்யாண)<br /><br />கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து<br />பாடென்று சொன்னால் பாடாதம்மா<br /><br />சோலை மயில் தன்னைச் சிறைவைத்துப் பூட்டி<br />ஆடென்று சொன்னால் ஆடாதம்மா<br /><br />நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்<br />காவல்கள் எனக்கில்லையே<br /><br />சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு<br />சிரிக்காத நாளில்லையே<br /><br />துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்<br />மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே<br />என் சோகம் என்னோடு தான்...<br /><br />(கல்யாண)<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-24585935036876251622016-06-28T22:39:57.372-07:002016-06-28T22:39:57.372-07:00முன்னா பாட்டு ஸெலக்ஷன் எல்லாமே சூப்பரா இருக்கு...முன்னா பாட்டு ஸெலக்ஷன் எல்லாமே சூப்பரா இருக்கு...ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-62225437500762624362016-06-28T22:27:58.741-07:002016-06-28T22:27:58.741-07:00இந்த பாட்டு நல்லாகீது முன்னா...இந்த பாட்டு நல்லாகீது முன்னா...mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.com