ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்உன் கையில் என்னை கொடுத்தேன்நீ தானே புன்னகை மன்னன்உன் ராணி நானேபண் பாடும் பாடகன் நீயேஉன் ராகம் நானே(ஏதேதோ..)சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்தூக்கம் விழிக்கிறேன்பூக்கள் வளர்க்கிறேன்சில பூக்கள் தானே மலர்கின்றதுபல பூக்கள் ஏனோ உதிர்கின்றதுபதில் என்ன கூறுபூவும் நானும் வேறு(ஏதேதோ..)குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வாகை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வாநீயே அணைக்கவாதீயை அணைக்கவாநீ பார்க்கும் போது பனி ஆகிறேன்உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்எது வந்த போதும்இந்த அன்பு போது(ஏதேதோ..)
படம்: புன்னகை மன்னன்இசை: இளையராஜாபாடியவர்: சித்ராவரிகள்: வைரமுத்து
இனிய பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.
இந்த பாட்டு நல்லா கீது முன்னா
மியுஸிக் பாடல் வரிகள் காட்சி அமைப்பும் எல்லாமே நல்லாஇருக்கு...
ரொம்ப நல்லா இருக்கு மென்மையான ம்யூஸிக் பாடல்....
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
ReplyDeleteஉன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
(ஏதேதோ..)
சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு
(ஏதேதோ..)
குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா
நீயே அணைக்கவா
தீயை அணைக்கவா
நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும்
இந்த அன்பு போது
(ஏதேதோ..)
படம்: புன்னகை மன்னன்
ReplyDeleteஇசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து
இனிய பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஇந்த பாட்டு நல்லா கீது முன்னா
ReplyDeleteமியுஸிக் பாடல் வரிகள் காட்சி அமைப்பும் எல்லாமே நல்லாஇருக்கு...
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு மென்மையான ம்யூஸிக் பாடல்....
ReplyDelete