Saturday 18 June 2016

mai shyar tho nahi

33 comments:

  1. மிகவும் மெல்லிய குளுகுளு ஜிலுஜிலு உடையில் ஆட்டம் அபாரம்.

    >>>>>

    ReplyDelete
  2. ஆட்டக்காரியின் முதுகுப்பக்கம் படு

    சு.....த்.....த.....ம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. சு....த்....த...ம்..... அப்பூடின்னா......???? )))))

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 18 June 2016 at 21:34

      //சு....த்....த...ம்..... அப்பூடின்னா......???? )))))//

      படு சு....த்....த....ம்.... என்றால் நம்ம டீச்சர் என வைத்துக்கொள்ளலாம்.

      அவர்கள் எப்போதுமே தன் வீட்டையும், தன் அனைத்து உடமைகளையும், சாமான்களையும், பதார்த்தங்களையும் படு சுத்தமாக பராமறித்து வைத்துக்கொண்டு வருவதாக மிகவும் பெருமையாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

      என்னதான் வீடு சுத்தமாக படு சுத்தமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு பளிச்சென்று இருந்தாலும்கூட, அந்த அடுப்படி கொஞ்சம் கருப்பாகத்தான் இருக்கும் என்பது என் எண்ணமாகும். :)

      சுத்தமே சோறு போடும் என்பார்கள். ஆனால் படு சுத்தமான நம் டீச்சர் சோறு போட்டு நான் இன்னும் சாப்பிடக் கொடுத்து வைக்கவில்லை.

      அதற்குள் யார் யாருக்கோ தடபுடலாக விருந்தே வைத்து அமர்க்களப் ப-டு-த்-தி-யுள்ளார்கள்.

      Delete
    3. //அடுப்படி கொஞ்சம் கருப்பாகத்தான் இருக்கும் என்பது என் எண்ணமாகும். :)//

      நோ...நோ.... எல்லா இடங்களையும் விட கிச்சன் பாத்ரூம் டாய்லெட் எக்ஸ்ட்ரா பளிச் பளிச் சா இருக்குமாக்கும்... கேஸ்.. மைக்ரோவேவ் இன்டகஷன் எலக்ட்ரிக் குக்கர் சமையலில் பாத்திரங்களோ கிச்சனோ கருப்பாக நோ...நோ.... சான்ஸ் மார்போனைட் டைல்ஸ் அப்படியே பளபளப்பு மாறாமதான் வச்சிருக்கேன்.... நம்பிக்கயில்லைனா நேரில் வந்து பாத்து செக் பண்ணிக்கலாம்...)))))

      Delete
    4. பூந்தளிர் 19 June 2016 at 22:09

      :))))))))))))))))))))))))))))))))

      அடேங்கப்பா ...... டாய்லெட் போகும் இடம் உள்பட உங்களின் அனைத்துமே சுத்தமோ சுத்தமா, பளிச் பளிச் சா!

      இன்னும் பளபளப்பு மாறாமதான் வச்சிருக்கேளா?

      கொடுத்து வெச்ச மஹராஜிதான்.

      :))))))))))))))))))))))))))))))))

      //நம்பிக்கயில்லைனா நேரில் வந்து பாத்து செக் பண்ணிக்கலாம்...)))))//

      உங்கள் சொல்லில் எனக்கு எப்போதும் முழு நம்பிக்கையுள்ளதாக்கும்!

      அதனால் நேரில் செக் பண்ண வரவே மாட்டேனாக்கும்!!

      ஹுக்க்க்கும்!!! :)))))

      Delete
    5. https://www.youtube.com/watch?v=vLP73tr8x8M

      ஆண்:
      புத்தம் புதிய புத்தகமே
      உன்னைப்புரட்டிப் பார்க்கும் புலவன் நான்

      பொதிகை வளர்ந்த செந்தமிழே -
      உன்னைப்பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்


      பெண்:
      பள்ளியறை என்னும் பள்ளியிலே
      இன்று புதிதாய் வந்த மாணவி நான்

      ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்
      வீட்டுப் புலவன் நாயகி நான்

      பள்ளியறை என்னும் பள்ளியிலே
      இன்றுபுதிதாய் வந்த மாணவி நான்

      ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்
      வீட்டுப் புலவன் நாயகி நான்

      ஆண்:
      அஞ்சு விரல் பட்டாலென்ன
      அஞ்சுகத்தைத் தொட்டாலென்ன

      அஞ்சு விரல் பட்டாலென்ன
      அஞ்சுகத்தைத் தொட்டாலென்ன

      பெண்:
      தொட்ட சுகம் ஒன்றா என்ன
      துள்ளும் இன்பம் பந்தா என்ன

      தொட்ட சுகம் ஒன்றா என்ன
      துள்ளும் இன்பம் பந்தா என்ன

      கொத்து மலர் செண்டா என்ன
      கொஞ்சும் மன்னன் வண்டா என்ன

      (புத்தம்)

      ஆண்:
      கையணைக்க வந்தால் என்ன
      மெய்யணைத்துக் கொண்டால் என்ன

      கையணைக்க வந்தால் என்ன
      மெய்யணைத்துக் கொண்டால் என்ன

      பெண்:
      முத்த மழை என்றால் என்ன
      சொர்க்கம் ஒன்று உண்டா என்ன

      முத்த மழை என்றால் என்ன
      சொர்க்கம் ஒன்று உண்டா என்ன

      ஆண்:
      செவ்விதழைக் கண்டால் என்ன
      தேனெடுத்து உண்டால் என்ன

      வெட்கம் வரும் வந்தால் என்ன
      வேண்டியதைத் தந்தால் என்ன

      பெண்:
      இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
      இன்பம் இன்பம் என்றால் என்ன

      இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
      இன்பம் இன்பம் என்றால் என்ன

      (புத்தம்)

      https://www.youtube.com/watch?v=vLP73tr8x8M

      Delete
    6. //அதனால் நேரில் செக் பண்ண வரவே மாட்டேனாக்கும்!! //

      வரமுடியாதுன்னு எவ்வளவு பாலிஷா சொல்லமுடியுது......

      Delete
    7. பூந்தளிர் 20 June 2016 at 22:11

      **அதனால் நேரில் செக் பண்ண வரவே மாட்டேனாக்கும்!!**

      //வரமுடியாதுன்னு எவ்வளவு பாலிஷா சொல்லமுடியுது......//

      பளிச்சென்ற இடங்களைப் பார்த்துவிட்டு, என் வீட்டுக்கு நான் திரும்பி வந்தால், என் வீடு எவ்வளவு மஹாமட்டமாக, அழுக்காக, தூய்மை இல்லாமல், ஒரே அடசலாக உள்ளது என எனக்குக் கோபமும் தாபமும் ஏற்படலாம் அல்லவா !

      அதனால் மட்டுமே அங்கெல்லாம் புறப்பட்டுவர எனக்கு மிகவும் தயக்கமாக உள்ளது. இதனை தயவுசெய்து புரிந்துகொள்ளவும்.

      மேலும், அதனால்தான் மிகவும் அடசலான என் வீட்டுக்கு பிறர் வருவதையும் கூடுமானவரை நான் தவிர்த்து வருகிறேன். அப்படியும் சிலர் பிடிவாதமாக வந்துகொண்டுதான் உள்ளனர். என்ன செய்வது?

      எங்கள் வீட்டின் அழகு எப்படி இருப்பினும், எங்கள் உள்ளம் என்றும் சுத்தமே ... படுசுத்தமே ... என்பதையும் இங்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். :)

      Delete
    8. எங்க வீடும் அவ்வளவா ச..த்..த..மா...லா இருக்காது... ஆளுங்க அதிகமில்லயா எங்க பாத்தாலும் எல்லாரோட துணிமணிக தொங்கிகிட்டு இருக்கும் குப்பை இல்லைனா கூட வீடு பூராவும் சந்தோஷத்துல எப்பவும் நெறஞ்சே இருக்கும் இரவு சாப்பாடு எல்லாரும் சேந்துதான் சாப்பிடுவோம் போர்க்கள அமர்க்களமா இருக்கும் இதுல சள சள பேசிட்டேதான் காப்பிடுவோம் அது தனி சந்தோசம்தான் கோபூஜி..

      Delete
    9. சிப்பிக்குள் முத்து. 21 June 2016 at 21:36

      //எங்க வீடும் அவ்வளவா சு..த்..த..மா...லா இருக்காது... ஆளுங்க அதிகமில்லயா எங்க பாத்தாலும் எல்லாரோட துணிமணிக தொங்கிகிட்டு இருக்கும் குப்பை இல்லைனா கூட வீடு பூராவும் சந்தோஷத்துல எப்பவும் நெறஞ்சே இருக்கும் இரவு சாப்பாடு எல்லாரும் சேந்துதான் சாப்பிடுவோம் போர்க்கள அமர்க்களமா இருக்கும் இதுல சள சள பேசிட்டேதான் காப்பிடுவோம் அது தனி சந்தோசம்தான் கோபூஜி..//

      இதில் நீங்களும் நானும் ஒரே கட்சிதான் போலிருக்கு. மிகவும் சந்தோஷம். இருவர் வீடும் ஒரே மாதிரியேதான் போலிருக்கு.

      சுத்தப்படுத்தி சுத்தப்படுத்தி என்னத்தைக் கண்டோம் என எங்கள் எல்லோருக்குமே இப்போதெல்லாம் ஒரே அலுப்பாகி விட்டது.

      யாராவது வீட்டுக்கு வந்தால் அவர்கள் உட்காரவும், பேசவும், சாப்பிடவும் ஓர் இடத்தை அப்போதைக்கு சுத்தப்படுத்திக்கொடுப்போம். அத்தோடு சரி.

      Delete
  3. யாரோ அந்த முதுகுப்பகுதியை மட்டும் ஒருவேளை

    டா.....ரா.....க..... க்

    கிழித்திருப்பார்களோ?

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா கிழிச டிரஸுதான் ஃபேஷன் கோபூஜி.....

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 18 June 2016 at 21:33

      //ஹா ஹா கிழிஞ்ச டிரஸுதான் ஃபேஷன் கோபூஜி.....//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      ’அது கிழிஞ்சு அருவாமணையில் மாட்டியது’ என ஒருவர் குறும்புத்தனமாகச் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.

      அதுபோல உள்ளது முன்னா இங்கு சொல்லுவதும்.

      Delete
  4. இனியதொரு ஆடல் பாடல் பகிர்வினைக் கண் குளிரக் காண ஏற்பாடுகள் செய்துள்ள குட்டிகள் இருவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  5. வாங்க கோபூஜி.. உங்க ரசனையே ஸ்பெஷல் தானுங்கோஜி....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 18 June 2016 at 21:32

      //வாங்க கோபூஜி.. உங்க ரசனையே ஸ்பெஷல் தானுங்கோஜி....//

      :)))))))))))))))))))))))))))))))))))

      மிக்க நன்றி, முன்னாக்குட்டி.

      Delete
  6. நானும் வந்துபிட்டன..... நல்ல பாட்டுதான்.......

    ReplyDelete
  7. படம் பேரு பாபி..BOBBY..லவ் ஸ்டோரிதான்.. இந்த பாடலில் ஒருவரி அன்பு என்ற வார்த்தய கேள்வி பட்டிருக்கேன்... ஆனா யாருமே என்மேல அன்பு செலுத்தியதே இல்ல னு வரும்...

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 18 June 2016 at 21:57

      //படம் பேரு பாபி..BOBBY..லவ் ஸ்டோரிதான்..//

      ஓஹோ ..... அப்படியா? சந்தோஷம்.

      //இந்த பாடலில் ஒருவரி:

      ’அன்பு என்ற வார்த்தய கேள்வி பட்டிருக்கேன்... ஆனா யாருமே என்மேல அன்பு செலுத்தியதே இல்ல’ன்னு வரும்...

      கரெக்ட். நானும் அதையேதான் சொல்ல நினைக்கிறேன்.

      விளக்கத்திற்கு நன்றிகள்.

      Delete
    2. //கரெக்ட். நானும் அதையேதான் சொல்ல நினைக்கிறேன்.//

      நோ..நோ.. நீங்க அப்படி சொல்ல முடியாது கோபால்ஜி..... உங்கமேல அன்பு காட்ட நாங்க எத்தனைபேரு இருக்கோம்......

      Delete
    3. ப்ராப்தம் 19 June 2016 at 21:52

      **கரெக்ட். நானும் அதையேதான் சொல்ல நினைக்கிறேன்.**

      //நோ..நோ.. நீங்க அப்படி சொல்ல முடியாது கோபால்ஜி..... உங்கமேல அன்பு காட்ட நாங்க எத்தனைபேரு இருக்கோம்......//

      ஆஹா, இதனைக்கேட்க எனக்கு மிகவும் சந்தோஷமாகத்தான் உள்ளது.

      இருப்பினும்

      ‘அன்பு’ என்றால் மிக நீண்ட ஷார்ப்பான கொம்புகள் உள்ள மாடோ?

      ’காட்டுவது’ என்றால் அந்த மிக நீண்ட தூக்கலான ஷார்ப்பான கொம்புகளால் என்னை அடிக்கடி முட்ட வருவதோ?

      என்ற சந்தேகம் மட்டுமே எனக்கு வருகிறது.

      Delete
  8. நல்ல பாட்டு படமும் நல்லா இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 18 June 2016 at 22:16

      //நல்ல பாட்டு. படமும் நல்லா இருக்கும்..//

      என்னையும் கூடவே கூட்டிக்கொண்டுபோய்
      காட்டினால்தான்` என்னவாம்?

      Delete
    2. //என்னையும் கூடவே கூட்டிக்கொண்டுபோய்
      காட்டினால்தான்` என்னவாம்?//

      உங்க கூட இந்த படம் பாக்கபோனா படத்தையா பாக்க விடுவீங்க..???))))))
      ஐ.மீன்........ இவா என்னபேசறா.ன்னு அர்த்தம் கேட்டு கேட்டு படத்தையே பாக்க விடமாட்டிங்கன்னு சொல்ல வந்தேன்.....)))))

      Delete
    3. பூந்தளிர் 19 June 2016 at 22:12

      **என்னையும் கூடவே கூட்டிக்கொண்டுபோய்
      காட்டினால்தான்` என்னவாம்?**

      //உங்க கூட இந்த படம் பாக்கபோனா படத்தையா பாக்க விடுவீங்க..???))))))//

      நமக்குப் படம் பார்ப்பதா ரொம்ப முக்கியம் ?????? :))))))

      //ஐ.மீன்........ இவா என்னபேசறா.ன்னு அர்த்தம் கேட்டு கேட்டு படத்தையே பாக்க விடமாட்டிங்கன்னு சொல்ல வந்தேன்.....:)))))//

      ஓஹோ, அத்தைச்சொல்றேளா?

      நான் வேறு எத்தையோ என்னவோ ஏதோன்னு நினைச்சு ஒரு நிமிஷம் பயந்தேபூட்டேனாக்கும். :)))))

      Delete
    4. நீங்க எதையெல்லாமோ நினைத்து பயந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது.....

      Delete
    5. பூந்தளிர் 20 June 2016 at 22:12

      //நீங்க எதையெல்லாமோ நினைத்து பயந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது.....//

      :))))) ஓக்கே ..... டியர் :)))))

      நான் இப்போ கேரட் சீவிக்கொண்டு இருக்கிறேனாக்கும். கேரட்டைப் பார்த்தாலே எனக்கு ஏதேதோ நினைவுக்கு வந்து சிரிப்பாணி பொத்துக்கொள்கிறது. :)

      Delete
    6. ஹா ஹா கேரட்ட சீவி என்ன பண்ணுனீங்க....

      Delete
    7. பூந்தளிர் 21 June 2016 at 22:11

      //ஹா ஹா கேரட்ட சீவி என்ன பண்ணுனீங்க....//

      இரண்டு மூன்று *பச்சைக்* கேரட்டுகளை நானே, துண்டம்போட்டுக் கடித்துத் தின்று விட்டேன்.

      மீதியை நன்றாக சீவி, சூப்பராகத் தயிர் பச்சடி செய்து, எல்லோரும் ஆனந்தமாகச் சாப்பிட்டோம்.

      பின்குறிப்பு:
      =============

      *பச்சைக் கேரட்* என்றால் பச்சை நிறம் அல்ல. நல்லா ஜோரா ரோஜா மாட்டுடையதுபோல போல அழகிய சிகப்பு நிறமாக்கும். :)

      Delete
  9. கமெண்டுல கோட ஏதும் வெளங்கல...

    ReplyDelete
    Replies
    1. mru 20 June 2016 at 21:48

      //கமெண்டுல கோட ஏதும் வெளங்கல...//

      உனக்கு இப்போ எதுவுமே வெளங்கிக்கிட ஏலாதுடா முருகு.

      இன்னும் 11 நாட்கள் மட்டும் பொறுமையாக இருக்கவும்.

      பிறகு எல்லாமே வெளங்கிக்கிட ஏலும். :)

      ஆனால் உனக்கு எல்லாம் வெளங்கிக்கிட ஏலுதா இல்லையான்னு எங்களால் பிறகு வெளங்கிக்கிடவே ஏலாது. :(

      Delete
    2. முருகு எனக்கு மட்டும் சொல்லிடு சரியா...

      Delete