//லட்சக் கணக்கான பேரு இங்க இருக்காங்க.. யாரிடமிருந்தும் உண்மையான அன்பு மட்டும் கிடைக்கவே மாட்டேங்குதே...//
ஒரேயடியாக அப்படிச்சொல்லிவிட முடியாது. லக்ஷத்தில் ஒருவராவது நிச்சயமாக தன் உண்மையான அன்பினைச் செலுத்த நினைப்பவராக இருக்கக்கூடும்.
அதுபோன்ற நல்லவர்களான அவர்களை நாம் மிகச்சரியாக அடையாளம் காணுவதுதான் மிகவும் கஷ்டமானதோர் வேலையாகும்.
அந்த லக்ஷத்தில் ஒருவருக்கும், தன் அன்பினை, வெளிக்காட்டத் தெரியாமலும், வெளிக்காட்ட முடியாமலும், வெளிக்காட்ட சூழ்நிலைகள் சரியில்லாமலும் இருக்கக்கூடும் என்பதையும் நாம் கொஞ்சம் நினைத்துப்பார்க்க வேண்டும்.
லட்சக் கணக்கான பேரு இங்க இருக்காங்க.. யாரிடமிருந்தும் உண்மையான அன்பு மட்டும் கிடைக்கவே மாட்டேங்குதே... பாட்டோட அர்த்தம் இது... படம் பேரு கிஸ்மத்...
ReplyDeleteப்ராப்தம் 14 June 2016 at 21:28
Delete//லட்சக் கணக்கான பேரு இங்க இருக்காங்க.. யாரிடமிருந்தும் உண்மையான அன்பு மட்டும் கிடைக்கவே மாட்டேங்குதே...//
ஒரேயடியாக அப்படிச்சொல்லிவிட முடியாது. லக்ஷத்தில் ஒருவராவது நிச்சயமாக தன் உண்மையான அன்பினைச் செலுத்த நினைப்பவராக இருக்கக்கூடும்.
அதுபோன்ற நல்லவர்களான அவர்களை நாம் மிகச்சரியாக அடையாளம் காணுவதுதான் மிகவும் கஷ்டமானதோர் வேலையாகும்.
அந்த லக்ஷத்தில் ஒருவருக்கும், தன் அன்பினை, வெளிக்காட்டத் தெரியாமலும், வெளிக்காட்ட முடியாமலும், வெளிக்காட்ட சூழ்நிலைகள் சரியில்லாமலும் இருக்கக்கூடும் என்பதையும் நாம் கொஞ்சம் நினைத்துப்பார்க்க வேண்டும்.
//பாட்டோட அர்த்தம் இது... படம் பேரு கிஸ்மத்...//
சந்தோஷம். தகவலுக்கு நன்றிகள்.
நல்ல அர்த்தமுள்ள பாடல்தான்.. நல்லா இருக்கு...
ReplyDeleteசாரூஜி வந்து போட்டாஹ டீச்சரம்மா வந்து போட்டாஹ.... எங்கட குருஜிய காங்கலியே.. ஓ... வெளங்கி கிட்டன்லா... வூட்டம்மாகோட ஹனிமூனு போயிருப்பாக்
ReplyDeletemru 14 June 2016 at 23:46
Delete//சாரூஜி வந்து போட்டாஹ டீச்சரம்மா வந்து போட்டாஹ.... எங்கட குருஜிய காங்கலியே.. ஓ... வெளங்கி கிட்டன்லா... வூட்டம்மாகோட ஹனிமூனு போயிருப்பாக//
ஆமாம். காலையிலே சீக்கரமா எழுந்திருச்சு, எங்க வூட்டு அம்மாகூட ஜாலியா ஹனிமூன் போய் விட்டு, கொளுத்தும் வெயிலில் இப்போதான் ஒருவழியா என் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
அடுத்து நாளையும் நாளை மறுநாளும்கூட ஹனிமூன் போக வேண்டிய நிர்பந்தமாகத்தான் உள்ளது. என்ன செய்வது?
அரைகுறை ஆடைக்காரிகள் பலருக்கும் நடுவே, அந்த ஒரேயொரு பளபளக்கும் புடவைக்காரி பாந்தமாகத்தான் இருக்கிறாள்.
ReplyDeleteஒவ்வொருவரையும் நெருங்கும்போது ஏதோ, முழ நீளத்துக்கு, கையில் பிடித்துக்கொண்டு, நீட்டோ நீட்டுன்னு நீட்டுகிறானே அந்த ஆளு ! ....
கித்தாரா? ப்யானோவா? தம்பூராவா ? சரி ஏதோ ஒண்ணு. எதுவா இருந்தா நமக்கென்ன.
இருப்பினும் அது மிகவும் படா படா நீளமாகத்தான் உள்ளது.
பகிர்வுக்கு வழக்கம்போல இருவருக்கும் நன்றிகள்.
கோபூஜியோட கமெண்டே அதிர் வேட்டாதான் இருக்கும்.....
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 15 June 2016 at 23:43
Delete//கோபூஜியோட கமெண்டே அதிர் வேட்டாதான் இருக்கும்.....//
அச்சச்சோஓஓஓஓஓ .....
ஏன்? என்ன ஆச்சு? ஏதேனும் தப்பா எழுதிப்போட்டேனா?
அப்போ அவன் கையில் பிடித்துள்ள அந்த பஹூத் படா சைஸ் ஆன அது கித்தார் அல்லது ப்யானோ அல்லது தம்பூரா போன்ற எதுவுமே இல்லையா?
ஹா ஹா அது கிட்டார்தான் கோபூஜி......நா அதிர் வேட்டுனு சொன்னது உங்கட கமெண்ட.....
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 16 June 2016 at 05:18
Delete//ஹா ஹா அது கிட்டார்தான் கோபூஜி......நா அதிர் வேட்டுனு சொன்னது உங்கட கமெண்ட.....//
ஓஹோ! :)))))
நம்ம முருகு போலவே என்னாலும் ஒன்னும் சரியா வெளங்கிக்கிட ஏலலை.