என்னைக் காணாமல் தவித்துள்ள என் நலம் விரும்பிகளான உங்கள் நால்வருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். என் கம்ப்யூட்டர் சுத்தமாக வேலை செய்யாமல் படுத்து விட்டதால் வேறு எந்த வழியிலும் தங்களில் யாருக்கும் என்னால் தகவல் சொல்ல முடியாமல் போய் விட்டது.
இனிய பாடல் + காட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட இருவருக்கும் என் நன்றிகள்.
இன்னக்கும் கோபூஜிய காணோமே.. உண்மையிலேயே பயணமா இருக்கு..யாருகிட்டயுமே போயி கேக்க...????
ReplyDeleteகண்ண எப்பூடி சுத்துறா... குருஜி......... வெரசா வந்து போடுக....
ReplyDeleteஆமா முன்னா... கவலையாதான் இருக்கு... யாருகிட்டயுமே போயி கேக்க முடியும்
ReplyDeleteஎல்லாரும் வநுதுட்டிங்க... கிருஷ் எங்க????? மூணு நாளா காணோமே....
ReplyDeleteஎன்னைக் காணாமல் தவித்துள்ள என் நலம் விரும்பிகளான உங்கள் நால்வருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். என் கம்ப்யூட்டர் சுத்தமாக வேலை செய்யாமல் படுத்து விட்டதால் வேறு எந்த வழியிலும் தங்களில் யாருக்கும் என்னால் தகவல் சொல்ல முடியாமல் போய் விட்டது.
ReplyDeleteஇனிய பாடல் + காட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட இருவருக்கும் என் நன்றிகள்.
கம்ப்யூட்டர் ரிப்பேராகி இருக்குமோ என்றெல்லாம் யோசிக்கவே இல்ல கிருஷ்........
ReplyDeleteபூந்தளிர் 8 June 2016 at 00:49
Delete//கம்ப்யூட்டர் ரிப்பேராகி இருக்குமோ என்றெல்லாம் யோசிக்கவே இல்ல கிருஷ்........//
அதனால் பரவாயில்லை. எதுவானாலும் உடனே பதறாமல் + சிதறாமல் எனக்காக ஸ்வாமியை வேண்டிக்கொள்ளுங்கோ, போதும்.