Monday 19 September 2016

paartha pasumaram

8 comments:

  1. பாட்டு ரொம்ப நல்லா இருக்கு..

    ReplyDelete
  2. இதுக்கும் கிருஷ் வந்து சொல்லணும்..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 20 September 2016 at 05:19

      //இதுக்கும் கிருஷ் வந்து சொல்லணும்..//

      ’ஆகட்டும் தாயே அதுபோல ... நீங்க நினைச்சது நடக்கும் மனம் போல’

      என்று ஒரு பாட்டில் சில வரிகள் வரும்.

      Delete
    2. பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
      பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்

      சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
      தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா

      பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
      சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே

      தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே
      தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா

      கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா
      நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா

      கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா
      நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா

      வட்டமிடும் காளையை பார் வாட்டசாட்டமா
      வட்டமிடும் காளையை பார் வாட்டசாட்டமா

      கூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா
      கூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா

      பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
      சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே

      தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே
      தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா

      பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு
      பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு

      இவரு போன வருஷம் மழைய நம்பி வெதவெதச்சாரு
      பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு

      இவரு போன வருஷம் மழைய நம்பி வெதவெதச்சாரு
      ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வச்சாரு
      ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வச்சாரு

      ஈசன் போட்ட கணக்கு மாறவில்லே போய் விழுந்தாரு
      ஈசன் போட்ட கணக்கு மாறவில்லே போய் விழுந்தாரு

      பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
      சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே

      தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே
      தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா

      அறுவடையே முடிக்கும் முன்னே விதைக்கலாகுமா
      அட ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேஷமா

      அறுவடையே முடிக்கும் முன்னே விதைக்கலாகுமா
      அட ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேஷமா

      பத்து புள்ளே பெத்த பின்னும் எட்டு மாசமா
      பத்து புள்ளே பெத்த பின்னும் எட்டு மாசமா

      இந்த பாவிமகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா
      இந்த பாவிமகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா

      பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
      சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே

      தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே
      தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா

      Delete
    3. திரைப்படம்: திருவிளையாடல்

      இசை: கே.வி.மகாதேவன்

      பாடகர்: TM.சௌந்தரராஜன்

      நடிப்பு:
      சிவபெருமானான சிவாஜி, விறகு வெட்டியான வேடத்தில்

      Delete
  3. எங்க போனீங்க பெரிப்பா வாங்கோ...

    ReplyDelete
    Replies
    1. happy 20 September 2016 at 23:22

      //எங்க போனீங்க பெரிப்பா வாங்கோ...//

      வந்துட்டேன்....டா, தங்கம்.

      இன்று நான் செய்த மஹாளயபக்ஷ சிராத்தம்... டா. அதனால் 2 நாட்களாகக் கொஞ்சம் வேலை அதிகம். அதனால் இங்கு என் வருகையில் கொஞ்சம் லேட்டு.

      அதுவும் உனக்காக மட்டுமே இன்று வந்துள்ளேனாக்கும். இதை வேறு யாரிடமும் சொல்லிடாதே. இரகசியமாகப் படித்துவிட்டு, நல்லா ரப்பர் போட்டு அழிச்சுடு. :)

      Delete
  4. காமெடி பாட்டா இது..

    ReplyDelete