Tuesday 13 September 2016

pazakatheriyavenum

6 comments:

  1. ஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ
    ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

    பழகத் தெரிய வேணும் உலகில்
    பார்த்து நடக்க வேணும் பெண்ணே
    பழகத் தெரிய வேணும்

    பழங்காலத்தின் நிலை மறந்து ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    பழங்காலத்தின் நிலை மறந்து வருங்காலத்தை நீ உணர்ந்து
    பழகத் தெரிய வேணும் உலகில்

    பார்த்து நடக்க வேணும் பெண்ணே
    பழகத் தெரிய வேணும்

    பிடிவாதமும் எதிர்வாதமும் பெண்களுக்கே கூடாது
    ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    பிடிவாதமும் எதிர்வாதமும் பெண்களுக்கே கூடாது
    பேதமில்லா இதயத்தோடு

    பேதமில்லா இதயத்தோடு பெருமையோடு பொறுமையாக
    பழகத் தெரிய வேணும் உலகில்

    பார்த்து நடக்க வேணும் பெண்ணே
    பழகத் தெரிய வேணும்

    கடுகடுவென முகம் மாறுதல் கர்நாடக வழக்கமன்றோ?
    ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    கடுகடுவென முகம் மாறுதல் கர்நாடக வழக்கமன்றோ?
    கன்னியர்கள் ஆடவரை
    கன்னியர்கள் ஆடவரைப் புன்னகையால் வென்றிடவே

    பழகத் தெரிய வேணும் உலகில்
    பார்த்து நடக்க வேணும் பெண்ணே
    பழகத் தெரிய வேணும்

    ReplyDelete
  2. திரைப்படம்: மிஸ்ஸியம்மா

    பாடியவர்: ஏ.எம். ராஜா

    இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்

    இசை: எஸ். ராஜேஸ்வர ராவ்

    ஆண்டு: 1955

    ReplyDelete
  3. அந்தக்காலப் பாடல். அழகான அறிவுரை போலச் சொல்லப்பட்டுள்ளது.

    இந்தக் காலத்துக்கு எடுபடுமா?

    இருப்பினும் பகிர்வுக்கு நன்றிகள், மீனா.

    ReplyDelete
  4. எந்தக்காலமுனா என்னா அறிஉரை பொருத்மா இருக்குதே.. இன்னக்கு.நெட்டுகூட மல்லு கட்டி ஃபுல் லீவுநாளயும் இதுக்கே செலவு பண்ணி ப்ளாக்க ஓபன் பண்ணிட்டேன்..

    ReplyDelete
  5. ஆமா இப்பலாம் அறிஉரை சொன்னா ஓடியேல்ல போறாங்க..

    ReplyDelete
  6. பாட்டு நல்லாதானே இருக்கு..

    ReplyDelete