Friday 30 September 2016

Roja roja


13 comments:

  1. தங்களின் வெற்றிகரமான 425-வது பதிவுக்கும், அதுவும் .... அது எனக்கு மிகவும் பிடித்தமான ’ரோஜா ரோஜா’வாக அமைந்துள்ளதற்கும், என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஓ........ கோபால்ஜிக்கு பிடிச்ச பாட்டா அதுவும் 425---வது பதிவா... சூப்பர் முன்னா..

      Delete
    2. ப்ராப்தம் 1 October 2016 at 04:47

      //ஓ........ கோபால்ஜிக்கு பிடிச்ச பாட்டா//

      பாட்டைவிட ’ரோஜா ரோஜா’வைத்தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது எனச் சொல்லியுள்ளேன். :)

      Delete
    3. கோபூஜி இதல்லாம் நீங்க சொல்லாமலே புரிஞ்சிகிட முடியுமில்லா...))))

      Delete
    4. சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:27

      //கோபூஜி இதல்லாம் நீங்க சொல்லாமலே புரிஞ்சிகிட முடியுமில்லா...))))//

      எங்கட ரோஜா எங்கே போனாளோ?

      எனக்கு ஒரே கவலையா இருக்குது. :(

      Delete
  2. ரோஜா ன்னா பெரிப்பாக்கு ரொம்ப பிடிக்குமா.. பாட்டு நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. happy1 October 2016 at 05:12

      //ரோஜா ன்னா பெரிப்பாக்கு ரொம்ப பிடிக்குமா..//

      ஆமாம். ஏனோ ‘ரோஜா’ன்னாலே எனக்கு ரொம்ப ’ஹாப்பி’ ஆகிடுது....டா, ஹாப்பி.

      Delete
    2. ஹாப்பி.....நீங்க கோபுபெரிப்பானு ஆசையா சொல்லுறதே க்யூட்டா இருக்குது...

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:28

      //ஹாப்பி.....நீங்க கோபுபெரிப்பானு ஆசையா சொல்லுறதே க்யூட்டா இருக்குது...//

      எங்கட ஹாப்பி கன்னத்தில் குழிவிழ, நல்லா கஷ்கு முஷ்குன்னு, சிரித்த முகமா, குழந்தைத்தனமா சூப்பரோ சூப்பரா, ரொம்ப க்யூட்டோ க்யூட்டா, இளம் நொங்குபோல ஜகத்ஜோதியா இருப்பாளாக்கும். :)))))

      oooOooo

      அந்தக்குட்டியின் .....

      மணமென்ன? நிறமென்ன? குணமென்ன? குறிப்பென்ன?

      எல்லாமே ஹாப்பியோ ஹாப்பி தானாக்கும் ! :)

      Delete
    4. ஐயோ....பெரிப்பா... ஜலதோஷம் பிடிச்சுடுத்தே... இவ்வளவு ஐஸை என் மர மண்டை தாங்காதே....

      Delete
    5. happy 4 October 2016 at 00:10

      //ஐயோ....பெரிப்பா... ஜலதோஷம் பிடிச்சுடுத்தே... //

      ஜலதோஷமா ..... அச்சச்சோ ..... மூக்கு, கழுத்து, நெஞ்சு, முதுகு எல்லா இடத்திலும் விக்ஸ் தடவிக்கோ .... நான் வேண்டுமானால் தடவி விடட்டுமா?

      //இவ்வளவு ஐஸை என் மர மண்டை தாங்காதே....//

      உன்னுடையதை மர மண்டைன்னு மட்டும் சொல்லாதே, நான் அப்புறம் அழுதே விடுவேனாக்கும். :(

      ஐஸ் எல்லாம் ஒன்றும் நான் வைக்கவே இல்லையாக்கும். உன்னைப் பார்த்ததும் எனக்கு மனசுக்குப் பிடிச்சுப்போய் உள்ளதை உள்ளபடி அப்படியே சொல்லியிருக்கேனாக்கும்.:)

      Delete
  3. ஹப்பாடா.... 425----வது பதிவா.. நல்லது...வாழ்த்துகள்..

    ReplyDelete