Friday 9 September 2016

யாரை நம்பி நான் பொறந்தேன்


6 comments:

  1. ஓ...... நல்ல பாட்டுதான்.. சரியாவே கேக்கமாட்றதே....

    ReplyDelete
  2. சவுண்ட் சரியா வல்லயே முன்னா... எனக்குமட்டும்தான் அப்படி வருதா எல்லாருக்குமா.....

    ReplyDelete
  3. எதுவும் சரியா கேக்கல...

    ReplyDelete
  4. யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
    காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

    யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
    காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

    குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
    குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே

    பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்ல

    யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
    காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

    தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
    தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
    பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா

    பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
    சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே

    யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
    காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

    நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
    நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக

    நினைத்தால் முடிப்பேன் சரியாக
    நீ யார் நான் யார் போடா போ

    ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
    தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்

    யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
    காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

    ReplyDelete
  5. திரைப்படம்: எங்க ஊர் ராஜா

    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி

    ஆண்டு: 1968

    ReplyDelete
  6. இது நான் பார்த்த அந்தக்கால சிவாஜி படம்.

    இது ஓர் உருக்கமான பாடல்.

    இதில் வரும் கீழ்க்கண்ட வரிகள் நம்மை மிகவும் சிந்தித்து அழ வைப்பவை.
    -=-=-=-

    தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
    தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
    பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா

    -=-=-=-

    ReplyDelete