நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் படம் : பாலும் பழமும்
oooooooooooo
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும் பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும் மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
நான் பேச ....
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
ஆஹா..... எப்பவுமே... ஓல்ட் இஸ்... கோல்ட்... தான்....
ReplyDeleteநான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
ReplyDeleteபடம் : பாலும் பழமும்
oooooooooooo
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும்
நானாக வேண்டும்
நானாக வேண்டும்
பாலோடு பழம் யாவும்
உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப்
பசியாற வேண்டும்
பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும்
தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும்
சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
நான் பேச ....
சொல்லென்றும் மொழியென்றும்
பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு
விலையேதும் இல்லை
விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக
உயிர் சேர்ந்த பின்னே
உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி
வேறேதும் இல்லை
வேறேதும் இல்லை
நான் பேச ...
oooooooooooo
மிகவும் அர்த்தமுள்ள அழகான எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். பகிர்வுக்கு முன்னக்குட்டிக்கு என் நன்றிகள்.
ReplyDelete
ReplyDeleteநம்மாளு Teacher is requested to note all the lines of this Very Beautiful song including ’சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை’
பாடல்: நான் பேச நினைப்பதெல்லாம்
ReplyDeleteதிரைப்படம்: பாலும் பழமும்
பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன். டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1961
வாங்க கோபூஜி... பாட்டு பிடிச்சிச்சா...ஸவுண்ட் சரியா இருந்திச்சா...
ReplyDeleteசிப்பிக்குள் முத்து.23 April 2016 at 00:22
Deleteவாங்க கோபூஜி... பாட்டு பிடிச்சிச்சா...ஸவுண்ட் சரியா இருந்திச்சா...//
SOUND OK .... பாத் ரூமில் யார் யாரையோ நினைத்துக்கொண்டு, என் வாய் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று முன்னா. :)
எஸ்... ரொம்ப அர்த்தமுள்ள வார்த்தைகள்....இனிமையான மியூஸிக் ரொம் ப நல்லா ரசித்து கேட்க முடிந்தது...
ReplyDeleteபாட்டு இன்னாமோ நல்லாதா கீது..... ப்ளாக&ஒயிட்டு படம் வயசாளி ஹீரோ& ஹீரோயின் ரசிக்க ஏலலே.......
ReplyDelete