ஆ: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ,
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ.....
ஆ: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ,
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ.....
ஆ: பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை,
பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை,
பச்சை இளம் கிளி நீ சொல்வது உண்மை,
பாவிகள் நெஞ்சம் உறைந்திடும் வஞ்சம்
உண்மை என்று சொல்வதற்கு
தெய்வமும் அஞ்சும்,
தேன் என்ற சொல் என்றும் தேன் ஆகுமோ
தீ என்று சொன்னாலும் தீ ஆகுமோ.....
ஆ: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ,
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ.....
ஆ; பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்
பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்,,
பெண் மனது என்னவென்று புரியவில்லையோ
கண் என்ன கண்ணோ நெஞ்சென்ன நெஞ்சோ,
களங்கம் சொல்பவர்க்கு உள்ளம் இல்லையோ,
ஆதாரம் நூறு என்று ஊர் சொல்லலாம்,
ஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன்......
ஆ: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ,
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ.....
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ,
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ.....
ஆ: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ,
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ.....
ஆ: பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை,
பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை,
பச்சை இளம் கிளி நீ சொல்வது உண்மை,
பாவிகள் நெஞ்சம் உறைந்திடும் வஞ்சம்
உண்மை என்று சொல்வதற்கு
தெய்வமும் அஞ்சும்,
தேன் என்ற சொல் என்றும் தேன் ஆகுமோ
தீ என்று சொன்னாலும் தீ ஆகுமோ.....
ஆ: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ,
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ.....
ஆ; பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்
பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்,,
பெண் மனது என்னவென்று புரியவில்லையோ
கண் என்ன கண்ணோ நெஞ்சென்ன நெஞ்சோ,
களங்கம் சொல்பவர்க்கு உள்ளம் இல்லையோ,
ஆதாரம் நூறு என்று ஊர் சொல்லலாம்,
ஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன்......
ஆ: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ,
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ.....
எங்கட நம்மாளு டீச்சருடனான் என் சுகமாக சுகந்தமான பசுமையான இனிய நினைவலைகளின் தாக்கமே இந்தப்பாடலை என் நேயர் விருப்பமாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
ReplyDeleteவெளியிட்டுள்ள நம்ப முன்னாக்குட்டிக்கு என் நன்றிகள்.
பாடல் காணொளியை ஏன் தனியாக வெளியிட்டுள்ளீர்கள்.
பதிவு எண்ணிக்கைகளைக்கூட்டவா ? ஓக்கே ஓக்கே !
இது போல எண்ணிக்கை கெடக்கட்டும்.. அதை கூட்டவோ குறைக்கவோலாம் தெரியாதுங்களே................
Deleteசிப்பிக்குள் முத்து. 25 April 2016 at 05:27
Delete//இது போல எண்ணிக்கை கெடக்கட்டும்.. அதை கூட்டவோ குறைக்கவோலாம் தெரியாதுங்களே......//
எல்லாம் போகப்போகத்தெரியும். நீங்களும் இப்போதைக்கு(இப் .... போதைக்கு) சின்னப்பெண் தானே, நம்ப மின்னலு முருகுபோல. :)
“போகப்போகத் தெரியும் ....
இந்தப்பூவின் வாஸம் புரியும்”ன்னு
ஒரு சூப்பர் பாட்டு இருக்குது. அதையும் ஒருநாள் என் நேயர் விருப்பமாகப் போடுங்கோ, ப்ளீஸ்.
அது எங்கட நம்மாளு ரோஜா டீச்சர் பாடுவதுபோல எனக்கு அடிக்கடித் தோன்றும்.
இப்......போதைக்கா?????????
Deleteசிப்பிக்குள் முத்து. 25 April 2016 at 21:00
Deleteஇப்......போதைக்கா?????????//
ஏதோவொரு போதையில் ’கிக்’குடன் எழுதியதை டக்குன்னு புரிஞ்சுக்கிட்டீங்களே, முன்னாக்குட்டி.
யூ ஆர் சூப்பர்; க்ரேட், க்ரேட்டர் + க்ரேட்டஸ்டு :)))))
ஏன் முன்னா பாடல் தனியா... வீடியோ தனியா போட்டே???
ReplyDeleteஇது என்ன முன்னா...... ஓ.... புரியது.. பாடல் வரிகள் வீடியோ ஒரே பதிவுல போட்டா சொதப்புதுன்னு சொன்னேல்லியா..... அதான் தனியா போட்டயா.....
ReplyDeleteமுன்னா போரடிகாத.. அதா குருஜி பாட்டு முளுசா போடுறாங்கல்லா... நீ வேற ஏதுக்கு???????
ReplyDeletemru 25 April 2016 at 01:19
Deleteமுன்னா போரடிகாத.. அதா குருஜி பாட்டு முளுசா போடுறாங்கல்லா... நீ வேற ஏதுக்கு???????//
சபாஷ்டா முருகு .... கையைக்கொடுங்கோ. கண்ணில் ஒத்திக்கணும் நான். :)
ஏதுக்கு....கண்ணுல ஒத்திகோணும்....
ReplyDeletemru 28 April 2016 at 22:07
Deleteஏதுக்கு....கண்ணுல ஒத்திகோணும்....//
தங்களின் சூப்பரான எழுத்துக்களுக்காக முருகு.
”கையைக்கொடுங்கோ .... குலுக்கணும் .... முத்தா கொடுக்கணும்”
என்றெல்லாம் வயதுப் பெண்ணைப்பார்த்து நான் சொல்லக்கூடாது அல்லவா ! அதனால் மட்டுமே .... கண்ணில் ஒத்திக்கணும் எனச் சொல்லிப்போட்டேன். ஓக்கேயா !! புரிந்ததா !!!
அதாவது வெளங்கிட ஏலுதா? :)
இல்லியே ஏதுமே வெளங்கி கிட ஏலலியே...
ReplyDeletemru 30 April 2016 at 00:44
Deleteஇல்லியே ஏதுமே வெளங்கி கிட ஏலலியே...//
நீங்க ஒன்னும் வெளங்கி கிடவே வேண்டாம். மேலும் மேலும் என் வாயைக் கிளறாமல் கம்முன்னு இருங்கோ, முருகு. அதுவே போதும் :)
ஆமா இப்பூடி எதையாச்சிம் சொல்லி அந்த பொண்ணுகிட்ட வாங்கி கட்டிக்குதே ஒங்களுக்கு வேலையா போச்சி..கோபூஜி...எப்படியோ நம்ம பக்கம் கலகலப்பா ஆயிடிச்சி....கோபூஜிக்குதா தாங்க்ஸ் சொல்லணும்.....
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 30 April 2016 at 05:30
Deleteஆமா இப்பூடி எதையாச்சிம் சொல்லி அந்த பொண்ணுகிட்ட வாங்கி கட்டிக்குதே ஒங்களுக்கு வேலையா போச்சி..கோபூஜி...எப்படியோ நம்ம பக்கம் கலகலப்பா ஆயிடிச்சி....கோபூஜிக்குதா தாங்க்ஸ் சொல்லணும்.....//
ஒரே கல கல கல கல .... கலக்கலா ! :)))))) நன்றிம்மா.