படம்: அன்பே வாபாடல்: உள்ளம் என்றொரு கோவிலிலேகுரல்: டி எம் சௌந்தரராஜன்வரிகள்: கண்ணதாசன்அன்பே வா அன்பே வா வா வா வாஉள்ளம் என்றொரு கோவிலிலேதெய்வம் வேண்டும் அன்பே வாகண்கள் என்றொரு சோலையிலேதென்றல் வேண்டும் அன்பே வாஅன்பே வா அன்பே வா வா வா வாநீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்பாதையிலே வெளிச்சமில்லை பகல் இரவு புரியவில்லைபார்வையும் தெரியவில்லைஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை(உள்ளம் என்றொரு)வான்பறவை தன் சிறகினை எனக்குத்தந்தால்பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்துவந்தேகாதலை வாழவைப்பேன்அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்(உள்ளம் என்றொரு)-=-=-=-=-=-=-=-=-=-=-=-கை விரல் நகக்கிடுக்கில் ரோஜா முள் தைத்துள்ள ரோஜாவுக்காக இந்தப்பாடல் எனது நேயர் விருப்பமாக ஒலிபரப்பப்பட்டுள்ளது.எனவேஅன்பே வா .....அன்பே வா வா வா வா .....சீக்கரமாக ஓடி வா !
இங்கியும் நா மொதகா வந்து பிட்டனே....... நல்ல பாட்டு முன்னா....
ஓடி வந்து என்ன யூஸ்?????????
நீங்க எப்ப வருவீங்கனு காத்துகிட்டே இருந்தோம்.... மேடம்..
நேயர் விருப்பமாக ‘ஆட்டுக்கார அலமேலு’ என்ற படத்திலிருந்து ’பருத்தி எடுக்கையிலே .... என்ற பாடலை போடுங்கோ, ப்ளீஸ்.அதில் நடுவில் சில வரிகள் வரும்:பெண் குரல்:பருத்தி எடுக்கையிலே .... என்னைப் பலநாளும் பார்த்த மச்சான் ....ஒருத்தி இருக்கையிலே ....ஓடி வந்தால் ஆகாதோ .... ஆண் குரல்:ஓடித்தான் வந்திருப்பேன் .....நான் உன்னை மட்டும் பார்த்திருந்தால் .....தேடித்தான் வந்திருப்பேன் .....தெரியலையே முன்னாடி .......... .... .... .... .... .... .... ....மீண்டும் ஆண் குரல்:என் சித்தம் குளிர இப்போ சேர்த்து அணைக்கப் போறேண்டீ !!
நல்ல பாட்டு.. எம். ஜி. ஆர்.. படங்களில் பாடல்கள் எல்லாமே ஹிட் தான்.....
இந்த பாட்டும் நல்லா இருக்கு...
படம்: அன்பே வா
ReplyDeleteபாடல்: உள்ளம் என்றொரு கோவிலிலே
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
அன்பே வா
அன்பே வா வா வா வா
உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா
அன்பே வா வா வா வா
நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்
நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்
பாதையிலே வெளிச்சமில்லை
பகல் இரவு புரியவில்லை
பார்வையும் தெரியவில்லை
ஆயிரம்தான் வாழ்வில் வரும்
நிம்மதி வருவதில்லை
(உள்ளம் என்றொரு)
வான்பறவை தன் சிறகினை எனக்குத்தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே
போனவளை அழைத்துவந்தே
காதலை வாழவைப்பேன்
அழுதமுகம் சிரித்திருக்க
ஆசைக்கு உயிர் கொடுப்பேன்
(உள்ளம் என்றொரு)
-=-=-=-=-=-=-=-=-=-=-=-
கை விரல் நகக்கிடுக்கில் ரோஜா முள் தைத்துள்ள ரோஜாவுக்காக
இந்தப்பாடல் எனது நேயர் விருப்பமாக ஒலிபரப்பப்பட்டுள்ளது.
எனவே
அன்பே வா .....
அன்பே வா வா வா வா .....
சீக்கரமாக
ஓடி வா !
இங்கியும் நா மொதகா வந்து பிட்டனே....... நல்ல பாட்டு முன்னா....
ReplyDeleteஓடி வந்து என்ன யூஸ்?????????
ReplyDeleteநீங்க எப்ப வருவீங்கனு காத்துகிட்டே இருந்தோம்.... மேடம்..
ReplyDeleteநேயர் விருப்பமாக ‘ஆட்டுக்கார அலமேலு’ என்ற படத்திலிருந்து ’பருத்தி எடுக்கையிலே .... என்ற பாடலை போடுங்கோ, ப்ளீஸ்.
ReplyDeleteஅதில் நடுவில் சில வரிகள் வரும்:
பெண் குரல்:
பருத்தி எடுக்கையிலே ....
என்னைப் பலநாளும் பார்த்த மச்சான் ....
ஒருத்தி இருக்கையிலே ....
ஓடி வந்தால் ஆகாதோ ....
ஆண் குரல்:
ஓடித்தான் வந்திருப்பேன் .....
நான் உன்னை மட்டும் பார்த்திருந்தால் .....
தேடித்தான் வந்திருப்பேன் .....
தெரியலையே முன்னாடி ......
.... .... .... .... .... .... .... ....
மீண்டும் ஆண் குரல்:
என் சித்தம் குளிர இப்போ
சேர்த்து அணைக்கப் போறேண்டீ !!
நல்ல பாட்டு.. எம். ஜி. ஆர்.. படங்களில் பாடல்கள் எல்லாமே ஹிட் தான்.....
ReplyDeleteஇந்த பாட்டும் நல்லா இருக்கு...
ReplyDelete