டீச்சரம்மாவிடம் தான் பிரம்படி வாங்கணும். என்னை பெஞ்சு மேலே ஏற்றி, சட்டை பேண்டையெல்லாம் கிழித்து, தலையில் நறுக்குன்னு குட்டி, முட்டிக்கு முட்டி தட்டிவிடுவீங்களே ..... எனக்கு மிகவும் பயமாக்கீதூஊஊஊஊ.
பூந்தளிர் 4 May 2016 at 22:14 இந்த டீச்சரம்மாவை நன்கு புரிந்த நீங்க இப்படி சொல்லலாமா.......//
”அழகுப்பெண்களில் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம்”
என்றே ஒரு திரைப்படப்பாடல் உள்ளது. முடிந்தால் அதனையும் வெளியிட்டு இந்த டீச்சரம்மாவுக்குப் புரிய வைக்குமாறு எங்கட முன்னாக்குட்டி அவர்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
’ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே...... காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே ....’ ன்னு ஒரு பாட்டு ’தூக்குத்தூக்கி’ என்றோர் படத்தில் வருகிறது.
அதுபோல இவள் நன்கு ஜோரா ஆடிப்பாடிக் கொண்டே இருக்கும்போதே அவன் அடிமடியில் கைபோட்டு, அவனின் நீண்ண்ண்ண்ண்ண்ட கத்தியை உருவி, கையில் பிடித்து தனியே எடுத்துக்கொண்டு விடுகிறாளே !
கில்லாடிப் பொம்பளையாக இருக்கிறாள் அவள், நம் ராஜாத்தி போலவே.
பதிவை வெளியிட உதவிய எங்கட ராஜாத்திக்கும், வெளியிட்டு கண்டு களிக்க உதவிய எங்கட முன்னாக்குட்டிக்கும் என் அன்பு நன்றிகள்.
இன்னக்கி நாதான் ஃபர்ஸ்டூஊஊஊஊவா.... கிருஷ் சூப்பரா... தூங்கிட்டு இருப்பாங்க... இந்த படம் வந்தே 50--- வருஷத்துக்கு மேல ஆகுது..... அனார்கலி.... ஸலீம்.... லவ் ஸ்டோரி.... 8--- பாட்டுமட்டும்.... கலரில் எடுத்திருப்பாங்க......படம் ப்ளாக்&ஒயிட்தான்... இந்த பாட்டு... லவ் பண்ண எதுக்கு பயப்படணும்.... கொலையோ.... கொள்ளையோ பண்ணல... லவ்தானே பண்றோம்.... னு பாட்டு டான்ஸ் சூப்பரா இருக்கும்.... மதுபாலா& திலீப்குமார்ஜோடி
ReplyDeleteபூந்தளிர் 30 April 2016 at 21:35
ReplyDeleteஇன்னக்கி நாதான் ஃபர்ஸ்டூஊஊஊஊவா.... கிருஷ் சூப்பரா... தூங்கிட்டு இருப்பாங்க... இந்த படம் வந்தே 50--- வருஷத்துக்கு மேல ஆகுது..... அனார்கலி.... ஸலீம்.... லவ் ஸ்டோரி.... 8--- பாட்டுமட்டும்.... கலரில் எடுத்திருப்பாங்க......படம் ப்ளாக்&ஒயிட்தான்... இந்த பாட்டு... லவ் பண்ண எதுக்கு பயப்படணும்.... கொலையோ.... கொள்ளையோ பண்ணல... லவ்தானே பண்றோம்.... னு பாட்டு டான்ஸ் சூப்பரா இருக்கும்.... மதுபாலா& திலீப்குமார்ஜோடி//
ஆடலும் பாடலும் உண்மையிலேயே சூப்பரோ சூப்பராக உள்ளது.
>>>>>
//இந்த பாட்டு... லவ் பண்ண எதுக்கு பயப்படணும்.... கொலையோ.... கொள்ளையோ பண்ணல... லவ்தானே பண்றோம்.... னு பாட்டு//
ReplyDeleteஆஹா, மிகச்சரியாகவே சொல்லியிருக்கா. அப்போ இனி லவ் பண்ண நாம் யாரும் பயப்படவே வேண்டாமா?
>>>>>
ம்ஹூம்...... பயப்படவே..... வேணாம்......
Deleteபூந்தளிர் 2 May 2016 at 02:05
Delete//ம்ஹூம்...... பயப்படவே..... வேணாம்......//
:))))) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா - உங்களுக்கென்னா, ஏதேனும் சொல்லிப்போடுவீங்க .... கடைசியில் யார் அடி வாங்குவது? :)))))
யாரு...கிடட்ட அடி வாங்ககணும்.
Deleteபூந்தளிர் 3 May 2016 at 00:04
Delete//யாரு...கிட்ட அடி வாங்ககணும்.//
டீச்சரம்மாவிடம் தான் பிரம்படி வாங்கணும். என்னை பெஞ்சு மேலே ஏற்றி, சட்டை பேண்டையெல்லாம் கிழித்து, தலையில் நறுக்குன்னு குட்டி, முட்டிக்கு முட்டி தட்டிவிடுவீங்களே ..... எனக்கு மிகவும் பயமாக்கீதூஊஊஊஊ.
இந்த டீச்சரம்மாவை நன்கு புரிந்த நீங்க இப்படி சொல்லலாமா.......
Deleteபூந்தளிர் 4 May 2016 at 22:14
Deleteஇந்த டீச்சரம்மாவை நன்கு புரிந்த நீங்க இப்படி சொல்லலாமா.......//
”அழகுப்பெண்களில் கையாலே
அடி விழுந்தாலும் சந்தோஷம்”
என்றே ஒரு திரைப்படப்பாடல் உள்ளது. முடிந்தால் அதனையும் வெளியிட்டு இந்த டீச்சரம்மாவுக்குப் புரிய வைக்குமாறு எங்கட முன்னாக்குட்டி அவர்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மெல்லிய அவளின் மேலாடை (பாவாடை) தட்டான்பூச்சியின் இறக்கைகள் போல மிகவும் ஸாஃப்ட்டாகவும், ட்ரான்ஸ்பரெண்ட் ஆகவும் உள்ளது.
ReplyDeleteஅத்துடன் அவள் சுற்றிச் சுழண்டு ஆடும் போது CEILING FAN BLADES ஸ்பீடாக சுற்றுவது போல உள்ளது.
>>>>>
’ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே......
ReplyDeleteகாரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே ....’ ன்னு
ஒரு பாட்டு ’தூக்குத்தூக்கி’ என்றோர் படத்தில் வருகிறது.
அதுபோல இவள் நன்கு ஜோரா ஆடிப்பாடிக் கொண்டே இருக்கும்போதே அவன் அடிமடியில் கைபோட்டு, அவனின் நீண்ண்ண்ண்ண்ண்ட கத்தியை உருவி, கையில் பிடித்து தனியே எடுத்துக்கொண்டு விடுகிறாளே !
கில்லாடிப் பொம்பளையாக இருக்கிறாள் அவள், நம் ராஜாத்தி போலவே.
பதிவை வெளியிட உதவிய எங்கட ராஜாத்திக்கும், வெளியிட்டு கண்டு களிக்க உதவிய எங்கட முன்னாக்குட்டிக்கும் என் அன்பு நன்றிகள்.
என்ன தைரியம்...... ராஜாத்திய போயி..... கில்லாடி பொம்பிளைனு எப்படி சொல்லலாம்........ ஸ்ட்ரைக் பண்ண போறேன்... வாபஸ் பண்ணுங்க.....
Deleteபூந்தளிர் 2 May 2016 at 02:07
Delete//என்ன தைரியம்...... ராஜாத்திய போயி..... கில்லாடி பொம்பிளைனு எப்படி சொல்லலாம்........ ஸ்ட்ரைக் பண்ண போறேன்...//
அச்சச்சோ ! ஸ்ட்ரைக்கெல்லாம் பண்ணாதீங்கோ. எங்கட ராஜாத்தி மிகவும் நல்ல பொண்ணு. கில்லாடியே அல்ல.
சமத்தோ சமத்து. கட்டித்தங்கம். குட்டிச்செல்லம். எனக்குப் பிடித்த அச்சு வெல்லமாக்கும் அவள். தித்திப்போ தித்திப்பு. சுவைத்தால் இனிப்போ இனிப்பு ..... போதுமா.....டா என் ராஜாத்தி.
//வாபஸ் பண்ணுங்க.....//
வாபஸ் பண்ணிக்கொண்டேன். ஸாரிடா .... என் பட்டுத் தங்கம். கோச்சுக்காதேடா .... என் வெல்லக்கட்டி ! :)
இனிப்பெல்லாம்...அதிகமா சாப்பிட்டா.....திகட்டி...போயிடுமே......
Deleteபூந்தளிர் 3 May 2016 at 00:06
Delete//இனிப்பெல்லாம்...அதிகமா சாப்பிட்டா.....திகட்டி...போயிடுமே......//
வெல்லக்கட்டியை சப்பி சாப்பிட்டாக்கூட திகட்டிடுமா என்ன ....... ? :) அதெல்லாம் ஒன்றும் திகட்டவே திகட்டாது. :)
என் சின்ன வயதுமுதலே அச்சு வெல்லத்தை வாயில் அடக்கிக் கொண்டே இருப்பேன், நான்.
அதென்ன அச்சு வெல்லம் ஜி....
Deleteபூந்தளிர் 5 May 2016 at 00:08
Deleteஅதென்ன அச்சு வெல்லம் ஜி....//
மண்டை வெல்லம் + அச்சு வெல்லம் ஆகியவைகூடத் தெரியாதோ நோக்கு ..... கதையா விடுகிறாய்?
அவற்றைப் படங்களாக அனுப்பி வைக்கிறேன் மெயிலில்.
Waiting..for...achu vellum...)))))
Deleteபூந்தளிர் 5 May 2016 at 05:42
Delete//Waiting..for...achu vellum...)))))//
Sent already ..... You may very well taste it now. :)))))
பார்த்தேன்.....ரசித்தேன்....... சுவைத்தேன்.... செம டேஸ்டுதான்......
Deleteஐயே.... நேத்து நா... வாரலியா...... டான்ஸ் சூப்பரா இருக்குது.....
ReplyDeletemru 1 May 2016 at 22:36
Deleteஐயே.... நேத்து நா... வாரலியா...... டான்ஸ் சூப்பரா இருக்குது.....//
நேத்து நீங்க வராததினால் மட்டுமே டான்ஸ் சூப்பராக இருந்தது .... என நான் சொல்ல மாட்டேன்.
எனக்கு எதற்கு ஊர்வம்ப்ஸ் ......
குருஜி... அப்பாலிக்கா நா வரலைனாகாட்டி அல்லா சூப்பரா இருந்துகிடுமா..........
ReplyDeletemru 3 May 2016 at 02:31
Delete//குருஜி... அப்பாலிக்கா நா வரலைனாகாட்டி அல்லா சூப்பரா இருந்துகிடுமா..........//
நோ .... நோ .... நீங்க வரலைனாகாட்டி ஒன்றுமே சுவாரஸ்யப்படாது. :(
குருஜிக்கு ஒரே அழுகையே வந்துடும்.
நல்ல பாட்டு....
ReplyDelete