Sunday 3 April 2016

pukar ka salahu mai

14 comments:

  1. சைக்கிளில் போகும் நபரை ஜீப்பில் துரத்தி டாவடிக்கிறாரா?

    எங்கள் ஹிந்தி டீச்சர் வருகை தராமல் எனக்கு பின்னூட்டமிட பிடிக்கவில்லை. அதனால் நிறைய பெண்டிங் வைத்துள்ளேன்.

    ReplyDelete
  2. ஹா ஹா டீச்சரம்மா ஓடிவாங்க. ....

    ReplyDelete
  3. ஏன்ஸார் உங்களை தாலாட்ட யாரும் வரலயா.... சண்டி குதிரைகளை காணோமே........

    ReplyDelete
  4. ஐயயோ........குருஜி ஒங்கட தக்காளி உருலகெளங்கு மருக்காவும் வந்துபோட்டாகளே.........ரசிச்சு போட்டீகளா..........

    ReplyDelete
    Replies
    1. mru 4 April 2016 at 01:48

      //ஐயயோ........குருஜி ஒங்கட தக்காளி உருலகெளங்கு மருக்காவும் வந்துபோட்டாகளே.........ரசிச்சு போட்டீகளா..........//

      இல்லை. நம்ம ஹிந்தி டீச்சர் அம்மாவைக் காணோம் என்ற ஒரே கவலையில் என்னால் எதையுமே ரசிக்கமுடியவில்லை.

      Delete
  5. ஆஹாஹா.. இதான் முருகு. இப்பூடிலா உன்னாலதா யோசிச்சுபோட முடியும்லா........

    ReplyDelete
  6. ஹா ஹா முருகு நீதான் உங்கட குருஜிய கலாய்க்க சரியான ஆளு.

    ReplyDelete
  7. ஓ...... டீச்ரம்மாவும் வந்து போட்டீகளா...... நா எப்பூடி சொல்லினாலும் எங்கட குருஜி என்னிய மிஸுடேக்கே பண்ணிக்கிடாதுலா... குருஜி கரீட்டுதான......

    ReplyDelete
    Replies
    1. mru 5 April 2016 at 00:16
      ஓ...... டீச்ரம்மாவும் வந்து போட்டீகளா...... நா எப்பூடி சொல்லினாலும் எங்கட குருஜி என்னிய மிஸுடேக்கே பண்ணிக்கிடாதுலா... குருஜி கரீட்டுதான....//

      கரெக்ட்டுதான், முருகு. ஆனாக்க நம் டீச்சர் அம்மா மேக்-அப் எதுவும் போடாமலேயே இயற்கையாகவே நல்ல அழகாக தளதள தக்காளி போலவும், உரித்த உருளைக்கிழங்கு போலவும் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

      இது என் கற்பனைதான். நேரிலோ போட்டோவிலோ பார்த்தது இல்லை. இதை தயவுசெய்து நம்புங்கோ .... முருகு. :)

      Delete
  8. என்னமோ சொல்றீங்க....... நம்பிட்டோம்.............

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து.5 April 2016 at 05:02
      என்னமோ சொல்றீங்க....... நம்பிட்டோம்.............//

      நம்பினார் கெடுவதில்லை .... இது நான்மறைத் தீர்ப்பு.

      நன்றி, நன்றி, நன்றி, நன்றி ! :)))))))))))))))))

      Delete
  9. பாடல்களும் பின்னூட்டங்களும் தூள்கெளப்புது......

    ReplyDelete