Thursday 14 April 2016

paruthi edukkaiyile

9 comments:

  1. ரொம்ப நல்ல பாட்டு.. பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete
  2. 1.படத்தின் பெயர்: ஆட்டுக்கார ஆலமேலு
    2.பாடலின் பெயர்:
    பருத்தி எடுக்கையிலே என்னப் பல நாளும் பார்த்த மச்சான்
    3.ஆண் பாடகர்: டி.எம்.சௌந்திரராஜன்
    4.பெண் பாடகி : பி.சுசீலா

    இது தங்களின் 50-வது பதிவு. மிகப்பெரிய சாதனை. சாதனை நாயகி ‘முன்னா’ அவர்களுக்கு என் முத்தான வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. music : Shankar Ganesh
    actors : Sivakumar, Sripriya

    paruththi edukkaiyilE
    ennai pala nALum pAththa machchAn

    oruththi irukkaiyilE Odi vanthAl AgAdhO
    oruththi irukkaiyilE Odi vanthAl AgAdhO

    OdiththAn vanthiruppEn
    nAn onna mattum pAththirunthA

    thEdiththAn vanthiruppEn
    theriyalaiyE munnAdi

    thEdiththAn vanthiruppEn
    theriyalaiyE munnAdi

    (OdiththAn)

    oththaiyadip pAdhaiyilE
    oruththi nAn pOgaiyilE
    piththanaip pOl niththam niththam
    suththis suththi vanthAyE

    suththis suththi vanthathinAl
    sonthamAgip pOnavaLE

    siththam kuLira ippO
    sEththaNaikkap pORENdi - en

    siththam kuLira ippO
    sEththaNaikkap pORENdi

    (paruththi)

    sErththaNaikkum vELaiyilE
    senRavargaL vanthu vittAl

    pArththu siriththiduvAr
    pazi pOttu pEsiduvAr

    sirippOrum pazippOrum
    sErnthu vanthu vAzththidavE

    thirumurugan aruLAlE
    thirumaNamthAn seythiduvOm

    thirumurugan aruLAlE
    thirumaNamthAn seythiduvOm

    (paruththi)

    ReplyDelete
  4. வாழ்த்துக்கு நன்றிகள்.. ஏன் இந்த தடவ இங்க்லீஷ் பாட்டு???????????

    ReplyDelete
    Replies
    1. பழைய திரைப்படப் பாடல்களுக்கான வரிகள் ஏனோ எவ்வளவு தேடியும் கிடைப்பது இல்லை. மீண்டும் மீண்டும் நான் முயற்சித்ததில் இதுதான் கிடைத்தது. ஏதோ SOMETHING IS BETTER THAN NOTHING என நினைத்து இதனைக் கொடுத்து விட்டேன்.

      அதுசரி, அதெல்லாம் கிடக்கட்டும். விடுங்கோ நம்மாளு யாரையும் காணுமே, ஏன்????

      ஏதும் கோபமாக இருக்குமோ? ஒரே கவலையாக்கீதூஊஊஊ, எனக்கு.

      Delete
  5. பருத்தி எடுக்கையிலே
    என்னைப் பலநாளும் பார்த்த மச்சான்

    ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ?
    ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ?

    ஓடித்தான் வந்திருப்பேன் .... நான்
    உன்னை மட்டும் பார்த்திருந்தால்

    தேடித்தான் வந்திருப்பேன் .....
    தெரியலையே முன்னாடி

    தேடித்தான் வந்திருப்பேன் .....
    தெரியலையே முன்னாடி

    ஓடித்தான் வந்திருப்பேன் .... நான்
    உன்னை மட்டும் பார்த்திருந்தால்

    ஒத்தையடிப் பாதையிலே ....
    ஒருத்தி நான் போகையிலே ....

    பித்தனைப்போல நித்தம் நித்தம்
    சுத்தி சுத்தி வந்தாயே .........

    சுத்தி சுத்தி வந்ததினால்
    சொந்தமாகிப் போனவளே .....

    சித்தம் குளிர இப்போ ......
    சேர்த்தணைக்கப் போறேண்டீ .... என்

    சித்தம் குளிர இப்போ ......
    சேர்த்தணைக்கப் போறேண்டீ ....

    (பருத்தி எடுக்கையிலே ....)

    சேர்த்தணைக்கும் வேளையிலே .....
    சென்றவர்கள் வந்து விட்டால்? ......
    பார்த்து சிரித்திடுவார் ......
    பழிபோட்டுப் பேசிடுவார் .....

    சிரிப்போரும் பழிப்போரும் ....
    சேர்ந்து வந்து வாழ்த்திடவே ....

    திருமுருகன் அருளாலே ....
    திருமணம்தான் செய்திடுவோம் ....

    திருமுருகன் அருளாலே ....
    திருமணம்தான் செய்திடுவோம் ....

    (பருத்தி எடுக்கையிலே ....)


    நம்மாளு ரோஜா டீச்சருக்காக, நானே கஷ்டப்பட்டு இந்தப்பாடலை தமிழில் எழுதியுள்ளேனாக்கும்.

    என்ன கஷ்டப்பட்டு என்ன பிரயோசனம்?

    அவங்களுக்கு என் மீது பாசமோ, பிரியமோ இல்லை. ஆளையும் காணும், அட்ரஸையும் காணும். என்னவோ போங்க :(((((

    ReplyDelete
  6. இப்படிலாம் சொல்ல எப்படி மனது வந்தது.....

    ReplyDelete
  7. ம்க்கூம்...... டீச்சருக்காவ தமிளுல போட்டீகளோ. அவுகள தா காங்கவே கல்லியே....

    ReplyDelete
  8. இந்த பாட்டு இப்பதான் கேக்குறேன்... நல்லா இருக்கு...

    ReplyDelete