Tuesday 26 April 2016

mere rang me

17 comments:

  1. சூப்பர் ஸாங்க்....காட்சி...... ரசிக்க வேண்டியவங்க வல்லியே......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 26 April 2016 at 21:06

      //சூப்பர் ஸாங்க்....காட்சி...... ரசிக்க வேண்டியவங்க வல்லியே......//

      வந்துட்டேன். தேவதையை ஒயிட் ட்ரெஸ்ஸிலும், பின்பு ப்ளாக் ட்ரெஸ்ஸிலும், பிறகு மஞ்சள் போர்வையிலும் (நடுவில் ஒரு நிமிடம் ஒன்னுமே இல்லாமலும்) கண்டு களித்தேன்.

      இடையிடையே தண்ணீர் ”சும்மா”ப் பீச்சி அடிப்பது படா ஜோராக உள்ளது.

      இனிய இந்தக் காட்சிகளைக் காண ஏற்பாடு செய்துள்ள ரோஜா டீச்சருக்கும், முன்னாக்குட்டிக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.

      Delete
    2. ஓ...... வீட்ல... முக்கியமான... ஃபங்க்ஷன்... சிரத்தையாக.... செய்துவிட்டு....... மதியம்... இங்க பாடல் ரசித்து... ஜொள்ளு... விட வந்தாச்சா?????அடங்குக்கப்பா.... அடக்குங்கப்பா)))))))......

      Delete
    3. பூந்தளிர் 27 April 2016 at 22:01
      ஓ...... வீட்ல... முக்கியமான... ஃபங்க்ஷன்... சிரத்தையாக.... செய்துவிட்டு....... மதியம்... இங்க பாடல் ரசித்து... ஜொள்ளு... விட வந்தாச்சா?????

      //அடங்குக்கப்பா.... அடக்குங்கப்பா)))))))......//

      அடக்கி அடக்கித்தான் பார்க்கிறேன். அது அடங்கவே மாட்டேங்குது ..... நான் என்ன செய்வது சொல்லுங்கோ.

      நான் ரொம்பவும் நல்ல பையனாகத்தான் இருந்து வந்தேன். இவை எல்லாத்துக்கும் எங்கட ரோஜா டீச்சர் தான் காரணமாக்கும் ............ :)

      Delete
    4. ஹ்கும் பொசுக்குனா காரணத்த மத்தவங்க மேல போட்டுடுவீங்களோ.. மீ....ஐயோ...... பாவம்ஜி..... எனக்கு ஒன்னுமே தெரியாதாக்கும்...))))))))))

      Delete
    5. பூந்தளிர் 30 April 2016 at 05:55
      ஹ்கும் பொசுக்குனா காரணத்த மத்தவங்க மேல போட்டுடுவீங்களோ.. மீ....ஐயோ...... பாவம்ஜி..... எனக்கு ஒன்னுமே தெரியாதாக்கும்...))))))))))//

      உலகத்திலேயே நீ ஒருத்திதான் சமத்தோ சமத்துடி ...... என் ராஜாத்தி. :))))))))))))))))))))))) உன்னைப்போல அருமை யாரும் கிடையவே கிடையாதாக்கும், எனக்கு.

      Delete
  2. ஓ..... நல்ல பாட்டு.

    ReplyDelete
  3. இன்னா நல்ல பாட்டு.......இதுபோல காட்சிலா அம்மி கோட இருக்கையிலே பாத்துகிட ரசிச்சுபோட ஏலுமா?????))))))

    ReplyDelete
  4. இந்தபடமும் எல்லா பாடல்களுமே ரொம்ப நல்லா இருக்கும்..... முருகு மெஸேஜ் படித்து.... (செரிப்பாணெ..)... ஸாரி..... சிரிப்பாணி பொத்துகிச்சே......

    ReplyDelete
  5. ஆமாங்க கல்யாண பொண்ணு... இந்த நேரத்துலயாவது வெக்கப்பட்டுதானே ஆகணும்.... இன்னா..... முருகு..... நா.... சொல்லினது.... கரீட்டா.......

    ReplyDelete
  6. முன்னா எனிக்கு வெக்கப்ளட்டுகிடவே ஏலலியே.....

    ReplyDelete
    Replies
    1. mru 28 April 2016 at 22:02
      முன்னா எனிக்கு வெக்கப்ளட்டுகிடவே ஏலலியே.....//

      வெக்கம் கக்கத்தில் என்று சொல்லுவார்கள் ! :)))))

      கக்கம் என்றால் நம் கைக்கிடுக்குகள் (மறைவிடங்கள்)

      Delete
    2. mru 28 April 2016 at 22:02
      முன்னா எனிக்கு வெக்கப் பட்டுகிடவே ஏலலியே.....//

      03.07.2016 முதல் ஸதா சர்வ காலமும், வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம், உங்கட வுட் பீ (Wold be) உங்களை எங்கெல்லாமோ தொட்டுக் கொஞ்சுவார்.

      அப்போ உங்களுக்கு வெட்கமே வராமல் இருப்பினும்கூட, கொஞ்சம் வெட்கப்படுவதுபோல நடியுங்கோ, முருகு.

      இதற்கு மேல் சொல்ல எனக்கு ஒரே வெட்கமாக இருக்குது.

      இதுபற்றிய ஒரு பெரிய நகைச்சுவைக் கதையே என்னிடம் உள்ளது. அதையெல்லாம் இங்கு குட்டிகளாகிய உங்களிடம் எப்படிச் சொல்வது என எனக்கு ஒரே வெட்கமாக இருக்குது.

      Delete
    3. சீய்ய்ய்ய்ய்ய்..... குருஜி...... இன்னா குருஜி......இன்னாலாமோ சொல்லினிக.... ஒரே ஷை... ஆவுதுல்லா.......
      .

      Delete
    4. mru 30 April 2016 at 00:37

      //சீய்ய்ய்ய்ய்ய்..... குருஜி...... இன்னா குருஜி...... இன்னாலாமோ சொல்லினிக.... ஒரே ஷை... ஆவுதுல்லா.......//

      எங்கட முருகுவுக்கு ‘ஷை’ ஆனால், எனக்கும் எங்கட ராஜாத்திக்கும் எங்கெல்லாமோ சிரிப்பாணி பொத்துக்குது.
      :)))))))

      ஆமாம், ‘ஷை’ ன்னா என்னம்மா முருகு ? சொல்லுடித் தங்கம், ப்ளீஸ்....... :)

      Delete
    5. ஐயய்யோ...... இது வேரயா..........

      Delete
    6. பூந்தளிர் 30 April 2016 at 05:56
      ஐயய்யோ...... இது வேறயா..........//

      இது வேறயான்னா ..... ‘ஷை’ பற்றியா?

      எங்கட ராஜாத்திக்காவது ’ஷை’ பற்றி ஏதாவது தெரிஞ்சா கொஞ்சம் எனக்கும் சொன்னால் சந்தோஷமாக இருக்கும். ஒவ்வொன்றையும் பற்றி நானாகவே கேட்க ஒரே ‘ஷை’யாக உள்ளது எனக்கு. :)

      Delete