தமிழுக்கு தென் மடுரை தாவனிக்கு பாவாடை மாடுக்கு பருத்தி வீத மனைவிக்கு மல்லிய பூ தமிழுக்கு தென் மடுரை தாவனிக்கு பாவாடை மாடுக்கு பருத்தி வீத மனைவிக்கு மல்லிய பூ சிரிபுக்கு ந்ஸ்க் சிந்தனைக்கு வள்ளுவரு இன்னருக்கு இன்னார் எண்ட்று எழுதி வெச பொருத்தமிது
திரைப்படத்தின் பெயர்: டூயட் திரைப்பட நடிகர்கள்: மீனாக்ஷி சேஷாத்ரி, பிரபு, ரமேஷ் அர்விந்த் இசைஅமைப்பாளர்: AR. ரெஹ்மான் திரைப்படத்தின் இயக்குனர்: K. பாலச்சந்தர் பாடல் வெளியான ஆண்டு: 1994
குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம்
ReplyDeleteகுடிச்சா நீர் மோரு புடிச்சா நீதாண்டி
சொக்குபொடி மீனட்சி சொக்கனாதன் நாந்தாண்டி
சொக்குபொடி மீனட்சி சொக்கனாதன் நாந்தாண்டி
குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு புடிச்சா நீதாண்டி
சொக்குபொடி மீனட்சி சொக்கனாதன் நாந்தாண்டி
சொக்குபொடி மீனட்சி சொக்கனாதன் நாந்தாண்டி
கொளதுக்கு தாமரபூ கும்மிக்கு குமரி பொன்னு
வீட்டுக்கு முருன்க மரம் வெயிலுக்கு வெப்ப மரம்
கொளதுக்கு தாமரபூ கும்மிக்கு குமரி பொன்னு
வீட்டுக்கு முருன்க மரம் வெயிலுக்கு வெப்ப மரம்
கூழுக்கு மோர் மொளக குடலுக்கு சூடு சோரு
நடிச்சா எங்கப்பன் அனைச நீதாண்டி
சொக்குபொடி மீனட்சி சொக்கனாதன் நாந்தாண்டி
சொக்குபொடி மீனட்சி சொக்கனாதன் நாந்தாண்டி
குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு புடிச்சா நீதான்ய
சொக்குபொடி மீனட்சி சொக்கனாதன் நாந்தாண்டி
சொக்குபொடி மீனட்சி சொக்கனாதன் நாந்தாண்டி
தமிழுக்கு தென் மடுரை தாவனிக்கு பாவாடை
மாடுக்கு பருத்தி வீத மனைவிக்கு மல்லிய பூ
தமிழுக்கு தென் மடுரை தாவனிக்கு பாவாடை
மாடுக்கு பருத்தி வீத மனைவிக்கு மல்லிய பூ
சிரிபுக்கு ந்ஸ்க் சிந்தனைக்கு வள்ளுவரு
இன்னருக்கு இன்னார் எண்ட்று எழுதி வெச பொருத்தமிது
சொக்குபொடி மீனட்சி சொக்கனாதன் நாந்தாண்டி
சொக்குபொடி மீனட்சி சொக்கனாதன் நாந்தாண்டி
குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு புடிச்சா நீதான்ய
சொக்குபொடி மீனட்சி சொக்கனாதன் நாந்தாண்டி
சொக்குபொடி மீனட்சி சொக்கனாதன் நாந்தாண்டி
அன்புள்ள முன்னாக்குட்டி, இதில் சவுண்ட் சுத்தமா வரவே இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteதிரைப்படத்தின் பெயர்: டூயட்
ReplyDeleteதிரைப்பட நடிகர்கள்: மீனாக்ஷி சேஷாத்ரி, பிரபு, ரமேஷ் அர்விந்த்
இசைஅமைப்பாளர்: AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்: K. பாலச்சந்தர்
பாடல் வெளியான ஆண்டு: 1994
ஸவுண்டு சரியா வல்லியா.... பாக்கறேன்....
ReplyDeleteஎன்ன நம்மாளுங்க யாரையுமே காணும்??????
ReplyDeleteஅவர்களுக்கெல்லாம் என்ன ஆச்சு, முன்னா ?
நானும் அதையேதான் நெனச்சேன்
ReplyDeleteஎங்களுக்கெல்லாம் எதுவும் ஆகல. இப்ப வந்துபிட்டோம்லா அடிக்குற வெயிலுக்கு குத்தால குளியலு நல்லாதா இருக்குது.......
ReplyDeleteநான் ப்ரெஸெண்ட் மேடம். இதுக்கு பேருதான் குத்துப்பாட்டா???
ReplyDeleteநானும் ஆஜர்... சொல்லிக்கறேன்....
ReplyDeleteபூந்தளிர் 22 April 2016 at 04:53
Deleteநான் ப்ரெஸெண்ட் மேடம்.
ப்ராப்தம்22 April 2016 at 19:37
நானும் ஆஜர்... சொல்லிக்கறேன்....
-=-=-=-=-=-=-=-
சும்மா ஆஜர் சொன்னா மட்டும் போதாது. குதூகலமாகக் கும்மி அடிச்சு, குத்துப்பாட்டுப்பாடி, கோலாட்டம் போட்டு மனம் திறந்து நிறைய கருத்துக்கள் சொல்லணுமாக்கும்.
ஜாலியாக இந்த முன்னாப் பார்க் கில் நாம் கூடுகிறோம் என்னும் போது யாருக்கும் ஷை இருக்கக்கூடாது. நான் சொல்வது சரியா மின்னலு முருகு + முன்னக்குட்டி ?
ஹிந்தி பாட்டுல்ல அவங்கல்லாம் குத்தாட்டம் போடுறாங்களே அப்படி போடலாமா....
Deleteபூந்தளிர்25 April 2016 at 00:43
Deleteஹிந்தி பாட்டுல்ல அவங்கல்லாம் குத்தாட்டம் போடுறாங்களே அப்படி போடலாமா....//
அதெல்லாம் அவாஅவாள் இஷ்டம். :)
“போடச்சொன்னா போட்டுக்கறேன் .....
போதும் வரை கன்னத்திலே” ன்னு கூட ஒரு பாட்டு இருக்கு. அதை நம் முன்னாக்குட்டி போட்டாலும் போடுவாள். வெயிட் பண்ணுவோம்.
100% C R T...JI.........
ReplyDelete