படம் : ராஜபார்வை பாடல்: அந்தி மழை பொழிகிறது இசை: இளையராஜா பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் ========================================================
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது — தேனில் வண்டு மூழ்கும் போது பாவம் என்று வந்தால் மாது நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய் தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்பாய் தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இள மயிலே — அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது — தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீ தான் மேகம் கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது நெஞ்சுபொறு கொஞ்சமிரு தாவணி விசிறிகள் வீசுகிறேன் மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன் — அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது சிப்பியில் தப்பிய நித்திளமே ரகசிய ராத்திரி புத்தகமே
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
ஹையா, நா தான் ஃபஸ்ட்டூஊஊஊ. யாருமே வரலியேஏஏஎ???
ReplyDeleteநல்ல பாட்டு.
படம் : ராஜபார்வை
ReplyDeleteபாடல்: அந்தி மழை பொழிகிறது
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
========================================================
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
—
தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தால் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே
—
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
—
தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்
—
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திளமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
நான் இந்தப்படம் பார்த்தது இல்லை. இருப்பினும் இந்த இனிமையான பாடலை அடிக்கடி கேட்டுள்ளேன். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete’அந்திமழை பொழிகிரது’ என்ற தலைப்பில் எழுத்துப்பிழை உள்ளது.
ReplyDelete’அந்திமழை பொழிகிறது’ என்று மாற்றிவிடவும்.
கடைசிக்கு முன் எழுத்தான
‘ர’ க்கு பதில் ‘ற’ வரவேண்டும்.
நன்றி ஸார். எழுத்துப் பிழை சரி பண்ணிட்டேன்.....
ReplyDeleteகுருஜி இந்த படம் பேரு ராஜ பார்வைலா...... ஆனா ஹீரோ கமலுக்கு கண்ணு தெரியாதுல்லா..... இது எப்பூடி இருக்குதுன்னாகாட்டி மாறு கண்ணு உள்ளவனுக்கு பேனு இருந்துகிடும் நல்லகண்ணு...... காக்கா கருப்பான ஆளு வெள்ளச்சாமெமி சீக்காளிக்கு ஆரக்கியசாமி. இது இன்னா கோராம
ReplyDelete...........
ஒ..ஒ.. நான் லாஸ்டுல ஃப்ர்ஸ்ட்டா?????? முருகு கமெண்ட் சூப்பரா இருக்குது........ பாட்டும் நல்லா இருக்கு.....
ReplyDeleteடாங்க்ஸ்.... டீச்சரம்மா.........
ReplyDelete