Sunday 24 April 2016

aayirathil oruthi amma nee

13 comments:

  1. ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ,
    உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ
    பார்வையிலே குமரியம்மா
    பழக்கத்திலே குழந்தையம்மா
    ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ

    பாலினும் வெண்மை பனியினும் மென்மை
    பச்சை இளங்கிளி மொழி நீ சொல்வது உண்மை
    பாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம்
    உண்மை என்று சொல்வதற்கு தெய்வமும் அஞ்சும்

    தேன் என்ற சொல் என்றும் தேனாகுமோ
    தீ என்று சொன்னாலும் தீயாகுமோ ...
    (ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ)

    பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்
    பெண் மனது என்னவென்று புரியவில்லையோ

    கண்ணென்ன கண்ணோ நெஞ்சென்ன நெஞ்சோ
    களங்கம் சொல்பவர்க்கு உள்ளம் இல்லையோ

    ஆதாரம் நூறென்று ஊர் சொல்லலாம்
    ஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன்
    (ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ)

    படம் : கை கொடுத்த தெய்வம் (1964)
    பாடியவர் : T.M.சௌந்தர்ராஜன்
    இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடலாசிரியர்: கண்ணதாசன்

    ReplyDelete
  2. என் நேயர் விருப்பமாக இந்தப்பாடலை ஒலிபரப்பிய முன்னாக்குட்டிக்கு முதலில் என் நன்றிகள்.

    எங்கட நம்மாளு டீச்சர் தான் .... ’ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ’

    ReplyDelete
  3. இந்த பாட்டும் நல்லா இருக்கு...

    ReplyDelete
  4. இந்த பாட்டு வரிகள் ஏற்கனவே எங்கியோ படிச்சமாதிரி இருக்கே.....

    ReplyDelete
  5. போங்க குருஜி. ஒங்கட டீச்சரம்மா ஆயிரத்துல ஒருதியாவே இருந்துகிடட்டுமே... நா லாம் லச்சத்துல ஒருத்திலா......... கரீட்டுதான?????????

    ReplyDelete
    Replies
    1. mru 25 April 2016 at 01:18

      //போங்க குருஜி. ஒங்கட டீச்சரம்மா ஆயிரத்துல ஒருதியாவே இருந்துகிடட்டுமே... நா லாம் லச்சத்துல ஒருத்திலா......... கரீட்டுதான?????????//

      எங்கட முருகு கோடியில் ஒருத்தி. எங்கோ ஒரு கோடியில் இருக்கும் ஒருத்தி. 03.07.2016 அன்று கோடீஸ்வரியாகப் போகப் போகும் ஒருத்தி.

      எங்கட ரோஜா டீச்சர் :

      ”ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ” மட்டுமே.

      போதுமா!

      அப்பாடி தப்பிச்சேன்டாப்பா ... ஒரு வழியாத் தப்பிச்சேன்.

      இந்தப்பொண்ணுகிட்டே மாட்டினாப் போச்சு ! நான் தொலைந்தேன்.

      Delete
    2. ஏன் குருஜி என்னிய பாத்து இப்பூடி பயந்துகிறீக......

      Delete
  6. ஹா...ஹா.... இந்த பொண்ணு உங்கள என்னமா ஆட்டி வைக்குது.......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 April 2016 at 05:24

      //ஹா...ஹா.... இந்த பொண்ணு உங்கள என்னமா ஆட்டி வைக்குது.......//

      விட்டா, அது என்னை ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டிப்போடும்.

      அதுகிட்ட மாட்டினா நானும் ஆஆஆஆடிப்போய் விடுவேன்.

      இப்போ ஆட்டோ பிடித்து ஓடிப் போகிறேன், அதுக்கு பயந்துகொண்டு. நான் எங்கே போனேன்னு அதுகிட்ட சொல்லிடாதீங்கோ, ப்ளீஸ், முன்னாக்குட்டி. :)

      Delete
  7. ஐயயோ... நா எதுவுமே அவ கிட்ட சொல்லிகிட மாட்டேன்.. கோபூஜி....

    ReplyDelete
  8. முன்னா நீ ஏதுமே சொல்லிகின வாணா....நானு ஆட்டோகார அண்ணாச்சி..கிட்டாலவே... கேட்டுகிடுதேன்..

    ReplyDelete
    Replies
    1. :)))))))))) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      நான் .... ஆட்டோக்காரன் ..... ஆட்டோக்காரன் ..... ரஜினி பாடலை நம் முருகுவுக்காக ஒலிபரப்புங்கோ, முன்னாக்குட்டி. :)

      Delete